Search results

  1. yuvanika

    Review - தத்தை நெஞ்சே.. தித்தித்ததா..

    வணக்கம் தோழமைகளே அனைவரும் நலமா 💞 #StoryReview #tamilnovels #தத்தை_நெஞ்சே_தித்தித்ததா இதோ "தத்தை நெஞ்சே தித்தித்ததா.." என்ற என் கதைக்கு காஞ்சனா சகோதரி தந்த review 😍😍🤗🤗 உங்கள் பேரன்புக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ம்மா 🫂🌹💚💟 கதை : தத்தை நெஞ்சே தித்தித்ததா நாயகன்: விதுனதிபாகரன் நாயகி ...
  2. yuvanika

    நெஞ்சம் 31 (Final)

    Feed back💖 சித்ரா சொன்ன விதத்தை பார்த்தா விதுனோடது பெரிய காவிய காதலா தான் இருக்கும் போல என நினைச்சா இப்படி பொசுக்குனு போச்சே. ஆனாலும் அவளை சும்மா விட்டிருக்க கூடாது.
  3. yuvanika

    நெஞ்சம் 31 (Final)

    Comment from Raji kka🧡 இதயத்தால் தான் கல்யாணம் நடந்தது. இல்லையென்றால் விதுனுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்திருக்க மாட்டாங்களே. காதலே இல்லாமல் கல்யாணம் பண்ணி காதலோடு வாழறாங்க.
  4. yuvanika

    நெஞ்சம் 31 (Final)

    கணவனின் கேள்வியில் அதிர்ந்து.. பயத்தில் முகம் வெளிர "இல்..ல..ங்க.. நான் நல்..லா தான் இருக்கேன்.. ஒன்..னும் ஆகல..ங்க" என்று தன்யா திக்கித் திணற "இல்ல நீ பொய் சொல்ற.. உனக்குப் பொய் சொல்ல வராது ரிது.. என்னனு சொல்லு" ஆழ்ந்து நோக்கி இவன் அழுத்தம் திருத்தமாய்க் கேட்க உள்ளே உதறியது...
  5. yuvanika

    நெஞ்சம் 30

    நேற்றைய விழா முடிய இரவு தாமதமானதால்.. காலையில் மகளை அழைத்தார் மகிழ்வரதன்.. தன்யா அதை ஏற்க "I know you will make me proud, champ!" எடுத்ததும் அவர் தம் பாராட்டை வழங்க "டாடி ஈஈஈ.." மகள் ஆர்ப்பரிக்க "You are very talented, my princess" எனப் பெருமிதம் கொண்டவர் "நேற்று விழாவில் கலந்து...
  6. yuvanika

    நெஞ்சம் 29

    மாதங்கள் உருண்டோட, தன்யாவுக்குப் பெரிய அளவில் மசக்கை உபாதைகள் இல்லை என்றாலும், சில சிறு உபாதைகள் இருக்கவே செய்ய, அந்நேரம் அவள் மனது பெற்ற தாயைத் தேட தான் செய்தது. ஆனால் அந்தத் தேடலைக் கூட முழுமையாக உருப்பெற விடாமல் அவளைத் தன் மடி தாங்கினான் அவள் கணவன். அன்று அவளுக்கு நடந்த அறுவை சிகிச்சையின்...
  7. yuvanika

    நெஞ்சம் 28

    மேலும் நான்கு தினங்கள் அந்த ரிசாட்டிலே தங்கி.. தீரா கூடலில் தான் களித்தார்கள் இருவரும்.. முதல் நாள் கணவனிடம் இருந்த தயக்கம் எல்லாம் விலக.. பிறகான அவனின் ஆலிங்கனத்தில்.. தான் கேட்ட விவாகரத்து தான் கணவனின் தயக்கத்துக் காரணம் என்பதை அவன் சொல்லாமலே.. தன்னவனின் காதலில் புரிந்து கொண்டாள் இவள்...
  8. yuvanika

    நெஞ்சம் 27

    நிச்சயம் இப்படி ஒரு surprise சை தன்யா கணவனிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.. இன்று அவள் இருப்பது மும்பைக்கு அருகே இருக்கும் weekend gateway இல். நேற்று இரவின் இருளில் கண்டு ரசிக்க முடியாத ஏரியின் அழகை எல்லாம்.. காலை எங்கும் பனி படர்ந்து.. புகை மூட்டமாய்க் காட்சி அளிக்கும் இயற்கையைத் தன் உடல்...
  9. yuvanika

    நெஞ்சம் 26

    தாயின் அழைப்பில் எதிர்பார்ப்புடன் துள்ளிய இவள் மனது.. அவரின் வார்த்தையிலும்.. தந்தையின் எதிர்பார்ப்பிலும் நத்தையெனச் சுருண்டது. முன்பிருந்த மன அழுத்தத்தாலும்.. இன்றைய வாதத்தாலும்.. தன்யாவுக்குத் தலை வலி அதிகமாக.. குலமதி தவமதியிடம் கூட அதிகம் பேசிடாமல்.. இவள் படுத்துக் கொள்ள.. தங்கைகள் மூலம் இதை...
  10. yuvanika

    நெஞ்சம் 25

    அகம் முழுக்கத் தளும்பிய.. தன் ஏக்கங்களையும்.. வலிகளையும் தங்கு தடையின்றி அடைமழையாய் தன்யா கொட்டித் தீர்க்க.. அதில் கணவன் தந்த பதிலில் முதலில் திகைத்தவளினுள் படிப்படியாய் கோபம் குமிழிட "அப்ப நீங்களும் மம்மி மாதிரி தான்.. என் மேல உங்களுக்கு அக்கறை இல்ல.. நான் தான் சொல்றனே எனக்குக் கூட்டத்தைக்...
  11. yuvanika

    நெஞ்சம் 24

    அன்றைய தினத்திற்குப் பிறகு “விதுன் நாளைக்குப் பேங்க் போகனும் மறந்துடாதிங்க, வாஷிங் மெஷின் ரிப்பேருக்கு ஆள் அனுப்பி விடுங்க, இந்த மாதம் சமையல்கார அக்கா இரண்டாயிரம் அட்வான்ஸா கேட்டாங்க நான் தந்துடவா” இப்படியாகத் திபாகரனின் அரவணைப்பில் துளி துளியாகக் கணவனை நெருங்கி இருந்தாள் தன்யா. ஆனால் இதெல்லாம்...
  12. yuvanika

    நெஞ்சம் 23

    உறக்கத்திலிருந்து விழித்த திபாகரன் முதலாய் கேட்ட மனைவியின் வார்த்தைகளை ஏதோ பிதற்றுகிறாள் என்று தான் நினைத்திருந்தான். ஆனால் நேரம் செல்லச் செல்ல மனைவி உதிர்த்த வார்த்தைகள் யாவும் அப்படி இல்லை என்பதைக் கட்டயம் காட்டியது. ஏதோ தங்களின் திருமணத்திற்குப் பிறகு தான் மனைவி கண்ணீரில் கரைகிறாள் என்று...
  13. yuvanika

    நெஞ்சம் 22

    கணவன் மனதைத் திறந்து பேசப் பேச… கேட்டுக் கொண்டிருந்த தன்யாவின் அகமோ… சுடும் மணலென… குளிர் நிலவென… இருவேரு மனநிலையில் ஆட்கொண்டது… இதுவரை அவள் நினைத்தது எல்லாம் தன்னைப் பற்றி முற்றும் முழுதும் தெரிந்து மணந்த கணவனுக்குத் தன்னைப் பிடிக்கவில்லையோ என்று.. அதனால் தான் ஒதுக்கி கொண்டாரோ என்று… ஆனால்...
  14. yuvanika

    நெஞ்சம் 21

    நாட்கள் அதன் போக்கில் நகர… ஓர் நாள் விடியற்காலையில் நல்ல உறக்கத்தில் சில அசௌகரியத்தைத் தன்யா உணரவும்... எழுந்தவள் கணவனை எழுப்பாமல் பாத்ரூம் சென்று வர... மனைவியின் அசைவில் விழித்தவன் "என்ன ரிது என்ன ஆச்சி" என்று தூக்க கலக்கத்துடன் கேட்க பெண்ணவள் என்ன சொல்வாள் அவளுக்கே தெரியாத உள்ளக்கிடக்கை...
  15. yuvanika

    நெஞ்சம் 20

    திருமண வேலைகள் படு வேகமாய் நடந்தேற.. மணநாள் நெருங்க.. மனைவியுடன் சேர்ந்து சொந்தங்களுக்கு முறையாக அழைப்பிதழ் வைத்து அனைவரையும் அழைத்தான் விதுனதிபாகரகன். அதில் எவ்வித தயக்கமுமின்றி மாமனார் வீட்டுக்கு முதல் முறையாக இருவரும் செல்ல.. கணவனுடன் வீட்டுக்குள் நுழைந்த தன்யா.. “விதுன் உட்காருங்க” என்று...
  16. yuvanika

    நெஞ்சம் 19

    கோவில் பூஜைக்குச் சென்று வந்ததிலிருந்து தன்யாவின் மனது சற்று சமண் பட்டது என்றே சொல்லலாம்.. திருமணமான புதிதில் கணவனின் பாராமுகத்தில்.. பல முறை சஞ்சலப் பட்டவளின் அகம் எடுத்த இறுதி முடிவே விவாகரத்து என்பதாகும்.. அந்த விவாகரத்தைக் கூடக் கணவன் கேட்பதாக நினைத்து தான் தன்யா தர விழைந்தது. ஆனால்...
  17. yuvanika

    நெஞ்சம் 18

    நாட்கள் அதன் போக்கில் நகர.. ஒரு நாள் இவர்களைக் காண விதுனதிபாகரனின் வீட்டுக்கு வந்தார் அவன் சித்தி கற்பகம். “வா.. வா.. கற்பகம் என்ன இம்புட்டுத் தூரம்” வந்தவரை தமிழரசி வரவேற்க “வராம... நீ தான் எங்கள மறந்துட்ட.. அதான் நானே உங்கள எல்லாம் ஒரு எட்டு பார்த்துட்டுப் போக வந்தேன்” மாமியாரின்...
  18. yuvanika

    நெஞ்சம் 17

    தன்யாவினுள் பல குழப்பங்கள்.. அதில் கேள்வியும் அவளை மீறி வந்து விட.. உணர்ந்ததும் முகம் கசந்தால் பெண்ணவள். அவளின் முகத்தை ஆதுரமாய் பார்த்த டாக்டர் லதா “be free தன்யா.. உன் இதயத்தில பிரச்சனைன்னு எப்ப உன் கணவருக்குத் தெரிந்ததோ.. அப்போதிலிருந்து அவர் என் கிட்ட பேசிட்டு தான் இருக்கார்.. நான் உன்...
  19. yuvanika

    நெஞ்சம் 16

    மனைவியின் திடீர் மாற்றத்தில் குழம்பினாலும் அவளிடம் எக்கேள்விகளையும் கேட்டு மனசஞ்சலத்தை உருவாக்காமல்... அணைத்து, பரிவாய் இவன் முதுகை வருடிக் கொடுக்க… சற்றே ஆசுவாசமானாள் தன்யா. அங்கிருந்த மற்றோர் அறைக்கு மனைவியை அழைத்துச் சென்றவன், “இது என்னோட personal room, அது வாஷ் ரூம் போ.. போய் முகம்...
Back
Top