Recent content by Bhagi

  1. Bhagi

    சங்கீதம்🎼3🎼

    சங்கீ்தம் 3 கடின மனம் இளக கல்நெஞ்சம் கரைய – அரிகாம் போதி பாடல்: கண்ணுக்கு மை அழகு படம் : புதிய முகம் 🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼 மழை நின்ற பின்னாலும் இலை சிந்தும் துளி அழகு அலை மீண்டு போனாலும் கரை கொண்ட நுரை அழகு இமை கொட்டும் விண்மீன்கள் இரவோடு தான் அழகு இமை கொட்டும் விண்மீன்கள் இரவோடு தான் அழகு...
  2. Bhagi

    சங்கீதம்🎼2🎼

    சங்கீதம் 2 அந்தி மாலையில் கேட்கவேண்டிய ராகம் - மலையமாருதம், சக்கரவாகம் பாடல் : நீ பாதி நான் பாதி கண்ணே - சக்கரவாகம் படம் : கேளடி கண்மணி 🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼 வான பறவை வாழ நினைத்தால் வாசல் திறக்கும் வேடந்தாங்கல் கான பறவை பாட நினைத்தால் கையில் விழுந்த பருவ பாடல் மஞ்சள் மணக்கும் என் நெற்றி...
  3. Bhagi

    சங்கீதம் 🎼1🎼

    காதலின் சங்கீதமே... பூமியின் பூபாளமே... இது முழுக்க முழுக்க உறவுகளை மையப்படுத்தி நகரும் கதை... இதுல கண்டிப்பா காதலும் இருக்கும் படிக்க படிக்க உங்களுக்கு பிடிக்க ஆரம்பிச்சிடும் இப்போ கதைக்குள்ள போகலாமா.... பூபாளம் ------------ அதிகாலையில் கேட்க வேண்டிய ராகம் - பூபாளம் பாடல் : செந்தாழம் பூவில்...
  4. Bhagi

    இறுதி பகுதி

    thank you so much sagi unga comments parthu rombha santhosam
  5. Bhagi

    இறுதி அத்தியாயம்

     காலை பத்து மணிக்கே வெயில் மண்டையை பிளந்துக் கெண்டிருந்தது. தேவா விசாகனின் செல்வ மகள் பிரணவி பிறந்து ஏழாம் மாதம் தொடக்கத்தில் இருக்க, அவள் பிரசவத்தின் போது தில்லை வேண்டிக் கொண்டதன் பேரில், அந்த சாமுண்டி தாயிக்கு பொங்கல் வைத்து வழிபட இரு வீட்டாரும் வேனில் செல்வதால் தேவா, மேகலாவை அடம் பிடித்து...
  6. Bhagi

    பூ 52

     தேவா தாய்வீட்டிற்கு வந்து பத்து நாட்கள் சென்றிருந்தது. விசாகன் அங்கு ஏற்கனவே வாங்கியுள்ள நிலத்தில் வீடு கட்ட ஆரம்பித்து தன் கல்யாணத்தில் ஏற்பட்ட கசப்பால் பாதியில் நிறுத்தி இருந்தான். இப்போது அந்த வீட்டை மறுபடி கட்ட தொடங்கி இருந்தான், அதை காரணமாக வைத்து அவ்வப்போது அங்கு வரும் சமயங்களில்...
  7. Bhagi

    பூ.51

     நீலநிற ஆகாய மங்கை சற்றே மஞ்சளை அரைத்து பூசியது போன்று தோற்றத்தில் இருந்தது வானம். சாயங்காலம் நேரத்தில் முகத்தில் பட்டு இதமாய் வருடிய தென்றல் காற்று, அவள் கூந்தலை கலைத்து சென்றது. காற்றில் கலைந்து கன்னத்தில் விழும் முன்கற்றை முடியை காதோரம் எடுத்து விட்டவள் தன் பெரிய வயிற்றை ஒரு கையால்...
  8. Bhagi

    பூ 50

     தங்க நிறமாய் பிரகாசிக்கும் ஆதவனின் பொன்னிற கதிர்கள் பூமியில் தன் ஒளிக்கீற்றை சத்தமில்லாமல் பரப்பிக்கொண்டு இருந்தது…. நேரமோ மதியம் இரண்டை காட்ட மனைவியை தண்ணீர் கேட்டபடி வீட்டிற்குள் நுழைந்தார் சௌந்தரலிங்கம். மகள் உண்டாகி இருக்கும் செய்தி தில்லையின் மூலம் இரண்டு வாரங்களுக்கு முன்பே...
  9. Bhagi

    பூ 49

     பால் வண்ண நிலவொளியில் நட்சத்திர பூக்கள் மின்னும், அந்த ஏகாந்த இரவில் ,சுகந்தமான மணம் வீசும் மலர்களின் வாசம், நாசியை தீண்டி செல்ல வண்ண மலர்களைக் கொண்டு அலங்காரம் செய்த அறையில், தன் மங்கையவளின் வரவை ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்தான் சுந்தரன். தன்னை எதிர் பார்த்து காத்திருந்தவனை வெகுநேரம்...
  10. Bhagi

    பூ 48

     தெருவையே அடைத்து பந்தலிட்டு திருமண விழா கோலாகமாக நடந்து கொண்டிருந்தது. வாசலில் கட்டி இருந்த வாழை மரங்கள், மாவிலை தோரணங்கள், வண்ண மலர்களின் அலங்காரங்கள், என அனைத்தும் கண்களை கவர்ந்திட, மங்கள வாத்தியங்கள், வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருந்த அந்த மண்டபத்தில், சொந்தபந்தங்கள் வருகை தந்த வண்ணம்...
  11. Bhagi

    பூ 47

     விடிய விடிய தொலைந்த தூக்கம் விடிந்த பின் தான் அவர்களை தழுவியது... வெள்ளிக் கொலுசின் ஓசைக்கும், கண்ணாடி வளையல்களின் சிணுங்களுக்கும் சிறிது ஓய்வை கொடுத்திருந்த வேலையில், ஜன்னல் திரையின் இடைவெளியில் ஊடுருவிய சூரிய கதிர்களின் தழுவலில் கண்விழித்த விசாகன், மனைவியை விட்டு எழுந்துக்கொள்ள மனம்...
  12. Bhagi

    பூ 46

    Epi 46  அக்ஷராவிடம் பொங்கிவிட்டு வந்து இருந்தாலும் தேவாவின் மனம் மட்டும் ஆறவே இல்லை "அது எப்படி? கொஞ்சம் கூட உறுத்தலே இல்லாம சாதரணமா வந்து பேசுவாங்க?!? மத்தவங்க மனசு எப்படி தவிக்கும்னு யோசிக்கவே மாட்டாங்களா?!?" என்று பொறுமியது அவளின் இதயம்.... மறுபக்கமோ "பாவம் கையில குழந்தையை...
  13. Bhagi

    பூ 45

     "இது நல்லாவே இல்ல... கலர் ஒருமாதிரி அடிக்குது…." "அப்ப இது எடுத்துக்க... உன் நிறத்துக்கு எடுப்பா இருக்கும்". "அய்யே இது அதை விட இது மோசம்…. எவ்வளவு ஜரிகை ப்பபா….." "அப்போ இது?..." என்று மேகலா ஒரு புடவை காட்டி கேட்கவும், "சே.… என்னடி ஒரே கசகசன்னு பூவா இருக்கு"... என்று ஒவ்வொரு...
  14. Bhagi

    பூ 44

     "பச்சை நிறமே பச்சை நிறமே இச்சை மூட்டும், பச்சை நிறமே, புல்லின் நுனியும் பச்சை நிறமே எனக்கு சம்மதம் தருமே, எனக்கு சம்மதம் தருமே…" என்று உச்சஸ்தாயில் பாடியபடி கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தை பார்த்து தயாராகிக் கொண்டு இருந்தாள் மேகலா, "அடியேய், என்ன கருமம் டி இது…. இப்படி காதே செவிடா போகுற...
  15. Bhagi

    பூ 43

     கண்களில் தெரிந்த பாதை கருத்தில் பதியவில்லை அவன் இழுப்புக்கு சென்றுக்கொண்டு இருந்தாளே தவிர, மனது எதையும் உணரும் நிலையில் இல்லை… தேவாவின் மனம் முழுவதும் அந்த பெண்ணை பற்றிய எண்ணங்கள் தான் விரவிக்கிடந்தது. ஏன் அழுகிறாள்? எதற்கு அழுகிறாள்? இவர் ஏன் அதை கண்டு கொள்ளாமல் போகிறார்!! என்ற எண்ணங்களே...
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN