Search results

  1. KaNi

    பாகம் 9

    மறுநாள் உற்சாகமாய் விடிந்தது மாயாவிற்கு. சிம்மியின் பிரச்சனைக்கு ஒரு தீர்வு வந்ததும்,அர்மிதாவின் வருகையும்,மித்திரனின் உதவியும் மாயாவுக்குள் ஒரு வித மாற்றத்தை உண்டு பண்ணியது. உடனே மித்திரனை நேரில் சந்தித்து நன்றி கூற விரும்பினாள். தன் டெஸ்லாவில் மித்திரன் வீட்டிற்கு சென்றவளை வரவேற்றது சிம்மி...
  2. KaNi

    பாகம் 8

    அப்பொழுதுதான் இந்தியாவிலிருந்து கனடா திரும்பிய அர்மிதாவுடன் மாயா அனிஷைப் பார்த்துப் பேச முடிவு செய்தாள். சிம்மிக்கு தெரியாமல் அனிஷை தனிமையில் அவன் ஓட்டலில் சந்தித்து பேச நாளும் குறித்துக்கொண்டாள். அதுவரை சிம்மியை சந்திக்க தன் அம்மா வீட்டிற்குக் கூட செல்லாத அனிஷிற்கு இவர்களின் திடீர் சந்திப்பு...
  3. KaNi

    பாகம் 7

    அவள் சமையலில் குற்றம் கண்டான்.அவள் அயர்ன் செய்து வைத்திருந்த ஆடைகளை திரும்பவும் அயர்ன் செய்ய சொன்னான். போதாக்குறைக்கு சொந்த அலுவல் காரணமாய் விடுப்பில் சென்றிருந்த செக்ரட்டரி ரீனா வரும் வரை இவளை அந்த பொறுப்பில் அமர்த்தினான். அலுவல் விஷயங்கள் எதுவும் தெரியாத சிம்மி பெரிpதும் தவித்துப் போனாள்...
  4. KaNi

    பாகம் 6

    லிட்டில் இந்தியாவில் மாயாவின் வீட்டு விலாசம் எளிதில் கிடைக்க மனதிற்குள் விசிலடித்தவாறே மித்திரன் மாயா வீட்டிற்குச் சென்றான். அவளை எதிர்ப்பார்த்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவனை வரவேற்ற அவளுடைய தாயார் பழகுவதற்கு இலகுவாகவே இருந்தார். வீடு முழுக்க இந்திய அலங்காரங்கள் இடம் பிடித்திருந்தன. வாசலில்...
  5. KaNi

    பாகம் 5

    திருமணத்தில் அழகு பிம்பமாய் வந்தவளைப் பார்த்து ஒரு கணம் கண் இமைக்க அனிஷ் மறந்துதான் போனான். தங்க சரிகையில் அரக்கு வண்ணத்தில் பட்டு சாரி அவள் மேனியை அணைத்திருக்க,செதுக்கி வைத்த சிற்பம் போல் சிம்ரதி ரதி மாதிரியே இருந்தாள்.ஆண் அழகனாய் அனிஷ் திருமண உடையில் கம்பீரமாய் இருந்தான். இடையில் பம்பரமாய்...
  6. KaNi

    பாகம் 4

    மனம் முழுவதும் மாயா நிறைந்திருக்க, மித்திரனுக்கு ஊண் உறக்கம் கூட பிடிக்கவில்லை.வழக்கம் போல் கசியும் அவனது ப்யானோ கூட அவன் விரல் படாது உயிரற்று இருந்தது.இது முதலில் உறுத்தியது மித்திரனின் அண்ணிக்குத்தான். "என்ன மித்திரன் சார், வர வர போக்கே சரியில்லையே. என்ன ஆச்சு ஐயாவிற்கு? விஸ்லர் ல இந்த...
  7. KaNi

    பாகம் 3

    "ஹாய் ஐயாம் விஸ்வாமித்திரன் ராஜ்" சட்டென அறிமுக குரலோடு இவள் முன் ஒரு வலிய கரம் நீண்டது. சற்றே விகிர்த்தவள் பார்வைக்கு ஆறடி உயரத்தில் அளவான புன்னகையில்,குளிர்ந்த பார்வையில் ஆண்மகன் ஒருவன் சிக்கினான்.அவன் கைகளை பற்றி குலுக்க கூட தோன்றாமல் வணக்கம் என மாயா இரு கரங்களை கூப்பினாள். வந்தவன் நெற்றி...
  8. KaNi

    பாகம் 2

    மாதங்கள் சில கரைந்துவிட்டிருந்தன.அன்றோடு ரஜீவ் சிம்மியின் திருமணம் நடந்து நான்கு மாதங்கள் கடந்து விட்டிருந்தன. மனதில் இனிமையாக பதிய வேண்டிய அந்த நாள் சிம்மி வாழ்க்கையை புயல் போல் புரட்டிப்போடும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. புன்னகையோடு ரஜீவ் விடைப்பெற்ற அரை மணி நேரத்தில் இடியென இறங்கியது...
  9. KaNi

    பாகம் 1

    வெண்ணிற மூடுபனியில் அழகாகவே விடிந்தது டொரோந்தொ நகரின் காலைப்பொழுது. கனடாவின் பிரசித்திப் பெற்ற டொரோந்தொ நகரம் மக்களின் துரித நடவடிக்கைகளில் மெல்ல சோம்பல் முறித்து, காலை சூரியனின் தரிசனத்தில் தன்னை மெல்ல மெல்ல ஈடுப்படுத்திக்கொண்டது. நகர சாலைவீதியில் குடைப்பிடித்தாற் போல் நிற்கும் மேபல்...
  10. KaNi

    ஒவ்வொன்றாய் திருடுகின்றாய்.... (intro)

    1. அனிஷ் ராஜ் & சிம்ரதி 2. அரவிந்தன் ராஜ் & அர்மிதா 3. விஸ்வாமித்ரன் ராஜ் & மாயா வாணி ஸ்ரீ இவங்கதாங்க இந்த கதையோட ஹீரோஸ் ன் ஹீரோயின்ஸ். இந்த கதை முழுக்க முழுக்க கற்பனை மட்டும் தான். 3 ஜோடி இருக்கறனாலே இத நான் என்னோட உயிர் தோழிங்க இருவர் சேர்ந்து எழுதினது. அவங்க அவங்க...
  11. KaNi

    மூங்கில் நிலா -21(சுபம்)

    காதலோடு அவளை அணைத்தவன், அவள் காதருகே கிசுகிசுத்தான். "பேபி மழை தூறல் போடுது, இப்படியே இங்க இருந்தா ஜன்னி வந்தே செத்திடுவோம், கெளம்பு கெளம்பு "வசி துரிதப் படுத்த, "Aik மழை, மாயலோகத்தில் மழை மாமா, ஜோரா இருக்குது பாருங்கள் "வனி வசி அணைப்பிலிருந்து விலகி மழை வசம் சாய்ந்தாள்...
  12. KaNi

    மூங்கில் நிலா -20

    பூக்களின் பள்ளத்தாக்கு வனியின் கனவு பட்டியல்களில் ஒன்று. ஒரே இடத்தில் பல் வேறு பூக்களின் அணிவகுப்பு, சிறிதும் செயற்கையின் சாயல் இன்றி இயற்கை வாரி இறைத்த சொர்கம் அல்லவா? பள்ளி பருவத்திலிருந்தே அங்கே ஒருமுறையாவது சென்று வந்து விட வேண்டும் என்பதே அவள் அவா. அவள் சகோதரிகளும் அத்தை பெற்றெடுத்த...
  13. KaNi

    மூங்கில் நிலா -19

    வசியின் அறையில் அவள் பொருட்கள் நேர்த்தியாய் அடுக்கப்பட்டிருந்தது. அட்டாச் பாத்ரூம் கூடிய பெரிய அறை. அதற்குள் பால்கனியை ஒட்டினாற் போல இன்னொரு அறை கண்ணாடி தடுப்பினால் ஆனது. வனி இதுவரைக்கும் வசி அறைக்குள் சுதந்திரமாய் உலவியது கிடையாது. அதனால் அந்த கண்ணாடி அறைக்குள் நுழைந்ததும்...
  14. KaNi

    மூங்கில் நிலா -18

    பூவேலி சென்று வந்ததிலிருந்து வசிக்குள் பெரும் மாற்றங்கள் உண்டாக்கின. அவன் அம்மா அவனோடு இருப்பதை போன்ற உணர்வே அவனது மாற்றங்களுக்கு காரணி ஆனது. வார இறுதியில் இருவரும் சென்னைச் சென்று வசியின் அப்பாவையும் அண்ணன் அண்ணியையும் கண்டு வந்தனர். வசி இறுக்கம் தளர்ந்து முன்பு போல அவன்...
  15. KaNi

    மூங்கில் நிலா -17

    மறு நாள் ஒரு வித இறுக்கத்துடனே இருவருக்கும் விடிந்தது. வசி வனி முகத்தைப் பார்ப்பதை தவிர்த்தான். வழக்கமான அவன் புன்சிரிப்பு கூட தொலைந்து விட்டிருந்தது. வசியின் இறுக்கம் வனிக்கு புரிந்தது. அவளே அவனோடு வலிந்து சென்று பேசலானாள். "மாமா இன்னிக்கு சண்டே, ரெண்டு பேருக்கும் ஓய்வு நாள்தானே, வாங்க...
  16. KaNi

    மூங்கில் நிலா - 16

    மேலும் பல இடங்களை சுற்றியவர்கள் அலைந்து களைத்து ஹோட்டல் திரும்பினர். இருவருக்கும் ஒரே அறைதான். வனி வீட்டில் வசியோடு ஒன்றாய் தங்கியதிலிருந்து வனிக்குள் இருந்த தயக்கம் பெருமளவு குறைந்து விட்டிருந்தது. ஆகவே வசியோடு படுக்கையை பகிர்ந்து கொள்வதில் அவளுக்கு தயக்கம் இல்லை. அதே...
  17. KaNi

    மூங்கில் நிலா -15

    கேளிக்கை கிண்டலோடு வனியின் தாலிப் பெருக்கும் வைபவமும் நடந்தேறியது.அதற்கு முன்பே வசி வனி பெற்றோர்களிடம் பேசிவிட்டிருந்தான். "அத்தை மாமா என்னாலதானே உங்க மகள் கல்யாணத்தை பார்க்கற கொடுப்பினை உங்களுக்கு இல்லாம போய்டுச்சு. நீங்க ரெண்டு பேரும் என்னை மன்னிச்சிடுங்க. திரும்ப கல்யாணம் பண்ண முடியாது, பட்...
  18. KaNi

    மூங்கில் நிலா -14

    இப்படி நாட்கள் கரைய, வனமோகினிக்கு தாலிப் பிரித்து கோர்க்க வனியின் பெற்றோர்கள் முடிவு செய்தனர். கல்யாணம்தான் திடிர்னு நடந்திருச்சு. மற்ற சடங்குகளாவது சரியாய் நடக்க வேண்டும் என்பதே அவர்கள் அவா. வசி வனியிடம் இதைப் பற்றி பேசவும் அவர்களும் சரியென்றனர்.கூடவே திருமண விருந்தையும் சேர்த்து வைத்து...
  19. KaNi

    மூங்கில் நிலா -13

    மறுநாள் வசி "வேணி நம்ப எஸ்டேட்ட பார்த்தோம்ம்லே இன்னிக்கு உன் பூவேலிக்கு போகலாமா? ரொம்ப வருஷங்கள் ஆச்சு நான் அங்க வந்து.. பார்க்கணும் போல இருக்கும்மா. போகலாம்மா? " வசி கேட்கவும் வனி முதலில் தயங்கினாலும் பின் சரியென்றாள். காலை பசியாறலுக்குப் பின் இருவரும் பூவேலிக்கு பயணமானார்கள்.காலை கதிரவன்...
  20. KaNi

    மூங்கில் நிலா -12

    இதற்கும் மேல் இந்த கண்ணாமூச்சியாட்டம் வசிக்கு தாங்கவில்லைதான். சலனமே இல்லாமல் வளைய வருவது வனமோகினிக்கு எளிதாய் இருப்பது போல வசியால் இருக்க முடியவில்லையே. எப்படி முடியும்? சதா எதாவது சேட்டைகள் பண்ணிக் கொண்டிருப்பது வனியின் DNA பாட்டேர்ன் ஆச்சே. அதோடு அவள் சமையல், வீட்டை கவனிக்கும் பாங்கு...
Back
Top