Search results

  1. Ramya Anamika

    யாசிக்கிறேன் உன் காதலை - 18

    💖 யாசிக்கிறேன் உன் காதலை-18💖 "துரு மாமா சின்ன வயசுல இருந்தே உன்னத்தான் அபி விரும்புனாரு, உனக்கும் துரு மாமாவுக்கும் தான் கல்யாணம்னு தாத்தாவ தவிர மத்த எல்லாரும் முடிவு பண்ணி வச்சிருந்தாங்க, எல்லாரோட சந்தோசத்தையும் இந்த நேகா தான் கெடுத்துட்டா, ஏய்!! நீ சந்தோஷமா இருந்தா போதுமா?? உன் ஒருத்தியோட...
  2. Ramya Anamika

    யாசிக்கிறேன் உன் காதலை - 17

    💖யாசிக்கிறேன் உன் காதலை - 17 💖 துருவின் கார் கிளம்பும் சத்தம் கேட்டது. "பேபி டால்" என்றார் அகிலா பக்கத்தில் வந்து. "டாடி அப்ப நான் தான் தப்பா புரிஞ்சுகிட்டேனா?? எனக்கான காதல் தேவ் கிட்ட இல்லையா??" என்றாள் கலங்கிய கண்களுடன். "அது வந்து இல்லடா" என்றார் வருத்தமாக. "தப்பு பண்ணிட்டேன்...
  3. Ramya Anamika

    யாசிக்கிறேன் உன் காதலை - 16

    💖 யாசிக்கிறேன் உன் காதலை - 16 💖 "டாலு", என்றான் முகத்தை நிமிர்த்தி. நேகா அழுகையுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள். "என்னடா? எதுக்கு அழுகுற??", என்று கண்ணீரைத் துடைத்தபடி. அவன் மார்பிலே புதைந்து அழுதாள். "என்னாச்சு??", என்றனர் அனைவரும் பதட்டமாக. துரு மற்றவர்களைப் பார்வையால் அடக்கினான்...
  4. Ramya Anamika

    யாசிக்கிறேன் உன் காதலை - 15

    யாசிக்கிறேன் உன் காதலை -15 நேகா மட்டும் தனியாக நின்று,'நா நினைக்கிறது கரெக்டா என்னன்னு தெரியல, நா எடுக்குற முடிவு யாருக்கும் எந்த கஷ்டமும் வரக்கூடாது, எந்த கஷ்டம் வந்தாலும் எனக்கு குடு, யாரையும் கஷ்டப்படுத்த கூடாது, அபிக்கு துருவ கல்யாணம் பண்ண விருப்பமில்ல, அவங்க கல்யாணம் நடக்கக் கூடாது...
  5. Ramya Anamika

    யாசிக்கிறேன் உன் காதலை - 14

    💖 யாசிக்கிறேன் உன் காதலை - 14 💖 "நம்ம வீடு இப்ப போர்க்களம் மாதிரி மாறிருச்சுல" என்றான் நந்து வருத்தமாக. "ஆமா எப்ப என்ன சண்டை வரும்னு பயமா இருக்கு நேகி ரியாக்ட் பண்றது சரியா அண்ணா.. மாமா.." என்றாள் மித்ரா யோசனையுடன். "ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி ரியாக்ட் பண்ணுவாங்க, நேகி இந்த...
  6. Ramya Anamika

    யாசிக்கிறேன் உன் காதலை - 13

    💖 யாசிக்கிறேன் உன் காதலை - 13 💖 "என்ன அண்ணா? அண்ணி இப்படி சொல்லிட்டுப் போறாங்க", என்றாள் மித்ரா வருத்தமாக. "அவ யோசிக்கட்டும் டா", என்றான் துரு. " அபி " என்று ஆதி மற்றும் தியா ரூமிற்குள் உள்ளே நுழைந்தனர். "எனக்கு யோசிக்க டைம் வேணும் ப்ளீஸ் லீவ் மீ அலோன், பேபி கிட்ட இங்கு நடந்தது எதுவும்...
  7. Ramya Anamika

    யாசிக்கிறேன் உன் காதலை - 12

    💖 யாசிக்கிறேன் ன் காதஉலை - 12 💖 நா அப்படி இருந்தா தான் இந்த வீட்டு வாரிசா இருக்கணும்னா அந்த வாரிசா நா இருக்கல, நாளைக்கு என்கிட்ட கோவில்ல கேட்ட எல்லாருக்கும் மெடிக்கல் செக் அப் பண்ண போறேன்" என்றாள் உறுதியாக. "என்ன சொன்ன???" என்று அடிக்க கையை ஓங்கினார். நேகா பயத்தில் கண்களை மூடிக் கொண்டாள்...
  8. Ramya Anamika

    யாசிக்கிறேன் உன் காதலை - 11

    💖யாசிக்கிறேன் உன் காதலை - 11 💖 ஒரு நிமிஷம் நில்லுங்க நந்து உன் ஃப்ரெண்டுன்னு ஒரு பையன அழைச்சிட்டு வந்தியே அவன் எங்க??" என்றார். சிறியவர்கள் அதிர்ச்சியுடன் நின்றனர். "மேல.. கீழ. வெளிய.. ரூம்ல.. போயிட்டான்.." என்று ஐந்து ஆண்களும் வேகமாக சொல்லிவிட்டு ஒருவரை ஒருவர் பார்த்து முழித்தனர். "என்னடா...
  9. Ramya Anamika

    யாசிக்கிறேன் உன் காதலை - 10

    💖 யாசிக்கிறேன் உன் காதலை -10 💖 "ஆமா இந்த பையன் யாரு?? புதுசா இருக்கு" என்றார் தாத்தா. அனைவரும் அதிர்ச்சியுடன் அப்படியே நின்றனர். "அது வந்து தாத்தா" என்றனர் பயத்தில். "யாரு டா இந்த பையன் முதல்ல என்னை திரும்பி பார்த்து பேசுங்க டா" என்றார் கோபமாக. அனைவரும் திரும்பி பார்த்தனர்." சொல்லுங்கடா...
  10. Ramya Anamika

    யாசிக்கிறேன் உன் காதலை - 9

    யாசிக்கிறேன் உன் காதலை - 9 "சரி சந்தியா ரிஷிய ரூமுக்கு வரச் சொன்னேன்னு சொல்லு" என்றான் துரு. "சரி மாமா வா மித்து அபி" என்று உள்ளே சென்றாள். மற்றவர்கள் மேலே சென்றனர். "என்னடா கூட்டத்த கூட்டி வச்சிருக்கீங்க நா இப்பதான் நேகி கிட்ட விளையாடி கிளோஸாக்க போனேன் அது உங்களுக்கு பொறுக்காதே!"...
  11. Ramya Anamika

    யாசிக்கிறேன் உன் காதலை - 8

    💖 யாசிக்கிறேன் உன் காதலை - 8💖 "என்ன விஷயங்க??", என்றார் அபிராமி. "நம்ம ஊர் மாரியம்மன் கோவில் திருவிழா போடலாம்னு முடிவு பண்ணியிருக்கோம், இந்த தடவ முதல்மரியாதை நம்ம குணாவுக்குத் தான்", என்றார் நேசமணி சந்தோஷமாக. அனைவரின் முகமும் மலர்ந்தது அபி மற்றும் நேகா புரியாமல் முழித்தனர். "எனக்கு வேணா...
  12. Ramya Anamika

    யாசிக்கிறேன் உன் காதலை - 7

    💖யாசிக்கிறேன் உன் காதலை -7 💖 "டாலு!! நீ என்ன இந்த டைம்ல???", என்றான் துரு அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக. "ரூம் குள்ள விட மாட்டியா?? இங்கயே நிக்க வச்சு பேசுவியா?? ஒருவேள ரூம்குள்ள ஏதாச்சும் பதுக்கி வைச்சு சாப்பிடுறியா?? அதனால தான் விடாம பேசிட்டு இருக்க போல", என்றாள் கிண்டலாக. துரு ஓர் கையை...
  13. Ramya Anamika

    💖யாசிக்கிறேன் உன் காதலை - 6 💖

    💖யாசிக்கிறேன் உன் காதலை - 6 💖 மாமா அத்த நம்ம சொந்தம் தானே அப்புறம் ஏன் வீட்ட விட்டு போனீங்க??" என்றான் ரிஷி சந்தேகமாக. பெரியவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்."சொல்ல வேண்டாம்னா விடுங்க" என்றான் துருவ். "இல்ல நடந்தத நா சொல்றேன்" என்றார் தனா(முதல் சித்தப்பா). சிறியவர்கள் அவர் முகத்தை...
  14. Ramya Anamika

    யாசிக்கிறேன் உன் காதலை - 5

    ♥ யாசிக்கிறேன் உன் காதலை - 5 ♥ "முடியாது.. முடியாது..", என்று நேசமணி கத்திக்கொண்டே இருந்தார். சிறியவர்கள் பதறி வேகமாகக் கூட்டத்தை விலக்கிவிட்டு முன்னால் வந்தனர். "முடியாது! குணா!! இவகிட்ட சொல்லு, எனக்கு ஊசி போட வேண்டாம்னு", என்றார் நேசமணி சிறு பிள்ளையைப் போல். "தாத்தா உங்களுக்கு பிபி...
  15. Ramya Anamika

    யாசிக்கிறேன் உன் காதலை - 4

    யாசிக்கிறேன் உன் காதலை - 4 ஹாய் கண்மணிஸ் :)நெட் போடல அதான் லேட் அப்டேட் அடுத்த அத்தியாயம் சீக்கிரமா போடுறேன் கண்மணிஸ் உங்க வீட்டு குட்டி பாப்பாவ நினைச்சு என்னைய மன்னிச்சுடுங்க... காதலை யாசிக்க வந்துவிட்டேன் இதோ அடுத்த அத்தியாயம்... "என்ன எல்லாரும் உக்காந்து இருக்கீங்க சமையல் வேலை முடிஞ்சா...
  16. Ramya Anamika

    யாசிக்கிறேன் உன் காதலை -3

    யாசிக்கிறேன் உன் காதலை -3 மாலை நான்கு மணி போல் அகிலாவின் குடும்பம் வந்திருந்தனர். அனைவரும் அவர்களை வரவேற்றனர் சிறிது நேரத்தில் தாத்தாக்கள் மற்றும் சித்தப்பாக்கள் வெளியே சென்றனர். பாட்டிகள் உள்ளே சென்றனர். "எங்கம்மா பாப்பா ரெண்டு பேரையும் ஆள காணோம்" என்றார் முத்துலட்சுமி (அகிலாவின் அம்மா)...
  17. Ramya Anamika

    யாசிக்கிறேன் உன் காதலை - 2

    யாசிக்கிறேன் உன் காதலை - 2 (தேவநாதன் மற்றும் பார்வதி(முதல் அத்தை) தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் மூத்தவன் தேவ துருவன் இளையவன் தேவ வருபன். தேவகுமாரன் மற்றும் முல்லை(இரண்டாவது அத்தை) தம்பதியினருக்கு ஓரே மகன் தேவ ரிஷி.துருவா மற்றும் ரிஷியின் தாத்தா இருவரும் கூடப்பிறந்தவர்கள். குணசேகரன்...
  18. Ramya Anamika

    யாசிக்கிறேன் உன் காதலை-1

    யாசிக்கிறேன் உன் காதலை-1 "ஏன்டி ஜெயந்தி என்ன சேதி பெரிய வீட்டுல தடபுடலாக வேல நடக்குது", என்று வயலுக்கு நடந்தபடி கேட்டாள் ராசாத்தி. "உனக்கு விஷயமே!! தெரியாதா?? நம்ம பெரிய ஐயாவோட பெரிய பையன் குணா அய்யா இருக்காருல்ல குடும்பத்தோட இருபத்தி ஐந்து வருஷம் கழிச்சி வராரு", என்றாள் சந்தோசமாக...
  19. Ramya Anamika

    💖அறிமுகம் 💖

    ஹாய்!!! கண்மணிஸ்...!! இந்த தலத்தில் நாங்கள் அனைவரும் சேர்ந்து எங்கள் பயணத்தை ஆரம்பிக்கிறோம்... இந்த தலத்தில் போடும் அனைத்து எழுத்தர்களுக்கும் எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள் . நம் கதையின் தலைப்பு: * யாசிக்கிறேன் உன் காதலை... * "பேபிடால்!! நாம இப்பப் போற பிளேஸ்ல நிறைய சொந்தங்கள் உனக்குக்...
Back
Top