Search results

  1. Anu Chandran

    மாயம் 22

    உன் விழிப்பார்வை எனை வீழ்த்த உன் கள்ளச்சிரிப்பு எனை கவிழ்க்க காதலெனும் யுத்தகளத்தில் எனை நிராயுதபாணியாக்கி எனை வென்று எனக்கு வெற்றிவாகை சூடியவளுக்கு நான் மணமாலை சூட்டும் நாள் எப்போது??? மாலை நான்கு மணியளவில் ரெஜிஸ்டரார் வர ஶ்ரீயின் வீட்டிற்கு வெளியேயிருந்த கார்டனில் மோதிரம் மாற்றும்...
  2. Anu Chandran

    மாயம் 21

    நிச்சயிக்க வந்தவனை நின் கண்ணசைவு நிர்கதியாய் நிற்கவைப்பது நியாயம் தானா?? மூன்று மாதங்களுக்கு பிறகு.... விழாக்கோலம் பூண்டிருந்தது ஶ்ரீதான்யாவின் வீடு... வாசலில் வாழைமரம் கட்டப்பட்டு தோரணம், பூமாலையால் அலங்கரிக்கப்பட்டிருந்தது வாயில். . ஆறு பேச்சஸ் நிலத்தில் இரண்டு மாடிகளுடன் நின்றிருந்த அந்த...
  3. Anu Chandran

    மாயம் 20

    பிரிவை எதிர்க்க என் காதல் ஆயுதமேந்த நீயோ அதை வரமாய் பெற்று ஏன் என்னை வதைக்கிறாய்??? ஶ்ரீ அவ்வாறு அமர்ந்திருக்க அவளது யோசனையை கலைத்தது அவளது மொபைல் அழைப்பு... அதை எடுத்து பார்த்தவள் மறுமுறை கலக்கம் அடைந்தாள்... அவளது கலக்கத்திற்கு காரணம் அழைப்பு ரித்வியிடமிருந்து என்பதனாலாகும்.... அழைப்பை...
  4. Anu Chandran

    மாயம் 19

    காதல் பாடம் நடத்த தயாராக நான் அதை கற்று பின்பற்ற நீ தயாரா நங்கையே??? ரம்யா வீட்டிற்கு சென்றுவிட்டு இல்லம் திரும்பினாள் ஶ்ரீ .... அவள் வீட்டிற்கு வரும் போது ஹாலில் அமர்ந்திருந்தார் ராஜேஷ்குமார்... ஶ்ரீயை கண்டதும் “ஶ்ரீமா ஏன்மா லேட்டு...??” என்று கேட்க அவர் அருகில் வந்தமர்ந்த ஶ்ரீ “ரம்யா...
  5. Anu Chandran

    மாயம் 18

    காதலனின் முதல் காதல் பரிசு காதலின் ஆழத்தை எடுத்துரைக்க காதலியோ அவன் வாய்வார்த்தைக்கு மட்டும் மயங்கியிருப்பதை அறிவானா அந்த காதல் கிறுக்கன்?? சுருக்கு பையினை போல் ராப் செய்யப்பட்டிருந்த அந்த பரிசுப்பொதியை பிரித்தாள் ஶ்ரீ. அதனுள் ஒரு இளஞ்சிவப்பு நிற பரிசுப்பெட்டியிருந்தது...அதனை கையில்...
  6. Anu Chandran

    மாயம் 17

    என் எண்ணம் புரிந்தும் என்னை சிணுங்கவிடும் உன் அதரங்கள் என் சிந்தையை கலையச் செய்வது ஏனோ.....??? புட்கோட்டினுள் நுழைந்த ஶ்ரீயும் ரிஷியும் காலியாக இருந்த மேசையில் சென்று அமர்ந்து கொண்டனர்.. அவர்கள் அருகில் வந்த பேரரிடம் தமக்கு தேவையானவற்றை ஆடர் செய்துவிட்டு உணவிற்காக காத்திருந்தனர்... “ஏன்...
  7. Anu Chandran

    மாயம் 16

    காதலின் பாஷை கண்களுக்கு தெரியும் காதலின் வாசம் இதயத்திற்கு தெரியும் காதலின் வடிவம் காதல் கொண்ட அந்த இரு உயிர்களுக்கு மட்டுமே தெரியும்... தன் முன்னே ஶ்ரீ அமர்வதை உணர்ந்து வேடிக்கை பார்ப்பதை நிறுத்தியவன் அவள் புறம் திரும்ப சிரித்தபடி இருந்தாள் ஶ்ரீ... அவளிடம் வேறு முகத்தை எதிர்பார்த்து...
  8. Anu Chandran

    மாயம் 15

    காண காத்திருக்கும் கண்களுக்கு காதல் பரிசளிப்பாயா கண்ணழகி??? அன்று இரவு தன்னறையில் தமக்கையுடன் பேசியபடி இருந்தாள் ஶ்ரீ... இரவு உறங்குவதற்கு முன் அன்றைய நாள் நடந்த அனைத்தையும் தன் தங்கையிடம் ஒப்புவித்துவிடுவாள் ஶ்ரீ... சிறுவயதில் அன்னையிடம் ஒப்புவிப்பதில் தொடங்கிய இந்த பழக்கம் இப்போது தங்கைக்கு...
  9. Anu Chandran

    மாயம் 14

    உன் குறும்புகள் என்னை குழந்தையாய் மாற்ற உன் ஒற்றை பார்வை என் ஆண்மைக்கு சவாலாகியதேன்.. ஞாயிறன்று காலை ரிஷியின் அன்னை சுபா சமையலில் பரபரப்பாக இருந்தார்... வேலையாட்களின் உதவியுடன் வித விதமான சமையல் தயாராகிக்கொண்டிருந்தது... இடையே ரிஷியிடம் வந்து ஶ்ரீ மற்றும் அவளது நண்பர்களின் வருகையை...
  10. Anu Chandran

    மாயம் 13

    உன் வருகைக்காக என் விழிகள் பூத்துக்கிடக்க நீயோ நாட்கள் கடத்தி என் காதலை சோதிப்பதேன்???? மறுநாள் காலை ரிஷி அவனது தந்தை மற்றும் தமையனுடன் உணவருந்திக்கொண்டிருந்தான்... அவர்களுக்கு வேலைக்காரர்கள் உணவு மேசையின் மீது அடுக்கிவிட்டு சென்றிருந்த உணவினை பரிமாறிக்கொண்டிருந்தார் ரிஷியின் அன்னை சுபா...
  11. Anu Chandran

    மாயம் 12

    என்னவள் துக்கம் என் மனதை காயப்படுத்த அதை தேற்றுவர் யாரோ??? மறுநாள் ஆபிஸ் வந்த ஶ்ரீ வழமைக்கு மாறான ஒரு அமைதியுடன் இருக்க அவள் அருகில் இருந்த ஹேமா அவளது அமைதியில் குழம்பிப்போனாள்... வந்ததும் முதல்வேலையாக தன்னுடன் வம்பிழுப்பதையே கடமையென தவறாது செய்பவள் இன்று ஒரு காலை வணக்கத்தை கூட சொல்லாது தன்...
  12. Anu Chandran

    மாயம் 11

    உன் கண்கள் சொட்டும் கண்ணீர் துளிகள் என் நெஞ்சை கணலாய் சுட்டெரிக்குதடி ..... ப்ரீதாவின் திருமணம் முடிந்து ஊரிற்கு வந்த ஶ்ரீயின் குடும்பத்தினர் தத்தமது அன்றாட வேலைகளில் கவனம் செலுத்தத் தொடங்கினர்.. ஒரு முக்கியமான ப்ராஜெக்டில் ஈடுபட்டிருந்த படியால் ஶ்ரீ தினமும் வீடு வந்து சேர இரவு ஒன்பது மணி...
  13. Anu Chandran

    மாயம் 10

    கனவு கலைந்து எழுந்து பார்த்தேன் கனவாய் உன் பிம்பம் நிஜமாய் உன் விம்பம்... திருமண நாள் காலை அழகாக விடிந்தது.கிராமத்து முறைப்படி திருமணம் என்று இரு குடும்பத்தாரும் முடிவு செய்திருந்த படியால் மணப்பெண் வீட்டின் முன் திருமணத்திற்காக பெரிய பந்தல் அமைத்திருந்தனர்... அங்கு ஐயர் திருமணத்திற்கு தேவையான...
  14. Anu Chandran

    மாயம் 9

    நொடிக்கு நொடி தத்தளிக்கும் என் மனம் அணையுடைக்கும் நாள் எப்போது??? ரிஷியும் ஶ்ரீயும் ஹரி மற்றும் ப்ரீதா இருக்கும் இடம் நோக்கி செல்லும் வழியில் ஶ்ரீ திடீரென்று “ஐயோ மாட்டுனோம்...” “என்னாச்சு ஶ்ரீ...??” “அங்க பாருங்க....” என்று தூரத்தில் வந்துக்கொண்டிருந்த ஒரு மத்திய வயது ஆணை காட்டினாள்...
Back
Top