அத்தியாயம் 19
மலரும் நந்தனும் இருந்த நிலையைப் பார்த்த ஆதித்யாவிற்கு உள்ளம்.நெருப்பாக எரிந்தது.
இன்று தான் அவளின் கைகளை பிடித்த பொழுது... பொது இடம் அது இது என்று கைகளை உருவிக்கொண்டவள்... இப்பொழுது இன்னொருவனின் கைகளை பிடித்து கொண்டு கண்களை மூடி சுகமாக அவனின் தோளில் சாய்ந்து அமர்ந்திருக்கிறாள்...
அத்தியாயம் 18
நந்தன் மலர் ஏன் ஆதித்யா வீட்டில் இல்லாமல் இங்கு இருக்கிறாள்?? என்று யோசித்துக் கொண்டிருக்க .. அவனின் யோசனையை கலைத்தது மகேஷ் தான்...
"ஏதாவது வேல விஷயமா இந்தியா வந்திருக்கீங்களா நந்தன்?" என்று பொதுப்படையாக கேட்பதுபோல் மகேஷ் விசாரிக்க...
தனது யோசனையில் இருந்த வெளிவந்த நந்தனும்...
அத்தியாயம் 17
ஹாஸ்பிடலில்...
ஐசியூவில் இருந்து நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டாள் சௌமியா.
உடல் தேறி வந்து கொண்டிருந்தாலும் அடிக்கடி விட்டத்தை வெறித்துக் கொண்டு தான் அமர்ந்திருப்பாள்.
ஆதித்யா அலுவலகம் செல்வதற்கு முன் தங்கையை காண வருவான்... அதுபோல் அலுவலகம் முடியும் நேரத்திலும் சிறிது நேரம்...
அத்தியாயம் 16
சௌமியாவின் விபத்து பற்றிய தகவல் தெரிந்ததும்...
ஆதித்யாவின் குடும்பமே சௌமியா அட்மிட் செய்யப்பட்டிருந்த கே.கே ஹாஸ்பிடலுக்கு அரக்கப்பரக்க வந்து சேர்ந்திருந்தது.
அவர்கள் வரும்பொழுது டாக்டர்கள் சௌமியாவிற்கு ஐசியூவில் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தனர்.
வந்திருந்த அனைவரும் வெளியே...
அத்தியாயம் 15
ஆதித்யா அதிர்ச்சி அடைந்தது ஒரு நொடி தான் ... அடுத்த நொடியே கடுமையான கோபத்துடன், தனது மொபைலில் யாருக்கோ... அழைத்துக்கொண்டே விடுவிடுவென்று கீழே இறங்கி சென்றான்.
ஆதித்யாவின் அதிர்ச்சி மற்றும் கோபத்தை கவனித்துக் கொண்டிருந்த மலர்,அவன் விட்டு சென்றிருந்த நியூஸ் பேப்பரை எடுத்து...
அத்தியாயம் 14
நகரத்தின் மையப் பகுதியில் இருந்த மிகப்பெரிய ரிசார்ட்டில் ஆதித்யா-மலர் திருமண ரிசப்ஷன் வெகுசிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. திருமணத்திற்கு அதிக பேரை அழைக்கவில்லை என்பதால் ரிசப்ஷனுக்கு நிறைய பேருக்கு அழைப்புகொடுக்கப்பட்டிருந்தது.
ஆதித்யாவின் தொழில்முறை...
அத்தியாயம் 13
சுவாதிக்கும் சௌமியாவிற்கும் ஆதித்யாவின் திருமணத்தை நடத்த இன்னும் இரண்டு தடைகள் இருந்தது ஒன்று மலர்... மற்றொன்று மலரின் அண்ணன் மகேஷ்....
சுவாதிக்கு... மலரைக் கூட அரட்டி மிரட்டி சம்மதிக்க வைத்துவிடலாம் என்று நம்பிக்கை இருந்தது. ஆனால் மகேஷ்?? ஊஹூம் அவனை சம்மதிக்க வைக்க வாய்ப்பு...
அத்தியாயம் 12
அழுதுகொண்டிருந்த தங்கையை சமாதனப்படுத்தி கொண்டிருந்தான் ஆதித்யா. எதை வேண்டுமானாலும் தாங்கி கொள்பவனுக்கு தங்கையின் கண்ணீரை மட்டும் எப்பொழுதுமே தாங்கிக்கொள்ள முடியாது.
பாசமலர் சிவாஜி போல் என் கண்ணே... மணியே... என்று கொஞ்சா விட்டாலும் தங்கைகள் தான் ஆதித்யாவின் உயிர்.
மலர் அப்படி பேசி...
அத்தியாயம் 11
மலர் மயக்கம் ஆனதும் பதறிய ஆதித்யா நொடியும் தாமதிக்காமல் அவள் அறைக்கு தூக்கி சென்று படுக்கையில் கிடத்தினான். பணியாளரை கூப்பிட்டு மருத்துவரை அழைக்க சொன்னான். எல்லாவற்றிலும் வேகம் மட்டும் தான் இருந்தது.
ஆதித்யாவிற்கு மனது ஒரு நிலையில் இல்லை முதல்முறையாக படபடப்பாக உணர்ந்தான்.
இங்கோ...
அத்தியாயம்10
நந்தன் மலரின் மீது கோபமாக இருந்தாலும் நொடிக்கொரு முறை அவள் அழைப்பாளா? மெசேஜ் செய்வாளா?என்று பார்த்துக் கொண்டுதான் இருந்தான்.
ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் அவன் தன் இடத்தில் இருந்து இறங்கி அவளிடம் சென்று பேச தயாராக இல்லை. அதை அவனது ஈகோ தடுத்தது. பின்னே அவள்தானே முகத்தில் அடித்தது...
அத்தியாயம் 9
மலர் கனவா? நினைவா? என்பது போல் ஆதித்யாவை பயத்துடன் பார்க்க,
அவனோ அடுத்த வினாடியே,
"ஏன்னா நாம ரெண்டு பேரும் ரிலேட்டிவ்ஸ். இப்படி ஒரே வீட்டில் இருந்துட்டு நீ என்ன பாத்து பயப்பட வேண்டாம், முகத்தை தூக்கி வச்சுக்க வேண்டாம். எல்லாரையும் மாதிரி என்கிட்டயும் அன்பா இரு" என்று பேச்சை மாற்றி...
அத்தியாயம் 8
நந்தனும் மலர்விழியும் நிறைய பேசினார்கள். அவர்களுக்குப் பிடித்தது, பிடிக்காதது... எதற்காகவெல்லாம் கோபம் வரும்? கோபத்தை எப்படி வெளிப்படுத்துவார்கள்? அவர்களுக்கு எதெல்லாம் ரொம்ப முக்கியம்? எந்தெந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகம்? எதையெல்லாம் பார்க்க பிடிக்கும்? எதிர்காலத் திட்டம்...
அத்தியாயம்7
மறுநாள் காலையில் புத்துணர்ச்சியுடன் எழுந்தாள் மலர்.
அவள் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்வதற்கு பற்று கோலாக தான் நந்தன் கிடைத்து விட்டானே...
இனி அவளுக்கென்ன கவலை!!!
எப்போதும் போல சுறுசுறுப்பாக யோகா பயிற்சி செய்துவிட்டு குளித்துவிட்டு பால்கனியில் வந்து நின்று கொண்டாள்.
ஏனோ இன்று உலகமே...
அத்தியாயம் 6
மலர் மயங்கி...
அவளது கைகளைப் பிடித்திருந்த ஆதித்யாவின் கைகளிலேயே தொய்ந்து விழ... ஒருநொடி திடுக்கிட்டாலும்
அவளை கீழே விழாமல் தாங்கிப் பிடித்தான் ஆதித்யா.
அவளது கன்னங்களைத் தட்டி பார்த்தான். உணர்வே இல்லை.
பதறிய தங்கையையும், அழ ஆரம்பித்த வானதியையும்,
அமைதியாக இருக்க சொன்னவன்...
மலரை...
அத்தியாயம் 5
மறுநாள் காலையில் எப்பொழுதும் போல் எழுந்த மலர்விழி... முகம் கழுவி விட்டு புத்துணர்ச்சியுடன்
தன் தந்தை கற்றுக் கொடுத்திருந்த யோகா கலையை மறக்காமல் செய்து முடித்தாள்.
அன்று வெள்ளிக்கிழமை என்பதால் காலையிலேயே தலைக்கு குளித்துவிட்டு வந்தவளின் முடியிலிருந்து நீர் சொட்டு சொட்டாக விழுந்து...
அத்தியாயம் 4
அன்று இரவு உணவிற்குப்பின் சுவாதி மகேஷ் மலர் மூவரும் அமர்ந்து பொதுவாக பேசிக் கொண்டிருந்தனர்.
வானதி சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே மலரின் மடியில் படுத்து தூங்கி விட்டாள்.
மகேஷ் சிறுவயதில் செய்த குறும்புகளை சுவாதியிடம் மலர் சிரித்துக்கொண்டே கூற, பழைய விஷயங்களை மறந்து கலகலப்பாகவே...
அத்தியாயம்-3
காலையிலேயே ஜாக்கிங் சென்று வந்த மகேஷ் ...வியர்வை வழிய வழிய நியூஸ் பேப்பரை திறந்து படிக்க ஆரம்பித்தான்.
அவனுக்கு சூடாக காபி கொண்டுவந்த சுவாதியும் ...அவனுடன் அமர்ந்து லேசாக பேச்சு கொடுக்க ஆரம்பித்தாள்.
"மகி என்னோட லேடிஸ் கிளப் ஃபிரண்ட்ஸ் மோனிகா அண்ட் தாரிகாவ நேத்து நான் ஷாப்பிங்...
அத்தியாயம்-2
ஆளுயர கண்ணாடி முன் நின்று தனது உடையை சரி செய்து கொண்டிருந்தான் அவன்...
தனது அடர்த்தியான கேசத்தை ஜெல் வைத்து படிய வாரி இருந்தான்.
ஆழமான அழுத்தமான விழிகள் ஆண்மைக்கு இலக்கணமாக நல்ல கட்டுமஸ்தான உடற்கட்டு... தோள் பகுதி நன்றாக விரிந்து அவனுக்கு பழனி படிக்கட்டுகள் போன்று உடற்கட்டு...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.