இந்நாள்
எந்நாள்
வருமென்று
தவம்கிடந்த
காதல் நெஞ்சத்திற்கு
வரமாய்
கிடைத்துவிட்டது
உன்
அழைப்பு...
அந்த டெரஸ்னுள்ளே ஒரு மேசையிருக்க அதன் மேலே ஒரு கேக்கும் இருந்தது... அந்த இடம் முழுவதும் பலூன்களால் அலங்கரிக்கப்பட்டிருக்க அதோடு அந்த டெரஸ் பகுதிக்கு வெளிச்சமூட்டும் விதமாக சிவப்பு வெள்ளை நிற...
காதல்
என்ற
வார்த்தையின்
மொழி
உணர்ந்தேன்
உன்
அருகாமை
எனக்கு
ஆறுதலாயிருந்த தருணத்தில் ...
அன்று இரவு பதினொரு மணியளவில் தன்னறையில் லேப்டாப்பில் ஏதோ வேலையில் மும்முரமாய் இருந்த ரிஷியை கலைத்தது அவனது அலைபேசி.. எடுத்தவன் யாரென்று பாராமலேயே
“ஹலோ அம்லு கொஞ்சம் பிசியா இருக்கேன்மா... நீ தூங்கு... நான்...
கண்டுகொள்வேனென்று
கண்மூடி மறைக்க
நினைத்தாய்...
ஆனால் உன்
மனமோ உன்
விழியினூடு
நீ மறைக்க
நினைத்தது
என்னிடம்
எடுத்துரைத்துவிட்டது....
ஹேமாவை வீட்டில் விட்டுவிட்டு ரித்வி கிளம்பியதும் ஹேமாவாயை தனது அறைக்கு தள்ளி சென்றாள் ஶ்ரீ...
அறைக்கதவை சாற்றிய ஶ்ரீ ஹேமாவிடம்
“என்ன பப்ளி எல்லாம் ஓகேவா??”...
சிறு துயருக்கே
துடித்துப்போகும்
என் உள்ளம்
உன் வலியையும்
வேதனையையும்
கேட்டு
அனுபவித்த பின்
செத்துப்பிழைக்கின்றது
பெண்ணே....
பார்க்கிற்கு வந்த ரித்வியும் ஹேமாவும் மெதுவாக நடை பயின்றபடி அளாவிக்கொண்டுவந்தனர்... கதிரவன் தன் கதிர்களின் உக்கிரத்தை குறைத்தபடி ஓய்வெடுக்க புறப்பட அவனது உக்கிரத்தை...
யாரென்று
அறிந்த பின்னும்
எதற்காய்
அந்த உறவை
ஏற்க மறுக்கின்றது
மனம்??
அனைவரும் சென்றதும் கட்டிலில் கண்மூடியிருந்த படுத்திருந்த ஹேமாவின் கையை தன் கைகளுக்குள் எடுத்து வைத்துக்கொண்டவன் அவளது கையில் இதழ் பதித்தான்...
அவனது ஸ்பரிசம் உணர்ந்ததும் மெல்ல கண்விழித்தவள்
“ராஜ்.... “
“மிக்கி .. பெட்டரா...
யாருமறியா
உன் துன்பம்
என் மனதை
ஆட்டிப்படைக்க
அதன் சுவட்டினை
இல்லாதழிக்க
உயிரை பணயம்
வைக்க தயங்கவில்லை
காதல் மனம்...
எம். எச் ஹாஸ்பிடலில் அறை எண் இருபத்திமூன்றில் கையில் கட்டுடனும் காலிலொரு கட்டுடனும் தலையில் ஒரு பிளாஸ்திரியுடனும் கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தான் ரித்வி.. அவனருகே...
நாமிருவரும்
இருபுறமிருக்க
நம் ஜீவனிரண்டு
ஒன்றாய்
கலந்து
நம் உயிர்ப்பிற்காய்
தவம் கிடக்கிறது.....
வீட்டிற்குள் வந்த ஹேமா ஹாலில் அமர்ந்திருந்தவர்களை கண்டு அதிர்ந்துவிட்டாள்... ஹாலில் ராதா மற்றும் ராஜேஷ்குமாருடன் அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தனர் ஹேமாவின் பெற்றோரான ராஜரட்ணமும் சிவரஞ்சனியும்...
உன் துக்கம்
தீரும் வரை
காத்திருக்கவிரும்புகின்றேன்...
ஆனால் நீயோ
என் காத்திருப்பை
பிரிவாய்
புரிந்துகொண்டு
உன்னை நீயே
எதற்காக
வதைக்கின்றாய்???
ஸ்டேஷனுக்கு செல்லும் வழி நெடுகிலும் தன் தோளில் சாய்ந்திருந்தவளை ஒருகையால் தட்டிக்கொடுத்தப்படியே காரை ஓட்டிச்சென்றான் ரித்வி... மனமோ ஹேமாவின் நிலையை எண்ணி...
இந்த ஒற்றை சொல்லுக்காய்
இந்தனை காலம்
யானிருந்த தவம்
இன்று
உன் அணைப்பால்
நிறைவேறியது கண்ணே...
ஹேமாவை ஆஸ்பிடலிற்கு அழைத்து சென்ற ரித்வி டாக்டரின் அறைக்கு வெளியே ஹேமாவுடன் காத்திருந்தான்... அவர்களுக்கு முன் இன்னும் இருவர் காத்திருந்தனர். அப்போது டாக்டரின் அறைக்கதவு திறக்கப்பட ஒரு ஜோடி வெளியே...
கண்மணியே
உன்னை
கண்ணின்
மணியாய்
காப்பேன்
என்ற
என் வாய்மொழிக்கு
இந்த ஐம்பூதங்களும்
சாட்சி.....
இன்றோடு ஹேமா ரித்வியின் ஆலோசனைப்படி வேலையில் இணைந்து ஒரு மாதம்...
வீட்டிலிருந்தே வேலை செய்ய ஹேமாவிற்கு லாப்டாப்பையும் ஏனைய சலுகைகளையும் ரித்வியே பார்த்து செய்துகொடுத்தான்... கிழமையிற்கு ஒரு நாள்...
உன் கணநேர
பிரிவு கூட
எனக்கு நரகவேதனையே
உணர்த்துவது
ஏன்????
ஹேமாவும் ரித்வியும் என்ன பேசுவதென்று தெரியாமல் வெவ்வேறுபுறம் பார்த்தபடியிருக்க ரித்வியே அந்த அமைதியை கலைக்கவெண்ணி
“இப்போ உடம்பு எப்படி இருக்கு ஹேமா??? காயம் எல்லாம் ஆறிடிச்சா?? டாக்டர்கிட்ட செக்கப் போனியா??” என்று ரித்வி கேட்க ஹேமாவோ...
நீ நான்
தனித்திருக்கும் நேரம்
உன் இதழ்களும்
என் இதழ்களும்
பரிமாறும்
காதல் பாஷைக்கு
என்ன பெயர்???
இருவாரங்கள் கடந்திருக்க ஆபிஸிலிருந்து விரைவாக வீடு திரும்பியிருந்தாள் ஶ்ரீ..இரண்டு வாரங்களில் நன்கு தேறியிருந்தாள் ஹேமா... ராதாவின் கவனிப்பால் மசக்கையிலிருந்து சற்று விடுதலையடைந்திருந்தாள் ஹேமா...
என் மடியினில்
உன்னை
ஏந்திடும்
நாளுக்காய்
காத்திருக்கிறேன்
உன்னை
நெஞ்சில் தாங்கியவள்....
அழதபடி இருந்த ஶ்ரீயின் தோளில் சாய்ந்தபடியிருந்த ஹேமாவின் நிலை ஶ்ரீக்கு புரிந்தது... என்னதான் ஆறுதல் கூறினாலும் அவளது துன்பம் ஆற்றமுடியாத வடுவே... ஆனால் அந்த வடுவை மாற்றினாலொழிய அவளது வாழ்வை அடுத்த கட்டத்தை...
காதலனாய்
சீராட்ட வேண்டியவன்
காமுகனாய்
உன் வதைத்து
உன் வாழ்வை
சூனியமாக்கியது
ஏனோ....????
அங்கு ஶ்ரீயின் வீட்டில் ஹேமாவை நலம் விசாரித்துக்கொண்டிருந்தார் ராதா..
“ஹேமா எழுந்துட்டியா???இப்போ உடம்புக்கு எப்படி இருக்கு??? நைட்டு ஏதும் சாப்பிட்டியாமா?? மறுபடியும் வாமிட் வந்துச்சா???”
“இப்போ...
உன் நிலை
கண்டு கதறியழும்
என் உள்ளம்
அமைதியடையும் நாள்
எப்போது??
மூன்று மாதங்கள் ஹேமாவின் பிரிவால் வருந்திய ரித்விக்கு அவளது தற்போதைய நிலை அவனுள் இன்னதென்று சொல்லமுடியாத ஒரு வலியை உருவாக்கியிருந்தது..
அவளை மயங்கிய நிலையில் பார்த்த கணத்திலிருந்து காதல் கொண்ட மனமோ இரத்தக்கண்ணீர்...
என் மனம்கவர்ந்தவள்
வலியால் துடித்து
வெம்பி நிற்பதை
கண்டு
தினம் தினம்
உதிரம்
வடிக்கிறது காதல்
கொண்ட
இதயம்..
மாலை ஹேமாவை டிஸ்சார்ஜ் செய்ய அவளை தன் வீட்டிற்கு அழைத்து சென்றாள் ஶ்ரீ.....ராஜேஷ்குமார் வந்ததும் ரித்வி சென்றுவிட கண்விழித்த ஹேமாவிற்கு ரித்வி அவளை அனுமதித்தது தெரியாது... ஶ்ரீயும் அது...
பிரிந்து சென்ற
இதயம்
இரத்தக்கரையுடன்
இன்று துடித்திருப்பதை
அன்று அறிந்திருந்தால்
செல்ல அனுமதித்திருக்குமா
பிரிவுத்துயரால்
இத்தனை காலம்
கண்ணீர் வடித்த
மற்றைய இதயம்...???
வழமைபோல் ஆபிஸில் சகாக்களுடன் அரட்டையடித்தபடி பிசியில் ஏதோ செய்து கொண்டிருந்தாள் ஶ்ரீ..
“சஞ்சு.... இந்த பிராஜக்ட் எப்போ...
அழகியே
உன்
அழகால்
கவிழ்ந்தேனடி...
அடிமேல் அடி வைத்து ரிஷி ஶ்ரீயை நெருங்க ஶ்ரீயோ மெதுவாக அவ்விடத்திலிருந்து அசையத்தொடங்கினாள்.... இரு காதலர்களும் கபடியாட எண்ணிஅங்கிருந்து அசைய கடைசியில் வாட்ரோப்பின் அருகில் வந்த ஶ்ரீ வேண்டுமென்றே ரிஷியின் கைகளில் சிக்கினாள்... சிக்கியவளை வளைத்து பிடித்தவன் அவள்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.