Search results

  1. Anu Chandran

    மாயம் 62

    தவித்துவிட்டேன் தன்னலமற்ற உன் அன்பு என்னை திக்குமுக்காடவைத்த வேளையில்.. மதியம் தன் வேலையை முடித்துவிட்டு அறைக்கு வந்த ரிஷி படுத்தபடி குழந்தைக்கு பசியாற்றிக்கொண்டிருந்த ஶ்ரீயை பார்த்தவன் அவர்களருகே செல்ல குழந்தையோ பால் குடிக்கத்தடுமாறிக்கொண்டிருந்தது... இத்தனை நாட்கள் அன்னை மடியிலேயே படுத்து...
  2. Anu Chandran

    மாயம் 61

    என்று வரும் நீ என்னை அணுகும் அந்நாள் என்று தினம் தினம் காத்திருக்கிறேன் கண்களில் காதலோடு.. தன் பின்னால் இருந்து அணைத்தவளின் அணைப்பு அவன் எதிர்பாராதது என்றபோதிலும் பல நாட்கள் கழித்து அவனை ஆக்கிரமித்த அந்த அணைப்பில் மதிமயங்கி நிற்க அதை கலைத்தது ஶ்ரீயின் கேவல்.... முதலில் யாருடைய சத்தமென்று...
  3. Anu Chandran

    மாயம் 60

    உன் கோபம் கூட என்னை பாதிக்கவில்லை ஆனால் உன் ஒதுக்கமும் பாராமுகமும் என்னை தினம் வாட்டி வதைக்கிறது... ரிஷி வெளிநாடு சென்று இன்றோடு ஒரு வாரமாகிவிட்டது.. இந்த ஒருவாரமும் அவனிடமிருந்து நேரம் தவறாது அழைப்பு வந்தது... ஆனால் ஶ்ரீயை அழகாக தவிர்த்தான்... தினமும் வீடியோ கால் எடுப்பவன் குழந்தையை பற்றி...
  4. Anu Chandran

    மாயம் 59

    காதலால் உன்னை சிறைபிடிக்க எண்ணினேன்... ஆனால் நீயோ உன் விழிகளால் என்னை சிறைபிடித்து உன் காதலுக்கு என்னை ஆயுள் கைதியாக்கினாய்... இரண்டு நாட்களாக ஆஸ்பிடலே கதியென்று கிடந்த ரிஷியின் நினைவுகளில் ஶ்ரீ மட்டுமே..ரித்வியும் மற்றைய அனைவரும் எவ்வளவோ வற்புறுத்தியும் கூட அவனிருந்த இடத்திலிருந்து சற்றும்...
  5. Anu Chandran

    மாயம் 58

    மறுநாள் காலை எட்டுமணியளவில் ஶ்ரீயை அழைத்து செல்ல வந்த டாக்டர் ரேகா காமாட்சியம்மாவிடம் சொல்லிக்கொண்டு ஶ்ரீயை அழைத்து சென்றார்.... ஶ்ரீ கிளம்புவதற்கு முன் அவளை சுவாமியறைக்கு அழைத்து சென்ற காமாட்சி அம்மா அவளது நெற்றியில் திருநீறு பூசிவிட்டவர் அவளை அணைத்து ஆசிர்வதித்தார்... பின் ஶ்ரீயிடம்...
  6. Anu Chandran

    மாயம் 57

    பகல் தூங்கி எழுந்த ஶ்ரீயிற்கு மனதை அழுத்திய பாரமொன்று குறைந்தது போன்றதொரு உணர்வு.... படுக்கையிலிருந்து எழுந்தவள் பிரஸ்ஸாகிவிட்டு ஹாலிற்கு வந்தாள்.... ஹாலில் அமர்ந்து டிவியை ஆன் செய்தவள் அதில் கவனம் பதிக்க டிவி சத்தம் கேட்டு வெளியே வந்த காமாட்சியம்மா அவளுக்கு சாப்பாடு எடுத்துவர அதை வாங்கி...
  7. Anu Chandran

    மாயம் 56

    பிரிவின் வலி மரண வலியிலும் கொடுமையென்று உன் பிரிவு உணர்த்தியதடி...... வழமை போல் கையில் காபி கப்புடன் ஶ்ரீயை எழுப்பினார் அந்த வீட்டில் வேலைபார்க்கும் காமாட்சி அம்மா... கண்விழித்த ஶ்ரீ “குட்மார்னிங் காமு மா...” “குட்டு மார்னிங் மா... இந்தாங்க காபி....” என்று காமாட்சி கொடுத்த காபியை வாங்கிய ஶ்ரீ...
  8. Anu Chandran

    மாயம் 55

    நீயே வாழ்க்கையென்று இனி வாழும் நாட்கள் எல்லாம்..... அன்று காலை தலைக்கு குளித்துவிட்டு ட்ரெஸ்சிங் டேபிளின் முன் நின்று தயாராகிக்கொண்டிருந்தாள் ஹேமா. அப்பொழுது தான் கண்விழித்த ரித்வி கண்களை கசக்கிக்கொண்டு மனையாளை தேட அவள் உடைமாற்றிக்கொண்டிருப்பதை கண்டவன் கட்டிலில் படுத்தபடியே விசிலடித்து தன்னவளை...
  9. Anu Chandran

    மாயம் 54

    எதற்கடி வலி தந்தாய் உன் விழிவழி அசைவினினால் இரு வாரம் கடந்திருந்த வேளையில் அன்றுகாலை எழுந்தமர்ந்த ஶ்ரீயிற்கு எப்போதும் போல் மசக்கையின் தாக்கம் அதிகமாயிருக்க தலை கிறுகிறுவென்று சுற்று அமர திராணியில்லாது மறுபடியும் கட்டிலில் சுருண்டு கொண்டாள்.. ஆபிஸ் செல்ல தயாராகிக்கொண்டிருந்த ரிஷி கண்ணாடிவழியே...
  10. Anu Chandran

    மாயம் 53

    எதனால் இந்த மாற்றம் என்று அறியமுடியாதபடி நீ எந்தன் வாழ்க்கையாகிய மாயம் என்ன.... ஆஸ்பிடலில் ஶ்ரீயை அட்மிட் செய்த ரித்வியும், ரிஷியும் இருப்புக்கொள்ளாது நடை பயின்றுக்கொண்டிருந்தனர்.. அதிலும் ரிஷி முகம் வெளிறி கண்கலங்கி கைபிசைந்துகொண்டிருந்த தோற்றம் ரித்விக்கு அதிர்ச்சியை தந்தது.. எப்போதும்...
  11. Anu Chandran

    மாயம் 52

    ஏன் எதனால் என்று பகுத்தறியமுடியாமல் இன்றுவரை குழம்புகின்றது உன் மீது காதல் கொண்ட என் மனம்... இரண்டு மாதங்களுக்கு பிறகு .... “அம்லு... லேட்டாகிடுச்சு அம்லு... நான் கிளம்பனும்... சீக்கிரம் வாம்மா” என்று தங்களறையிலிருந்த கட்டிலில் அமர்ந்தபடி குரல் கொடுத்துக்கொண்டிருந்தான் ரிஷி.... சுமார்...
  12. Anu Chandran

    மாயம் 51

    வாழ்வே வண்ணமாய் மாறிட மங்கையவள் புன்சிரிப்பே காரணம்..... ரித்வி பாடிக்கொண்டே கீபோர்டினை வாசித்து முடித்ததும் அங்கிருந்த அனைவரும் கைதட்டி விசிலடித்தனர்.... ஹேமாவிற்கு அன்றைய நாள் நினைவில் வர அது தந்த இனிமையான உணர்வில் ஆழ்ந்திருக்க சுற்றுபுறம் மறந்து ரித்வி அருகே சென்று அவன் அவனை இறுக...
  13. Anu Chandran

    மாயம் 50

    கண்ணால் கைவிலங்கிட்டு காரிகையவள் கண்ணனவனை காதலால் கைது செய்தாள்..... ரிஷியும் ஶ்ரீயும் ஆடி முடித்ததும் அனைவரும் விசிலடித்து கை தட்ட இருவரும் சிறு வெட்கத்துடன் தத்தமது இடங்களில் அமர்ந்துகொண்டனர்... மறுபடியும் சபைக்கு நடுவே வந்த அனு “வாவ் வாவ்... இரண்டு பேரும் சூப்பரா டான்ஸ் ஆடுனீங்க.. உங்க...
  14. Anu Chandran

    மாயம் 49

    அடியேய் என்னழகே உன்னை காணவே தினம் விழித்தேனடி இரண்டு ஜோடிகளும் ரிஷியின் வீட்டிற்கு வர வீட்டினர் அனைவரும் வாசலில் காத்திருந்தனர்... ரிஷி தன் மனையாளுடன் இறங்க ரித்வியும் தன் சரிபாதியுடன் காரிலிருந்து இறங்கினான்.... மணமக்களை வாசலிலேயே காத்திருக்குமாறு கூறிய சுபா ப்ரீதா மற்றும் அனுவை...
  15. Anu Chandran

    மாயம் 48

    உன் சிரிப்பினில் மயங்கி கிறங்கியவனுக்கு இன்னும் போதை தெளியவில்லையடி..... ரித்வியினது காரில் சென்றுக்கொண்டிருந்த ஹேமா எதுவும் பேசாது ஏதோ சிந்தனையில் உழன்றபடியே வர அதை கவனித்த ரித்வி தன் கையை அவள் கைமீது வைக்க அதில் சிந்தனை கலைந்தவள் ரித்வியை பார்க்க அவனோ கண்களாலேயே என்னவென்று கேட்க அவன் தோளில்...
  16. Anu Chandran

    மாயம் 47

    ஹாய் நட்பூகளே.... ரிஷி ஶ்ரீயை இம்ப்ரெஸ் பண்ணுற மாதிரி ஒரு கவிதை கேட்டிருந்தேன்... அதுக்கு Mohamad Mushfiq sahana சகோ அனுப்பியிருந்த கவிதையை தான் ரிஷியோட கவிதையாக எழுதியிருக்கேன்.... ரொம்ப நன்றி சகோ....😘😘😘 இந்த எபியையும் படிச்சிபார்த்துட்டு மறக்காமல் கருத்து சொல்லுங்கள் மக்களே.... உனக்கான...
  17. Anu Chandran

    மாயம் 46

    எத்தனையோ நொடிகள் யுகமாய் தோன்றியபோதிலும் உன் கழுத்தில் மங்கலநாண் சூட்டிய அந்த நொடியில் என் பிறப்பின் பயனை அடைந்ததாய் எண்ணி யான் பரவசைமடைந்ததை உன் கண்கள் கண்டுகொண்டதை என் காதல் மனம் புரிந்துகொண்டது.. ரிஷி-ஶ்ரீ ஒருபுறம் தம் வேலையில் மும்முரமாயிருக்க (அதாங்க சைட் அடிக்கிற வேலை😂😂) ரிஷியின்...
  18. Anu Chandran

    மாயம் 45

    தவமிருந்து எனக்கு வரமாய் வந்தவளை நான் தட்சணையாய் பெறும் நாள் இன்று.... அன்று அதிகாலை ஶ்ரீயின் வீட்டில் பெண்கள் அனைவரும் ஒருபுறம் தயாராகிக்கொண்டிருக்க ஆண்கள் அனைவரும் தத்தமது அறைகளில் தயாராகிக்கொண்டிருந்தனர். அன்று காலை ஐந்தரை மணியை ரிஷி- ஶ்ரீயின் திருமண முகூர்த்தமாக பெரியவர்கள்...
  19. Anu Chandran

    மாயம் 44

    நீ உயிர்க்க வேண்டுமானால் நான் உனக்கு வேண்டுமென உணர்த்தியது உன் இதழொற்றல்... மூன்று நாட்களுக்கு பிறகு மாலை ஐந்து மணியளவில் ஹேமாவை பார்க்க வந்திருந்தான் ரித்வி. வந்தவனை வரவேற்ற ஹேமாவின் அன்னை ரஞ்சனி “வாங்க தம்பி நல்லா இருக்கீங்களா??” “நான் நல்லா இருக்கேன் ஆண்டி.. நீங்க எப்படி இருக்கீங்க...
  20. Anu Chandran

    மாயம் 43

    என்னவளே என்னை தினம் தினம் காதலெனும் சுழியில் மூழ்கடித்து திணறடிப்பது ஏனோ...??? கையில் காதலியான மனைவியை ஏந்தியவண்ணம் அவள் விழிகளிலிருந்து பார்வையை அகற்றாது ஏற்றப்பட்டிருந்த அந்த மெழுகுவர்த்தியினை சுற்றி வந்தவன் “அந்த நிலாவையும், இந்த அக்னியையும் சாட்சியாக வைத்து உன்னை நான் என்னில் சரி பாதியாக...
Back
Top