Search results

  1. KaNi

    சாக்லட் கேக் (கப் அளவு)/chocalate moist cake with cheese topping

    சாக்லட் கேக் (கப் அளவு) தேவையான பொருட்கள் (A) 1.கொக்கோ பவுடர்-1கப் 2.தண்ணி பால்@condenser milk-1கப் 3.கெட்டி பால்@milkmaid-1கப் 4.சமையல் எண்ணெய்-1கப் 5.சீனி-1கப் (B) 6.கோதுமை மாவு-1 1/2கப் 7.பேக்கிங் பவுடர்-1 தே/கரண்டி 8.சமையல் சோடா-1தே/கரண்டி (C) 9.முட்டை-3 10.OVELLET-1தே/கரண்டி Topping...
  2. KaNi

    🌹மையலுடைத்தாய் மழை மேகமே பாகம் 7🌹

    அவளை சாப்பிட வைத்து விட்டு அந்தரன் ருத்ரா மதுவோடு சாப்பிட்டு விட்டு கிளம்பினான். தவறு தன்னுடையது என்று ருத்ராவிற்கு தெரியும். ஆனால் அவ்வளவு சீக்கிரத்தில் மயூரா மனம் குளிர மாட்டாள் என்பதும் அவன் அறிந்ததே. அவர்கள் பெற்றோர்கள் மறுநாள் தான் வீட்டிற்கு வருவார்கள். அதுவரை மயூரா...
  3. KaNi

    🌹மையலுடைத்தாய் மழை மேகமே-பாகம் 6🌹

    சோர்வாய் அவன் அறைக்குள் நுழைந்தாள். எப்பவும் க்ளீன் அண்ட் நீட்டாகத்தான் ருத்ரன் அறை இருக்கும். அவளை போன்றே அவனுக்கும் மியூசிக் மிகவும் பிடித்த ஒன்று. அருமையான டிஜிட்டல் டெக்னாலஜி பாஸ் சிஸ்டம் அவன் அறையில் வைத்திருந்தான். மயூராவிற்கு அதை கண்டதும் குஷி கிளம்பிவிட்டது. அதை...
  4. KaNi

    🌹மையலுடைத்தாய் மழை மேகமே - பாகம் 5🌹

    அத்தை செய்து வைத்திருக்கும் பாதாம் அல்வா நினைவில் மாமா பரசுராம்மின் தண்டனையை மயூரா மறந்து விட்டிருந்தாள். அந்தோ பரிதாபம் அவர் அதை மறந்திருக்கவில்லையே. பாகாய் வாயில் கரைந்த அல்வாவில் மனம் இலயித்திருந்தவளை பரசுராம்மின் குரல் பூமிக்கு மீட்டுவிட்டிருந்தது. "ரெண்டு பேரும் வளர்ந்தவங்கள் மாதிரியா...
  5. KaNi

    ஒருவன் உருகும் ஓசை.. ஒருத்தி அறிய மட்டும்

    உன்னை தேடுகிறேன் என் உயிரின் ஓசையிலே.. கண்ணே கலையாதே இரவின் கனவினிலே.. பளிங்கு அழகு முகத்தில், கலை பழிக்கும் நெற்றி சுழிப்பில், சரிந்து விழுகிறேன் கனியே.. உன் கார் கூந்தலில் என் இதயம் வசமாக, மருளும் மான் விழியின் மயக்கம் எனைத் தாக்க.. மரணம் எய்துகிறேன் உன் வில் வளை...
  6. KaNi

    இங்கேயும் வலிகள் கொஞ்சம் நின்று பேசும்..

    நான் இல்லாத உன் நாட்கள் அழகாய் விடிந்திருக்கும்... என் குரல் கேட்காத உன் செல்போன் உனக்கு பல முறை நன்றி உரைத்திருக்கும்... என் விரல் படாத உன் கேசம் கலையாமல் நின்றிருக்கும்.. என் செல்ல திருகலில் தப்பித்துக் கொண்ட உன் செவிகளும், தூக்கத்தை விற்று காதலை வாங்கிய உன் விழிகளும் இனி கொண்டாடும் இந்த...
  7. KaNi

    மையலுடைத்தாய் மழை மேகமே -பாகம் 4

    ''டேய் மாடசாமி,நானும் அப்ப புடிச்சு பார்துட்டே இருக்கேன்,சும்மா சும்மா என்ன வம்பு பண்ணிட்டே இருக்க நீ,சரி சின்ன பையன்னு மன்னிச்சுவிட்டா ரொம்பதான் துள்ளுற நீ.இந்த மயிலு ஒரு நேரம் போல இன்னொரு நேரம் அமைதியா இருக்க மாட்டா.வீணா என் வாய கிளறி வாங்கி கட்டிக்காத" மயூரா கண்கள் சிவக்க ருத்ரனிடன் கத்திக்...
  8. KaNi

    ❤️உயிர் 20🌹முற்றும் ❤️

    மெத்தென்று அஞ்சலி அவன் மீது மோதினாள். "மவனே,விடுங்க என்னை, இப்படியா முரட்டுதனம் காட்டுவது "அவன் கேட்டால் தானே.காலை விச்ராந்தியாய் சோபாவில் நீட்டியவன், அஞ்சலியை அழகாய் மடிமேல் இருத்திக் கொண்டான். "இப்போ கேளு செல்லம்.என் கண்ணம்மாவிற்கு என்ன தெரியணும்" அவன் கைகள் அவள் கூந்தலை மெல்ல வருடின...
  9. KaNi

    ❤️உயிர் 19❤️

    தான் கேட்டது கனவா இல்லை நினைவா ? என்பது போல் அஞ்சலி யுகேனைப் பார்த்தாள். ''யுகேன்..வந்து வந்து.."வார்த்தைகள் தொண்டைக்குழியோடு நின்று விட்டது அவளுக்கு . "உன்னை அப்புறம் வீட்டுக்கு போய் வெச்சுகிறேன் மச்சி'' விஷமமாய் அஞ்சலியை நோக்கி கூறினான். '' வெல், உங்கிட்ட பேச எதுவும் இல்லை ரீட்டா,உன்னால...
  10. KaNi

    ❤️உயிர் 18❤️

    திறந்தவன் யுகேந்திரன்தான் .கணவன் வருகை உணர்த்ததும்,சட்டென திரையிட்டிருந்த கண்ணீரைத் துடைத்தவள்,சாரியை சரி செய்தாள்.இதழோடு ஒட்டிய புன்னகையும் மனதோடு அப்பிய வலியுமாய் அவனை வரவேற்றாள். "அஞ்சலி என்னாச்சு உனக்கு?ஏன் இங்க உக்காந்திருக்க?கண்கள் சிவந்திருக்கே..அழுந்தியா?" பரிவாய் ஒலித்தது அவன்...
  11. KaNi

    ❤️உயிர் 17❤️

    ரொம்பவும் ஆடம்பரமில்லாது குணாவின் பங்களாவிலே அந்த இனிய வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.விழாவிற்கு உரிய நேரத்தில் தம்பதி சமேதரராய் இருவரும் ஆஜர் ஆனார்கள். குணாவை போன்றே அவன் மனைவி பூவிழி குணசேகரனும் நல்ல தோழியாய் தெரிந்தாள். எளிய அலங்காரத்தில் அழகு சிலையாய் ஆழ்ந்த பெர்கண்டியில் வெள்ளி காக்ரா...
  12. KaNi

    ❤️உயிர் 16❤️

    "நான் வேணும்னா ஹெல்ப் பண்ணட்டா அஞ்சலி? ரொம்ப நேரமா தனியா சமைச்சிட்டு இருக்கியே " மெலிதாய் காதோடு மோதிய கணவனின் குரலில் அஞ்சலி திடுக்கிட்டுப் போனாள். அப்பொழுதான் அவன் அங்கு இருப்பதையே அஞ்சலி உணர்ந்தாள். "அட மவனே இப்படித்தான் ஷாக் கொடுக்கறதா?, பயந்துட்டேன் போங்க " "ஹ்ம்ம்ம்ம்,நான் மட்டும்...
  13. KaNi

    ❤️உயிர் 15❤️

    'ஹெய் ஏஞ்சல் டூ யு மிஸ் மீ' பனித் தென்றலாய் அவள் செவியில் மோதியது அவன் குரல்.கன்னக்குழி சுழிய ஆம் என்பது போல் தலை அசைத்தாள்.மெழுகுவர்த்தி ஒளியில் மழையில் நனைந்ததின் அடையாளமாய் அவன் சுருள் கேசத்தில் இடம் பிடித்திருந்த மழை துளிகளை கைகளினால் தட்டி விட்டாள். "இந்த சாங் உங்களுக்கு பிடிக்குமா?''...
  14. KaNi

    ❤️உயிர் 14❤️

    கண்களை உறுத்தாத உதா மற்றும் க்ரீம் வண்ணத்தில் அவன் அறை அமைந்திருந்தது.அது அஞ்சலியின் விருப்ப வர்ணங்கள் கூட.மனதிற்குள் குதூகலித்தவள்,அறையின் கோடியில் ஜன்னலோரம் இருந்த வெள்ளை நிற பியானோவைக் கண்டாள்.வெளிக் காற்றுக்கு ஜன்னலைத் திறந்தாள். மலை வாசத்துடன் மெல்லிய ஈரக்காற்று அவள் நாசி தடவி...
  15. KaNi

    ❤️உயிர் 13❤️

    அஞ்சலியை இன்னும் ஆழமாய் காதலிக்க தொடங்கியிருந்தான் யுகேன்.அவளுடைய பய உணர்வைப் போக்க சின்ன நாய்க்குட்டியை பரிசாக அளித்தான்.மொசு மொசுவென்ற அந்த குட்டி அழகாய் இவளிடம் தாவ,இவள் யுகேனிடம் தாவினாள்.அன்று முழுவதும் நாய்க்குட்டி இவளைச் சுற்றி வர,இவள் யுகேனின் கைகளை விடவே இல்லை.இப்படிதான் இவளுடன் ஒட்டிக்...
  16. KaNi

    ❤️உயிர் 12❤️

    ஒரு நாள் யுகேனைப் பார்க்க அவன் வீட்டிற்கு வந்த குணா உடன் அவனுடைய செல்லப் பிராணி பொமேரியன் நாய்க்குட்டியை கூட்டி வந்திருந்தான்.அஞ்சலிக்கு சிறு வயது முதல் நாய் என்றால் பயம்.வீட்டிலுள்ளவர்களையும் களீபரம் செய்து விடுவாள். யுகேனுக்கும் இது தெரியவில்லை.மொசு மொசுவென்றிருந்த அந்த குட்டி வீட்டை சுற்றி...
  17. KaNi

    ❤️உயிர் 11❤️

    மழை விடாமல் தூறிக்கொண்டிருந்தது.அதை இரசிக்கும் மன நிலையில் அவள் இல்லையே.மணி பத்தாகியும் வெளி வராத அஞ்சலியை தேடிக் கொண்டு யுகேன் அவள் அறைக்கு வந்தான்.நல்ல வேளை நேற்றுப் போல் அவள் அறைக்கதவை சாத்தி வைத்திருக்கவில்லை. விடுமுறை நாள் என்பதால் யுகேனும் வீட்டில் இருந்தான்.நேற்றைய சம்பவம்...
  18. KaNi

    ❤️உயிர் 10❤️

    அவன் மட்டும் அவளுக்கு சளைத்தவனா என்ன? அவள் பின்னாலே ஓடி வந்து ஒட்டிக் கொண்டான். மேஜர் திவாகர் அவனை முறைத்து பார்க்க, "கூல் அங்கிள், அஞ்சலி சீரியஸா எடுத்துக்க மாட்டா. இப்போ போய் உள்ளே பாருங்க, ஆண்டி சுட்ட பஜ்ஜிய காலி பண்ணிட்டுயிருப்பா" யுகேன் அப்படி சொல்லவும், நம்பமாட்டாமல் அவரும்...
Back
Top