Search results

  1. yuvanika

    நெஞ்சம் 20

    திருமண வேலைகள் படு வேகமாய் நடந்தேற.. மணநாள் நெருங்க.. மனைவியுடன் சேர்ந்து சொந்தங்களுக்கு முறையாக அழைப்பிதழ் வைத்து அனைவரையும் அழைத்தான் விதுனதிபாகரகன். அதில் எவ்வித தயக்கமுமின்றி மாமனார் வீட்டுக்கு முதல் முறையாக இருவரும் செல்ல.. கணவனுடன் வீட்டுக்குள் நுழைந்த தன்யா.. “விதுன் உட்காருங்க” என்று...
  2. yuvanika

    நெஞ்சம் 19

    கோவில் பூஜைக்குச் சென்று வந்ததிலிருந்து தன்யாவின் மனது சற்று சமண் பட்டது என்றே சொல்லலாம்.. திருமணமான புதிதில் கணவனின் பாராமுகத்தில்.. பல முறை சஞ்சலப் பட்டவளின் அகம் எடுத்த இறுதி முடிவே விவாகரத்து என்பதாகும்.. அந்த விவாகரத்தைக் கூடக் கணவன் கேட்பதாக நினைத்து தான் தன்யா தர விழைந்தது. ஆனால்...
  3. yuvanika

    நெஞ்சம் 18

    நாட்கள் அதன் போக்கில் நகர.. ஒரு நாள் இவர்களைக் காண விதுனதிபாகரனின் வீட்டுக்கு வந்தார் அவன் சித்தி கற்பகம். “வா.. வா.. கற்பகம் என்ன இம்புட்டுத் தூரம்” வந்தவரை தமிழரசி வரவேற்க “வராம... நீ தான் எங்கள மறந்துட்ட.. அதான் நானே உங்கள எல்லாம் ஒரு எட்டு பார்த்துட்டுப் போக வந்தேன்” மாமியாரின்...
  4. yuvanika

    நெஞ்சம் 17

    தன்யாவினுள் பல குழப்பங்கள்.. அதில் கேள்வியும் அவளை மீறி வந்து விட.. உணர்ந்ததும் முகம் கசந்தால் பெண்ணவள். அவளின் முகத்தை ஆதுரமாய் பார்த்த டாக்டர் லதா “be free தன்யா.. உன் இதயத்தில பிரச்சனைன்னு எப்ப உன் கணவருக்குத் தெரிந்ததோ.. அப்போதிலிருந்து அவர் என் கிட்ட பேசிட்டு தான் இருக்கார்.. நான் உன்...
  5. yuvanika

    நெஞ்சம் 16

    மனைவியின் திடீர் மாற்றத்தில் குழம்பினாலும் அவளிடம் எக்கேள்விகளையும் கேட்டு மனசஞ்சலத்தை உருவாக்காமல்... அணைத்து, பரிவாய் இவன் முதுகை வருடிக் கொடுக்க… சற்றே ஆசுவாசமானாள் தன்யா. அங்கிருந்த மற்றோர் அறைக்கு மனைவியை அழைத்துச் சென்றவன், “இது என்னோட personal room, அது வாஷ் ரூம் போ.. போய் முகம்...
  6. yuvanika

    நெஞ்சம் 15

    மனைவியை அழைத்துச் செல்ல... தங்கள் அறைக்கு வந்த திபாகரன் தன்னவளைக் கண்டதும் மெய் மறந்து நின்று விட்டான். தன்யா அழகி தான்.. இன்று பேரழகியாய் தெரிந்தாள் அவன் கண்ணுக்கு. வீட்டில் எப்போதும் நீளமான கவுன் மற்றும் பாவாடை சட்டை தான் உடுத்துவாள் பெண். அப்போதெல்லாம் தன் கண்ணிலும் கருத்திலும் படாத மனைவியின்...
  7. yuvanika

    நெஞ்சம் 14

    விடியலில் கண்விழித்த தன்யா, கணவனின் இறுகிய அணைப்பில் கட்டுண்டு இருக்க... அதில் அவளின் உதடுகள் மெல்ல சிரிப்பைத் தத்தெடுக்க, எண்ணங்களோ இரவு நடந்த கலாட்டாவில் மூழ்கவும்... பெண்ணவளின் உதட்டில் விரிந்த புன்னகையே குடிகொண்டது. ‘யப்பா மனுஷன் என்னமா பேசி சமாளிச்சி, சிரிச்சி கடைசியில் சமாதனத்துல...
  8. yuvanika

    நெஞ்சம் 13

    ஒரு பக்கம் தன்யாவின் பாட்டி, கண்ணே மணியே என்று தன்யாவைக் கொஞ்ச… மறுபக்கம் பேபி.. பேபி.. என்று உருகவில்லை என்றாலும் ச்சீ.. போ என்று அவளை விரட்டியது இல்லை அவளின் பெற்றோர்.. திருமணம் முடியும் வரை இவை தான் அவள் கேட்ட வார்த்தைகள்.. இதே திருமணத்திற்குப் பிறகு? இங்கு இவர்கள் யாரின் குணமும் தெரியாதே...
  9. yuvanika

    நெஞ்சம் 12

    அனைத்தும் முடிந்தது... தந்தைக்குச் செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் ஒரு மகனாய் செய்து முடித்துவிட்டான் திபாகரன். ஆனால் மனைவிக்கு... அவளை நினைத்தாலே நெஞ்சமெல்லாம் ரணமாய் வலித்தது. தன்னவளின் நோய் தெரியாமல்.. அவளின் வலி தெரியாமல்.. அவளின் பிரச்சனை தெரியாமல் ஒரு கணவனாய் இதுவரை இருந்து விட்டான்...
  10. yuvanika

    நெஞ்சம் 11

    சசிரேகா இந்த உலகத்தில் ஒரு உறவை வெறுக்கிறார் என்றால்... அது மருமகன் என்ற அடைமொழியில் உள்ள விதுனதிபாகாரனின் உறவைத் தான். இரண்டு முறை அலுவலகத்துக்கும், வீட்டுக்கும் என்று சந்திக்க வந்தவனைப் பார்க்க மறுத்து விட்டார் சசிரேகா. அதேபோல் இன்றும் இவர் மறுக்க.. ஆனால் மருமகன் பிடிவாதத்தில் நின்று விட…...
  11. yuvanika

    நெஞ்சம் 10

    தன் லட்சியம், தன் கனவு என்று பயணித்த விதுனதிபாகரனின் அகத்தில்… தற்போது எல்லாம் மருண்ட விழியாளின் முகமே வந்து சென்றது. மணையில் தன் பக்கத்தில் அமர்ந்து தத்தா பித்தா என்று தடுமாறிய மனையாளே அதிகம் அவனை ஆக்ரமித்தாள் என்றே சொல்லலாம். அதில், அவனுள் மனையாளைக் காண வேண்டும்... கண்டே ஆக வேண்டும் என்ற...
  12. yuvanika

    நெஞ்சம் 9

    மூத்த மகனாய் தன் குடும்பப் பொறுப்புகளைச் சுமக்க நான் கடைமை பட்டுள்ளேன் என்று பேசப் போன விதுனதிபாகரனுக்குக் கிடைத்தது அவன் குடும்பத்தில் ஒருத்தியாய்.. அவனின் மனைவியாய் தன்யரித்விகா அங்கம் வகிக்க வேண்டும் என்பது தான். ஆமாம்... பிறகு முடிவைச் சொல்கிறேன் என்று சொன்ன மகிழ்வரதனின் முடிவு இதுவாகத் தான்...
  13. yuvanika

    நெஞ்சம் 8

    “என்ன டி... சொல்ற... அப்போ நீ தனியாவா வந்த!?” என்று அதிர்ச்சியுடன் கேட்கும்போதே தன்யாவுக்குப் புரிந்து விட்டது கணவன் தன்னை வேண்டுமென்றே தவிர்க்கவில்லை என்று... அதுவே பெண்ணவளின் மனதிற்கு சற்றே இதத்தைத் தர.. கூடவே, ‘இதில் என்ன இருக்கு... நான் எங்கும் தனியா தானே போவேன்... இதென்ன எனக்குப்...
  14. yuvanika

    நெஞ்சம் 7

    விதுனதிபாகரனுக்குத் தன் மனைவியை நேரில் சென்று அழைத்து வர விருப்பம் தான். அதைச் செய்ய முடியாமல் தடுப்பது முதலில்... அவனுக்கான அலுவல் வேலைகள். இரண்டாவது... மனைவிக்கே என்றாலும் மாமனாரின் வீட்டிற்குச் செல்ல அவனுக்கு உடன்பாடில்லை. இவ்விரண்டையும் விட... எங்கே மனைவி தன் முகம் நோக்கி... நான் வர...
  15. yuvanika

    நெஞ்சம் 6

    “கவின், அந்த டிரெஸ்ஸிங் டேபிளை பெட் ரூமில் வைக்க சொல்லு...” “ஆஹ்... மெல்ல... மெல்ல... கண்ணாடி தொட்டி உடைஞ்சிட போகுது... இதோ இங்கே ஜன்னலை பார்த்த மாதிரி அந்த மீன் தொட்டியை வைங்க...” “டேய் தேவா... ஊஞ்சல் எடுத்துட்டு வராங்க பாரு... நான் சொன்ன மாதிரி பின் புற தோட்டத்தை ரசிக்கிற மாதிரி லானில்...
  16. yuvanika

    நெஞ்சம் 5

    பெரும் செல்வந்தர்களான மகிழ்வரதன், சசிரேகாவின் ஒற்றை வாரிசு தான் தன்யரித்விகா. அதென்னவோ இந்த வம்சத்தில் ‌வழி வழியாய் அனைவரும் ஒற்றை வாரிசாகவே பிறந்து.. வாழ்ந்து.. மடிந்து போனார்கள். மகிழ்வரதன், அவர் தந்தை சாருகேசனுக்கு ஒரே மகன். பெரும் செல்வந்தரான அவர், அக்காலத்தில் திரைத்துறையில்.. சிறந்த...
  17. yuvanika

    நெஞ்சம் 4

    வேலை முடிந்து வந்ததிலிருந்து மகனின் முகம் வாடியிருப்பதை இப்படியும் அப்படியும் நொடிக்கு ஒரு முறை நடந்து கவனித்துக் கொண்டிருந்தார் தமிழரசி. வீட்டில் அணியும் இலகு உடையான கையில்லாத பனியன் மற்றும் கைலிக்கு மாறியிருந்தவன் வந்ததிலிருந்து யாரிடமும் பேசாமல் கூடத்தில் உள்ள சுவற்றில் சாய்ந்து.. இடது காலை...
  18. yuvanika

    நெஞ்சம் 3

    விதுனதிபாகரனின் அப்பாம்மா வழி உறவுகள் இருவருமே நடுத்தர குடும்பத்தினர். ஏதோ படித்தோம்.. ஏதோ வேலை என்று வாழ்ந்தவர்கள். அப்படிபட்ட வம்சத்தில் தப்பிப் பிறந்தவன் விதுனதிபாகரன். தன் குடும்பத்தில் யாரும் யோசிக்காத தொழில் சாம்ராஜ்ஜியத்தில் நுழைந்து, அதில் உச்சம் தொட்டு.. தனக்கென்று ஒரு அடையாளத்தைப்...
  19. yuvanika

    நெஞ்சம் 2

    கடலழகன் – தமிழரசி தம்பதிகளுக்கு நான்கு பிள்ளைகள். மூத்தவன் தான் விதுனதிபாகரன். இவனைப் பெற்றெடுக்க அத்தம்பதிகள் ஏறாத கோவிலில்லை செய்யாத பூஜையில்லை வேண்டாத நேர்த்திக்கடனில்லை. திருமணம் நடந்து ஐந்து வருடம் வரை பிள்ளைப்பேறு இல்லாமல்.. மாமியார் வீட்டில் பல ஏச்சு பேச்சுகளை வாங்கி... உறவுகளின்...
  20. yuvanika

    நெஞ்சம் 1

    “சாருகேசன் பங்களா”. இதை பங்களா என்று சொல்வதா? இல்லை.. பெரிய மாளிகை என்று தான் சொல்ல வேண்டும். முன்னொரு காலத்தில் திரைத்துறையினர் படப்பிடிப்புக்கு என்று மார்த்தாண்டம் வந்தால், இம்மாளிகையில் தான் படப்பிடிப்பு நடந்தேறும். பல பெரிய நட்சத்திரங்களின் பாதம் பதிந்த இடம். பல ஊர், பல நாட்டு ரசிகர்கள்...
Back
Top