உத்ராவின் திருமணத்திற்கு சாருகேஷ் தன் சம்மதத்தை கூறியதும் சந்தோஷக்கடலில் மிதந்தவள் அறைக்கு சென்றதும் முதல் வேலையாக கோபியினை அலைபேசியில் அழைத்து காத்திருந்தாள்.
அவளிடம் இருந்து இதுநாள் வரை அழைப்பு வந்ததில்லை, இன்று கோபிக்கு உத்ராவிடம் இருந்து அழைப்பு வரவும் முதல் அழைப்பிலையே அலைபேசியை இயக்கி...
அண்ணன் கூறிச் சென்ற செய்தியால் இரவு முழுவதும் உறக்கம் இன்றி தவித்தவன் விடிவதற்கு முன்னமே மருத்துவமனைக்கு தயாராகி விரைந்து விட்டான்.
கைகளில் ஸ்டியரிங்கை பிடித்து இருந்தாலும் கண்கள் இலக்கு இல்லாமல் சாலையை வெறித்தபடி இருந்தது. 'உத்ரா... உத்ரா...' என்ற பெயரோ அவனை அதிகம் வாட்டியது...
என்றோ ஒரு...
பார்கவி கர்ப்பமாய் இருப்பதை அறிந்த மாணிக்கமும் மஞ்சுவும் இளைய மகள் வித்தியாவுடன் அன்று மாலையே கவியை காண அவள் இல்லம் வந்து கொண்டு இருந்தனர்.
மருமகளின் இனிப்பான செய்தி கேட்டு அகமும் முகமும் மலர உடனே ஸ்வீட் செய்ய தொடங்கி விட்டார் ஆதி மருத்துவமனையில் இருந்த வந்த கவியின் உடல் மிகவும்...
நாட்களும் அதன் போக்கில் அழகாய் நகர்ந்து கொண்டு இருந்தது கவியின் தேர்வுகளும் முடிந்து விட்டிருக்க காலை நேர பூஜை வேலையை பார்த்துக்கொண்டு இருந்தார் ஆதி. வெளியே இருந்து கணவர் ராஜாராமன் வரும் அரவம் கேட்கவும் பூஜையறையில் இருந்தபடியே சமயலறையை எட்டி பார்க்க கையில் காபி டிரேயுடன் மாமனாரை நோக்கி நடந்து...
புழல் சிறைச்சாலை காலை முதலே சாதாரண கைதிகள் முதல் அரசியல் கைதிகள் வரை அவர்களை காண மக்கள் கூட்டம் நிறைந்து காண முடிந்தது அங்கு, ஆட்டோ ரிக்ஷா முதல் ஆடி காரை வரை வரிசையில் நின்ற வண்ணம் காத்துக்கொண்டு இருந்த அந்த பகுதியில்.
ஆளவந்தானுக்கு கொடுக்கப்பட்ட அறையில் கையில் தினசரியுடன் இருந்தவரிடம்...
இரவு தனியே சாப்பிட மனதில்லாமல் சோஃபாவில் அமர்ந்திருந்த உத்ரா வாயில் புறமே பார்வையை பதித்து அண்ணனின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தாள்.... கண்கள் தான் வாசலை பார்த்திருந்தது மனமோ இன்னும் கோபி காதலை சொல்லிய நிகழ்விலேயே சுழன்று கொண்டு இருந்தது.
அவன் காதலை கூறி இன்றோடு ஒரு வாரம் கடந்த நிலையிலும்...
நிலவு உச்சி்க்கு வரும் நேரம் இரவு மணி ஒன்றை கடந்து இருந்தது. வீட்டு வாசலில் கார் நிற்கும் சத்தம் கேட்டு பால்கனியில் சிகரெட்டுடன் நின்றிருந்த தேவராஜ் கீழே பார்த்தான். காலையில் விழாவிலிருந்து பாதியில் வெளியேறி இருந்தவன் இன்று மதுவின் போதையில் தள்ளாடியபடி வீட்டிற்கு வருவதை பார்த்த தேவராஜ் 'மறுபடி...
பார்கவி, கேஷவுடன் சாருகேஷின் வீட்டிற்கு உத்ராவை விட சென்றவுடன் சித்தார்த் தியா ராஜாராமன் மற்றும் ஆதியையும் அழைத்து சென்று கேஷவின் வீட்டில் விட்டவன் கடைசியாக தியாவை அழைத்துக்கொண்டு அவள் இல்லம் நோக்கி புறப்பட்டு இருந்தான்.
காரில் முன் இருக்கையில் அமர்ந்து இருந்தவள் அவன் புறம் பார்வையை...
வானில் நீலம் மறைந்து இருள் சூழத் தொடங்கிய மாலை நேரம் அது, மனமோ இன்னும் இன்னும் அவளை நினைத்தே சுற்றியது... ‘எப்படி வந்தாள்...??? அவள் தானே….???? செத்தவ எப்படி உயிரோடு வந்தா...???’ என்ற கேள்வியே மனதை வண்டாய் குடைந்து கொண்டு இருந்தது.
தனக்கு எதிரில் இருந்த நிர்மலை சந்தேகக் கண்ணோடு பார்த்தவன் அவன்...
"பேசனுங்க பேசியே ஆகனும்" என்றவளின் குரல் தீவிரமாக இந்த காதல் பிரச்சனைக்கு தீர்வு தெரிந்தே ஆகவேண்டும் என்ற ரகத்தில் இருக்க ஒலித்து இருந்தது.
அவளின் குரலில் தெரிந்த தீவிரத்தை கண்டு கண்களை மூடி "ஏன் பாரு அவங்க கல்யாணம் பண்றது உனக்கு" என்று ஆரம்பிக்கவும் அவனை முறைத்து பார்த்தவள் அவன் என்ன சொல்ல...
பகுதி 53
கோயம்பத்தூரில் பார்வசதியுடன் கூடிய புகழ்பெற்ற 5 நட்ச்சத்தர ஹோட்டலில் இருந்தான் அஷ்வின் கூடவே நிர்மலும் கோபமாக தான் இருந்தான்.
"ஏய் மேன் 1 எக்ஸட்ரா லார்ஜ்." என்று சொல்லிவிட்டு மறுபடியும் நிர்மலின் புறம் திரும்பிய அஷ்வின்.
"சொல்றா என்ன தேடி இங்கேயே வந்துட்ட?" என்று கையில் இருந்த காலி...
சித்துவின் தாத்தா மருத்துவமனையில் இருந்து இளையமகளின் வீட்டிற்கு அன்று மாலையே திரும்பி இருந்தார். பெற்ற மகனை பார்த்ததில் பாதி நோய் குணமாகி இருக்க இதுநாள் வரையில் தன் ஸ்பரிசம் படாமல் தள்ளி நிறுத்தி இருந்த பேரனை கண்டு விட்டதில் மொத்தமும் குணமாகி இருந்தது. வீட்டிற்கு வந்ததுமே அவர் கண்கள் முதலில்...
புயல் காற்றை போல் அலைபாய்ந்து கொண்டிருந்த வாழ்க்கை இன்று அமைதியாய் ஆர்பாட்டம் இல்லாத தென்றலாய் மாறியதை நினைத்தவளின் இதழ்களில் ஒரு வரட்டு புன்னகை உதயமாகி இருந்தது கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தை பார்த்தபடி தலையை துவட்டிக்கொண்டு இருந்தவள். கதவு தட்டும் ஓசையில் தன்னுணர்வு பெற்று கதவை திறக்க...
அழுது அழுது கலைத்து தலைவலியில் அப்படியே உறங்கி இருந்தவளை பார்த்தவனின் மனமும் சேர்ந்து கஷ்டமாய் இருந்தது... மதியம் நேரம் ஆக அவள் சாப்பிடாமல் தூங்கிக்கொண்டு இருக்க ஷீலாவை எழுப்ப அறைக்குள் சென்றவன் அவள் அருகில் அமர்ந்து தலையை வருடி விட அவன் ஸ்பரிசத்தை உணர்ந்தவள் அப்படியே அவன் மடியில் தலைவைத்து...
மாணிக்கத்தினை மருத்துவமனையில் சேர்த்தவன் கார்த்திக்கினை அழைத்து விவரங்கள் கூறி பார்த்துக்க சொல்லி சக்தியுடன் கமிஷ்னர் அலுவலகத்திற்கு புறப்பட்டு விட்டான். அவனை வலுக்கட்டாயமாக தடுத்தும் "ஆளவந்தானின் கைகளில் விலங்கினை மாட்டனும் இல்லை அவன் சாவை பார்க்கனும். இதுல எதை செய்தால் நீ சந்தோஷ படுவ...
ஷீலாவின் வீட்டில் நல்ல முன்னேற்றம் இருந்தது. அவள் மயங்கி விழுந்து 1 வாரம் கடந்த நிலையில் ராஜீவின் தாய் அவளிடம் சாதாரணமாகவே பேச தொடங்கி இருந்தார். “சமையலை நான் பாத்துக்குறேன் உனக்கு பரிட்சைன்னு கண்ணன் பையன் சொல்லிட்டு இருந்தான் போ.. போய் படி” என்று அவளை அனுப்பி வைத்து விட்டார்.
“அம்மா……...
ஊட்டி
"அய்யா... அய்யா...." என்று வாசலில் குரல் கேட்டு வெளியே எழுந்து வந்தார் நவனிதன் . கட்டையான உடல்வாகுடன் நடுத்தர வயதில் இருக்கும் நபரை வாசலில் கண்டவர் நீங்கயாரு ... யாரு வேணும் பா" என்றார் நவநீதன்.
"அய்யா நான் சிவசாமி அய்யாகிட்ட வேலை செய்றேங்க... அய்யாக்கு முடியலைங்க சென்னை ஆஸ்பத்திரியில்...
ராஜூ குழப்பமான மனநிலையுடன் வீட்டிற்கு மருத்துவரை அழைத்துக்கொண்டு வர என்றும் இல்லாத திருநாளாய் வீட்டிற்குள் நுழைந்தவுடனே "ஒரு டாக்டரை அழைச்சிட்டு வர ஏன்டா இவ்வளவு நேரம்?" என்று கேட்டவரை கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தான் ராஜூ.
ராஜூவிற்கு திருமணம் ஆன தினத்திலிருந்து இன்று வரை ஒரு வார்த்தை கூட...
காரிருள் மறைந்து வெள்ளி முளைத்திடும் விடியற்காலையில் தொடங்கிய உடற்பயிற்சியை மணி 8.30 என்பதை நெருங்கிய பின்னும் இன்னும் வெறித்தனமாகச் செய்துக் கொண்டு இருந்தான் சாருகேஷ்.
அவன் எண்ணத்தில், மூளையில், இதயத்தில் ஆழமாக கேஷவ் மீது பழி உணர்ச்சியை கட்டாயப்படுத்தி வரவழைத்து வளர்த்துக் கொண்டவன் அதையே...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.