Recent content by Rajeshwari karuppaiya

  1. Rajeshwari karuppaiya

    mm-5

    MM-5 இடைவிடாத 'கீச்.. கீச்' என்ற பறவைகளின் சத்தத்தில் கண்விழித்தேன் நான். கையை காலை நீட்டி நெளித்து புரண்டு படுக்கும்போது தான் புத்தியில் உறைக்க திடுக்கிட்டு எழுந்தேன். கண்களை கசக்கி சுற்றும் முற்றும் பார்க்க, நான் முன்னிரவு தூங்கிப் போயிருந்த நாற்காலி ஓரமாய் ஆநாதையாய் கிடந்தது. ''அய்யோடா ...
  2. Rajeshwari karuppaiya

    mm-4

    MM-4 பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ! சிவந்த கன்னங்கள் ரோஜாப்பூ! கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ! சிரிப்பு மல்லிகைப்பூ! பாடலும் இசையும் மனதை வருடும் பொழுதெல்லாம் நம்மையும் அறியாமல் இனிய உணர்வொன்று நம் மனதில் ராஜாங்கம் கொண்டுவிடும். வெளியே ஒலிப்பெருக்கியில் ஊரையே ஆண்டு கொண்டிருந்த இசையோ பாடலோ என் மனதில்...
  3. Rajeshwari karuppaiya

    எனை மீட்டும் இயலிசையே -18(final)

    18 கடந்த மூன்று வாரமாகவே சத்யா ரொம்ப பிஸியாக இருந்தான்.... ஓரிரு நாள் வீட்டிற்கு கூட வரவில்லை..... நாளை அவர்களின் முதல் திருமண நாள்.... இரவு பதினோரு மணி ஆயிற்று.... அவனுக்காக காத்திருந்து சாப்பாட்டு மேஜை மீதே தூங்கி போயிருந்தாள்..... "புஜ்ஜிமா.... எழுந்திரு.... "என்று...
  4. Rajeshwari karuppaiya

    எனை மீட்டும் இயலிசையே -17

    17 குலுமணாலி....தேனிலவு தம்பதிகளின் சுவர்க்கம்.. இயலும் சத்யாவும் சென்னையில் இருந்து டெல்லி சென்று அங்கிருந்து பூந்தார் விமான நிலையம் சென்று... பின் மணாலியை அடைந்தானர்.... இமய மலையின் இருக்கும் மிகச் சிறந்த சுற்றுலா தளம் மணாலி ஆகும்.. "புஜ்ஜி குளுருதுடி... " "எனக்கும்...
  5. Rajeshwari karuppaiya

    mm-2

    Thank you sis❤❤❤
  6. Rajeshwari karuppaiya

    mm-3

    Chithu sis😍😍😍
  7. Rajeshwari karuppaiya

    எனை மீட்டும் இயலிசையே -16

    16 காலை கதிரவன் எழுந்து நீண்ட நேரம் ஆகி இருந்தது....சோம்பல் முறித்தபடி எழுந்தான் சத்யா.....தன் அருகில் இயல் இல்லாமல் போகவே சின்னதாய் ஒரு குளியல் போட்டுவிட்டு கீழே சென்றான்.. சமையல் அறையில் ஈர முடியை துணி கொண்டு முடிந்ததிருக்க இடுப்பில் உயர்த்தி சொருகிய புடவையோடு மும்முறமாய் சமைத்துக்...
  8. Rajeshwari karuppaiya

    எனை மீட்டும் இயலிசையே -15

    15 காலை பொழுது அழகாக புலர்ந்தது... இசையை மார்போடு சேர்த்து அணைத்தவாறு தூங்கி கொண்டிருந்தான் சத்யா... இசைக்கு முதலில் முழிப்பு வந்த பொழுது முதலில் கேட்டது சத்யாவின் இதய துடிப்பை தான்.... அந்த ஓசை தாலாட்டு போலவும் அவனின் அணைப்பு கொடுத்த கதகதப்பும் சேர மீண்டும் தூங்கிப் போனாள்...
  9. Rajeshwari karuppaiya

    mm-3

    MM-3 சங்கீத சாமரம் ஓயாமல் நெஞ்சுக்குள் அடித்திடுமா. எனக்குள் அடிக்கிறதே. இதோ மாலையும் கழுத்துமாய் அந்த சின்ன அறையில் விவேகானந்தனுடன் அமரவைக்கப் பட்டுள்ளேன் நான். விட்டால் அவரின் மடிமேல் அமர வைத்துவிட்டுத் தான் மறுவேலை பார்ப்பேனாக்கும் என்று கங்கணங் கட்டிக்கொண்டு திரிந்தது உறவுக் கூட்டம்...
  10. Rajeshwari karuppaiya

    எனை மீட்டும் இயலிசையே -14

    14 கோவையில் இருந்து வந்தது முதல் இசை சத்யாவிடம் இருந்து அறவே ஒதுங்கிவிட்டாள்.... அழகியும் தினேசும் இசையிடம் பேச முயற்சித்தனர்.... அவர்களிடமும் பேச வில்லை... வீட்டில் இருந்தவர்களுக்கும் இசையின் மாற்றம் புரிந்தது... இப்படியே நாட்கள் செல்ல இடையில் ஒரு நாள் சத்யா இயலிடம் பேச வந்தான்...
  11. Rajeshwari karuppaiya

    எனை மீட்டும் இயலிசையே -13

    13 ஹேய் தினேஷ் எரும..... எப்படி இருக்க.. ஒரு போன் இல்லை... ஒரு மெசேஜ் இல்லை... ஸ்கூல் முடிஞ்சதும்.. அப்டியே ஓடி போய்ட்ட.... அப்படி என்ன என் மேல கோவம்.. " என்று அவள் பாட்டுக்கு பேசிக்கொண்டே போக சத்யாவோ அவனை பார்த்து முறைத்து கொண்டு இருந்தான்... அப்போது தான் தினேஷ் பக்கத்தில் அமர்ந்து...
  12. Rajeshwari karuppaiya

    mm-2

    ஹாய் பிரண்ட்ஸ். இந்த கதை என்னோட புது முயற்சி. ஒரு அத்தியாயம் ஹீரோயின் அம்சா பார்வையிலும் அடுத்த அத்தியாயம் ஹீரோ விவேக் பார்வையிலும் இருக்கும். ஒரே நிகழ்ச்சி ரெண்டுபேரோட கோணத்தில் எப்படி இருக்கு. இந்த திருமணத்தில் அவங்களுடைய எண்ணங்களை அவரவர் பக்கமிருந்து தெரிஞ்சுக்கலாம். MM-2 மடி மீது...
  13. Rajeshwari karuppaiya

    எனை மீட்டும் இயலிசையே -12

    12 நாட்கள் அதன் வேகத்தில் செல்ல இசை சத்யா உறவில் எந்த மாற்றமும் இல்லை.. காலையில் புகழுடன் ஆடுவதில் தொடங்கி துளசியுடன் சமையலில் அதகளம் செய்வது.... சந்திரனுடன் சிறிது நேரம் தோட்ட வேலை செய்வது.... மாலையில் எல்லோரும் ஒன்றாக எதாவது விளையாடுவது என்று பொழுதுகள் கழிந்தாலும் சத்யாவுடன் தள்ளியே...
  14. Rajeshwari karuppaiya

    mm-1

    1 காட்சிப் பிழையாய் வரும் கனவுகள் துர் சொப்பனங்களில் சேராமல் போகும் நேரம் மிக நுண்ணிய நூலிழையில் வந்து போகும் ஆசையே வாழ்க்கையின் ஆதாரமாவும் அடித்தளமாவும் மாறிப் போவதுண்டு. எனக்கும் ரொம்பவே சின்னதாய் ஒரு ஆசை முளைத்திருக்கிறது. மலர்விழியின் தந்தையின் மனதில் என் மீதான கடுகளவு நேசமாவது இந்த...
  15. Rajeshwari karuppaiya

    எனை மீட்டும் இயலிசையே -11

    11 டண்டணக்கா நக்கா நக்கா நக்கா டண்டணக்கா நக்கா..... டண்டணக்கா நக்கா நக்கா நக்கா டண்டணக்கா நக்கா..... எங்க தல எங்க தல டி ஆறு..... செண்டிமெண்டுல தருமாறு.... மைதிலி காதலி இன்னாரு..... அவர் உண்மையா லவ் பண்ண சொன்னாரு..... மச்சா அங்க தாண்டா தல நின்னாரு...
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN