5
யாரோ தன்னை உலுக்குவது போன்ற உணர்வில் சிரமப்பட்டு கண் திறந்தாள் இசை.... எதிரில் தன் அறைத் தோழி நின்றாள்...
"என்ன இசை ஆபீஸ்க்கு கிளம்பலையா... என்னாச்சு உடம்பு சரியில்லையா... நேத்து நைட் சாப்பிட எழுப்பினேன்... நீ எழுந்துக்கல.... "
"ஓ சாரி அபி .... கொஞ்சம் தலைவலி அதான்... "...
4
பெண்ணே என் சொர்க்கம் நீ !!
நித்தம் நித்தம் எனை தீண்டி
செல்லும் தென்றல் நீ !!
என் எண்ணங்களில் வண்ணம்
குழைத்த வானவில் நீ !!
அன்று சத்யாவிற்கும் இசைக்கும் நிச்சயதார்த்தம்....
ஆலிவ் நிற பட்டு புடவை.... அதில் மயில் தோகை விரித்தது போலே...
2
எட்டு மாதங்களுக்கு முன்பு.........
ஒத்த சொல்லால
என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா
ரெட்ட கண்ணால
என்ன தின்னாடா
பச்ச தண்ணி போல் அட
சொம்புக்குள்ள ஊத்தி வச்சு
நித்தம் குடிச்சே
என்ன கொன்னாடா.........
சென்னை மாநகரில் ஒரு வீட்டின் மாடியறையில் ஸ்பீக்கரில் பாடல் அலறிக்...
1
ஜிங்குனமணி ஜிங்குனமணி
சிரிச்சுபுட்டா நெஞ்சுல ஆணி !!!!
வெங்கல கிண்ணி வெங்கல கிண்ணி
போல மின்னும் மந்திர மேனி !!!!
என்ற பாடல் காலை நேரத்தில் கோவையில் உள்ள பெண்கள் விடுதியில் மூன்றாம் நம்பர் அறையில் கைபேசியில் அலறி கொண்டிருக்க...
💖💖💖
நிலா தேனிக்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகிற்று.... இங்கு ஒரு சிறிய கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருந்தாள்.
பகல் நேரங்களில் வேலையிலும் தன் குடுப்பதினருடன் செலவிடுபவள் இரவு நேரங்களில் பாலாவின் நினைவுகளில் தத்தளித்தாள்.....
மது பாலா நிகில் மட்டுமல்ல சென்னையில் இருந்த யாருடனும்...
💖💖💖
பேருந்தின் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்திருந்தாள் நிலா... அது சென்னையில் இருந்து தேனி நோக்கி சென்று கொண்டிருந்தது....
நிலா பாலா வீட்டிலிருந்து வந்த மறுநாள் அலுவலகம் சென்று ராஜினாமா கடிதத்தை தந்தாள்.... அவர்கள் காரணம் கேட்டதற்கு சொந்த கரணங்கள் என்று கூறிவிட்டாள்...
தஞ்சாவூர் ரயில் நிலையம்...... மூன்றாம் வகுப்பு குளிர் சாதனப்பெட்டியில் அமர்ந்திருந்தனர் நிகில் மது நிலா....
பாலா "பார்த்து போய்ட்டு வாங்க... அங்க போனதும் போன் பண்ணுங்க... "
நிலா ஜன்னல் கம்பியில் தலை சாய்த்தவாறு கண்களை மூடியிருந்தாள்... மதுவும் பாலாவை பார்க்காமல் வெளியில் வேடிக்கை...
அனைவரும் கோவிலுக்கு கிளம்பினர்... பாலா எடுத்து வந்த துணிகளை சாமி படத்திற்கு முன் பூஜை செய்து விட்டு அனைவர்க்கும் தந்திருந்தார் கோதை ...
பாலாவும் நிகிலும் வேட்டி சட்டையில் அசத்தினர்.... எல்லாரும் தயாராக இருந்தனர்..... நிலா மதுவிற்காக காத்திருந்தனர்....
"இந்த பொண்ணுங்க ஏன் தான் ரெடி ஆக...
💖💖💖
"என்னடா மதுக்குட்டி கண்ணெல்லாம் செவந்து கிடக்குது "
"நீ என்ன எங்கடா தூங்க விட்ட அஞ்சு நிமிஷம் மதுக்குட்டி... பத்து நிமிஷம் மதுக்குட்டினு என்னய ரெண்டு மணி வரைக்கும் தூங்க விடாம உன் ஹோல் ஹிஸ்டரிய சொல்லி என் தூக்கத்தை கெடுத்துத்துப்புட்டு இப்ப வந்து கேக்கறா ஏன் கண்ணு செவப்பா...
💖💖💖
நிலாவும் பாலாவும் வீட்டிற்கு வந்தவுடன் கோதையிடம் நிகில் மது விஷயத்தை கூறினர்...
நிகிலும் மதுவும் அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினர்... அன்றய பொழுது ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் அமர்க்களமாய் சென்றது.... நிலா இங்கு வந்ததில் இருந்து இந்த சூழ்நிலையோடு ஒன்றிவிட்டாள்...
" கற்பூர நாயகியே கனகவல்லி
காளி மகமாயி கருமாரியம்மா
பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா
பூவிருந்த வள்ளி தெய்வானையம்மா
நெற்றியில் உன் குங்குமமே நிறைய
வேண்டும்........
நெஞ்சில் உன் திருநாமம் வழிய
வேண்டும்........ "
எல். ஆர். ஈஸ்வரி அம்மாவின் கம்பீர குரலில்...
எங்கு காணினும் பச்சை நெல் வயல்கள் நாங்கள் தஞ்சாவூர் என்று சொல்லாமல் சொல்லி கொண்டிருந்தது...
அந்த மண் பாதையில் இருபுறமும் நெற்கதிர்கள் காற்றின் தயவால் ஆனந்தக் கூத்தாடி அவர்களை வரவேற்றது....
நிகிலும் மதுவும் அங்கங்கு நின்று செல்ஃபீ எடுத்து தள்ளிக்கொண்டிருந்தனர்..
நிலாவும் பாலாவும்...
💖💖💖
நேரமும் காலமும் யாருக்காகவும் நீ வா.. நான் வெயிட் பன்றேன்னு சொல்லி நிற்பதில்லை.. அது பாட்டுக்கு ரன்னிங் ரேஸ் கணக்கா ஓடிக்கிட்டு இருக்கு... நாமலும் அது கூட மூச்சு வாங்க கூட ரெஸ்ட் இல்லாம போய்கிட்டு இருக்கோம்...
நிலாவும் பாலாவும் மட்டும் விதிவிலக்கா என்ன.... அவர்களும்...
💖💖💖
அன்று அலுவலகத்திற்கு வந்த நிலாவிற்கு பாலாவை நினைத்து குழப்பமாகவே இருந்தது... நேற்று நான் அவ்ளோ பேசிட்டு வந்துருக்கேன்... இவன் என்னடானா ஒண்ணுமே இல்லாத மாதிரி நார்மலா என்கிட்ட பேசறான்.. சிரிக்கிறான்.
வம்பிழுக்கறான்... ஒருவேள நான் கனவு கிது கண்டேனா ... இல்லையே நேற்றய நாளின் தாக்கம் இன்னும்...
மாலை மயங்கி இருள் கவிழ தொடங்கிய நேரம்....
அன்று விடுமுறை நாள் என்பதால் கடற்கரையில் மக்கள் ஆரவாரம் அதிகமாகவே இருந்தது...
அந்த கூட்டத்திலிருந்து தனியாக ஒதுங்கி அமர்ந்திருந்தனர் நிலாவும் பாலாவும்....
நிலா தன் முழங்கால்களை கட்டி அதன் மேல் தன் முகத்தை தாங்கியவாறு கடலை...
💖💖💖
நிலாவின் பேச்சினால் மிகவும் வேதனை அடைந்த பாலா 'அடி பட்டால் ஓடிச்சென்று அன்னையை அணைத்துக் கொள்ளும் குழந்தை போல' தன் தாயின் மடியிலே சென்று தஞ்சம் அடைந்தான்..
மனம் எதோ ஒரு வகையில் சமன் பட்டாலும் துருவி துருவி கேட்கும் தாயிடம் இருந்து தப்பிப்பதற்காகவே மீண்டும் சென்னை வந்தான்...
💖💖💖
ஒரு நாள் சிரித்தேன் மறுநாள்
வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல் கொன்று
புதைத்தேனே
மன்னிப்பாயா..... மன்னிப்பாயா.....
என்ற பாடல் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்க அந்த வரிகளை தானும் உச்சரித்துக்கொண்டே பால்கனியில் நின்றிருந்தாள் நிலா....
அவளருகில் இருந்த...
கண்ணாடி நொறுங்கும் சத்தம் கேட்டு என்ன ஆயிற்றோ என பதறி துடித்த மனதை அடக்கியது மூளை...
வேண்டாம் இப்போது சென்றால் கண்டிப்பாக நம் கட்டுப்பாடு உடைந்து விடும்.... இந்த கோவம் கூட பாலாவை என்னிடம் இருந்து விலகி இருக்க வைக்கும்...
நிலையில்லாமல் விழப்பார்க்கும் கால்களை சற்று நிலை படுத்தி...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.