நில் என்று கண்டிதாய்
உள் சென்று தண்டிதாய்
சொல் என்று கெஞ்சதான்
சொல்லாமல் வஞ்சித்தாய்
ஞாயிறன்று பதினொருபேர் கொண்ட பட்டாளம் பெந்தோட்ட நோக்கி வாடகை வேனில் புறப்பட்டது...
தேவ்,ஸ்ரவ்யா, அஜய், அபி, நிம்மி, கபிலன், முபாரக், அக்ஷய், ஸ்ரவ்யாவின் தோழி திவ்யா மற்றும் கபிலனின் மனைவி நித்யா என்று...