தெருவையே அடைத்து பந்தலிட்டு திருமண விழா கோலாகமாக நடந்து கொண்டிருந்தது. வாசலில் கட்டி இருந்த வாழை மரங்கள், மாவிலை தோரணங்கள், வண்ண மலர்களின் அலங்காரங்கள், என அனைத்தும் கண்களை கவர்ந்திட, மங்கள வாத்தியங்கள், வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருந்த அந்த மண்டபத்தில், சொந்தபந்தங்கள் வருகை தந்த வண்ணம்...