Search results

  1. Bhagi

    காதலில்.உள்ளச்கள்.பந்தாடுதே பகுதி 23

    Epi 24 அழகிய வெள்ளி நட்சத்திரங்களாக ஆங்கங்கே வர்ண விளக்குகள் ஒளிர்ந்து ஒளி வீசி கொண்டிருக்க கிருபாகரனின் வருகைக்காக மதுவந்தி காத்துக்கொண்டு இருந்தாள். 'டேய் கிருபா மங்கி போனை எடேன் டா எவ்வளவு நேரம் தான் கால் பண்றது.' என்று அவனை அரச்சனை செய்தபடியே மறுமுறை அவனுக்கு அழைப்பை விடுக்க அது நாட்...
  2. Bhagi

    காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 22

    Epi 23 மாலைபொழுது அழகாய் துவங்க அதன் அறிகுறியாய் மெல்ல இருள் சூழ்ந்தபடி ஒரு மோனநிலையில் வானம் இருக்க பைக்கை வீட்டிற்கு முன் வந்து நிறுத்தினான் சித்தார்த் அழகிய இரண்டு அடுக்கு மாடிவீடு. கொஞ்சம் கேரளா டைப் வாசம் வீசும். முன்புறம் போர்டிகோ அதன் பக்கத்திலேயே அழகிய தோட்டம் எல்லாவிதமான மலர்களும்...
  3. Bhagi

    காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 21

    Epi 22 நாட்கள் அதன் போக்கில் அழகாய் நகர இப்படியான காதல் காட்சிகள் ஆங்காங்கே அரங்கேரிய வண்ணம் இருந்தது. காலம் யாரோடு யாரை சேர்க்கும் யாரை கலங்கடிக்கும் என்று யாருக்கும் தெரியாது. இந்த காதல் புறாக்களின் வாழ்க்கையில் பல திருப்பங்களும் அழுகைகளும் அதிசியங்களும் ஆச்சர்யங்களும் அவர்களுக்காக...
  4. Bhagi

    காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி15

    நினைவு எனும் ஆழிப்பேரலையில் தத்தளித்து கரைசேர முடியால் முழ்கி இருந்தவளின் கண்களில் கண்ணீர் வழிந்தற்கான தடம் இருக்க கண்கள் மூடி கார் கண்ணாடியில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் பார்கவி. திடீரென்று கேஷவ் இட்ட சடன்பிரேக்கால் கண்ணாடியில் சட்டென தலை லேசாய் இடித்துக் கொண்டதும் விழிதிறந்து பார்க்க...
  5. Bhagi

    காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 14

    "என்னம்மா இது இப்படி நாக்குல நரம்பு இல்லாம பேசுரிங்க... உங்க மருமகளா வரப்போற பொண்ணுமா... அதை பார்க்கலானாலும் பரவாயில்லை,முதல்ல அவ ஒரு பொண்ணு மா. கொஞ்சம் பாத்து பேசுங்க கோவத்துல கண்டபடி பேசி உங்களோட தரம் தாழ்த்திக்காதிங்க. இந்த பிரச்சனை சுமுகமா போனபிறகு கல்யாணம் ஆகி அந்த பொண்ணு மருமகளா உங்க...
  6. Bhagi

    காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 13

    இரு தினங்களாக உறக்கமின்மையால் அசதி கொண்ட கேஷவின் கண்களும் உடலும் ஓய்வுகொள்ளவும் மறுத்து திடும்மென தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டன... கண்களை கசக்கிக்கொண்டு கடிகாரத்தை பார்க்க மணி 7 ஐ நெருங்கிக் கொண்டிருந்தது... தனது அறையை சுற்றிலும் ஒரு முறை பார்வையை ஓட்டியவன் கண்களில் டேபிளின் மேலே...
  7. Bhagi

    காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 12

    கேஷவின் அலுவலகம். காலை முதல் மாலை வரை இழுத்தடித்த அனைத்து முக்கிய வேலைகளையும் கருமமே கண்ணாய் கொண்டு ஆர்டர்களின் வரவு மற்றும் ஏற்றுமதி ஆனது என அத்தனையும் லேப்டாப்களில் சரிபார்த்தவனின் கண்களுக்கு மேலும் பேக்டரியில் இருக்கும் சிக்கல் கண்கூடாய் தெரிய ஆரம்பித்தது... தொழிற்சாலையில் மொத்தம்...
  8. Bhagi

    காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 11

    மாலை சூரியன் தன் உலாவினை நிறுத்தியதை உணர்த்தும் விதம் வெளிச்சம் மங்கி இருள் சூழந்து வர தன் அறையில் இருக்கும் வீணையை வாசித்துக் கொண்டிருந்தாள் தியா. கானல் ஆகுமோ காரிகை கனவு தாகம் தீர்க்குமோ கோடையின் நிலவு தொலைவிலே வெளிச்சம்...ம்ம்... தனிமையில் உருகும் அனிச்சம் கனவு தான் இதுவும் கலைந்திடும்...
  9. Bhagi

    காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 10

    Epi perusa poda soli readers dhan baby ketanga adhan unna parthu write panna arambichiten
  10. Bhagi

    காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 10

    புத்தம் புது காலை பொன்னிற வேளை என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும் சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்..... என்ற பாட்டு சத்தம் ஏதோ ஒரு தெலைகாட்சியில் மெல்லிய வருடலாய் காற்றில் மிதந்து வர கையில் பைலுடன் மாடிபடிகளில் கேஷவ் இறங்கி வரும் அரவம் கேட்டு பூஜை அறையில் இருந்து வெளிபட்ட நாரயணி...
  11. Bhagi

    நின் முகம் கண்டேன் பகுதி 4

    Part 4 வார முதல் நாள் காலை நேர பரப்பரப்புடன் அலுவலகத்துக்கு தயாராகி கொண்டிருந்தாள் வைஷூ " வைஷூ லஞ்ச்சுக்கு வத்த குழம்பும் கோஸ் கூட்டும் வச்சி இருக்கேன்".உஷா " சரிங்க அத்த குல்லு தூங்கறா இன்னும் எழுந்துக்கல அவ எழுந்ததும் ஏதாவது சேட்ட பண்ணா டேபிள் மேல டிராயிங் புக் கிரயான்ஸ் வெச்சி இருக்கேன்...
  12. Bhagi

    நின் முகம் கண்டேன் பகுதி 3

    Part 3 ஶ்ரீ யின் பிரகாசமான முகத்தை கண்டு கௌஷிக்கும் சௌந்தரும் என்னவென்று யூகித்துவாறு ஒருவருக்கு ஒருவர் நமட்டு சிரிப்புடன். "நாளைக்கு காலைல 6 மணிக்கெல்லாம் மண்டபத்துல இருக்கனும் டா.....ஆமா உன் போன் எங்க ? ஒன் ஹவரா டிரை பண்றேன் என்கேஜிடுன்னு வருது" என்று சௌந்தர் ஒற்றை புருவம் உயர்த்தினான்...
  13. Bhagi

    நின் முகம் கண்டேன் பகுதி 2

    பகுதி 2 சென்னை "ஹலோ ஶ்ரீ எங்கப்பா இருக்க?"ஶ்ரீயின் அன்னை "ஹலோ ....அம்மா நான் ஏர்போட்லதான் இருக்கேன். டிராபிக்ல மாட்டிக்கிட்டேன். இப்போதான் வந்தேன் மா".என்றான் ஶ்ரீ என்கின்ற ஶ்ரீதரன் "ஓ... அப்படியா சரிப்பா...." " என்னமா போன் பண்ணியிருக்கிங்க" " ஶ்ரீ உனக்கு டிரஸ் ரெடியாகிடுச்சின்னு...
  14. Bhagi

    நின் முகம் கண்டேன் பகுதி 1

    நின் முகம் கண்டேன் ரம்மியமான காலை பொழுதில் இதமான தேனீருடன் பால்கனியில் அமர்ந்திருந்தவளின் மனதில் அவளின் நாயகனின் நினைவுகள் வலம் வந்த வண்ணம் இருந்தன. அவற்றையெல்லாம் ஒரே நொடியில் கலைத்தது அவளது 5 வயது மகள் வானதியின் குரல் . நினைவுகளை பின்னோக்கி நகர்த்தி விட்டு நிகழ்காலத்திற்கு வந்தாள் அவள்...
  15. Bhagi

    காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 9

    மஞ்சள் வெயில் மாலையிலே மெல்ல மெல்ல இருளுதே பளிச்சிடும் விளக்குகள் பகல் போல் காட்டுதே . என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப அந்திவானம் தன் செந்நிறஆடையை அணிய மாணிக்கத்தின் இல்லத்தில் பெண்பார்க்கும் வைபம் தடபுடலாய் அமர்க்களப்பட்டது. "கந்தா இந்த சேர்லாம் அந்த பக்கம் போட்டுட்டு கர்ட்டன்ஸ் மாத்திடு"...
  16. Bhagi

    காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 8

    மேற்கு தொடர்ச்சிமலைகளின் அரசி என பெயர்கொண்ட ஊட்டியில் இயற்கை அன்னையின் மடியில் தவழும் மழலையாய் விளங்கும் இடம் தான் மசினங்குடி. முதுமலை சருக்கத்தில் இடம்பெறும் இந்த இடம் ஓங்கி வளர்ந்த மரங்களும், பசுமையான காடுகளையும் சலசலவென ஓடும் ஓடைகளையும், பலவகையான வன விலங்குகளையும் , தன்னகத்தே கொண்ட இதில் சில...
  17. Bhagi

    காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 7

    கால கடிகாரம் யாருக்கும் நிற்க்காமல் தங்கள் வேலையை செவ்வனே செய்ய நாட்கள் நிமிடங்காளாய் கரைந்தோடியது.... இதோ அதோவென ஜெய் ஊருக்கு புறப்படும் நாளும் நெருங்க கழுத்தை நெறிக்கும் கடைசி நிமிட வேலைகளை செய்து கொண்டிருந்தான் அவன். லேப்டாப்பில் தம்பிக்கு தெரியவேண்டிய முக்கிய தகவல்களை ஒன்றன் பின் ஒன்றாக...
  18. Bhagi

    காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 6

    மலைமுகடுகளிலும் அந்திவானத்திலும் கண்ணாமூச்சி ஆடிய கதிரவனை எவரும் கண்டுபிடிக்காமல் போக நான் இருக்கிறேன் என்று பறைசாற்றியபடி செங்கதிர்களை வீசி உலா வந்தான் காலை கதிரவன் வெள்ளிக்கிழமை மங்களம் பொங்க மீரா ஹெர்பல் சீக்காய் கொண்டு நீராடு பெண்ணே நீராடு என்று சிகைக்காய் விளம்பர பாடல் பாடியபடி தலையை...
Back
Top