MM-4
பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ!
சிவந்த கன்னங்கள் ரோஜாப்பூ!
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ!
சிரிப்பு மல்லிகைப்பூ!
பாடலும் இசையும் மனதை வருடும் பொழுதெல்லாம் நம்மையும் அறியாமல் இனிய உணர்வொன்று நம் மனதில் ராஜாங்கம் கொண்டுவிடும்.
வெளியே ஒலிப்பெருக்கியில் ஊரையே ஆண்டு கொண்டிருந்த இசையோ பாடலோ என் மனதில்...
18
கடந்த மூன்று வாரமாகவே சத்யா ரொம்ப பிஸியாக இருந்தான்.... ஓரிரு நாள் வீட்டிற்கு கூட வரவில்லை.....
நாளை அவர்களின் முதல் திருமண நாள்.... இரவு பதினோரு மணி ஆயிற்று.... அவனுக்காக காத்திருந்து சாப்பாட்டு மேஜை மீதே தூங்கி போயிருந்தாள்.....
"புஜ்ஜிமா.... எழுந்திரு.... "என்று...
17
குலுமணாலி....தேனிலவு தம்பதிகளின் சுவர்க்கம்..
இயலும் சத்யாவும் சென்னையில் இருந்து டெல்லி சென்று அங்கிருந்து பூந்தார் விமான நிலையம் சென்று... பின் மணாலியை அடைந்தானர்....
இமய மலையின் இருக்கும் மிகச் சிறந்த சுற்றுலா தளம் மணாலி ஆகும்..
"புஜ்ஜி குளுருதுடி... "
"எனக்கும்...
16
காலை கதிரவன் எழுந்து நீண்ட நேரம் ஆகி இருந்தது....சோம்பல் முறித்தபடி எழுந்தான் சத்யா.....தன் அருகில் இயல் இல்லாமல் போகவே சின்னதாய் ஒரு குளியல் போட்டுவிட்டு கீழே சென்றான்..
சமையல் அறையில் ஈர முடியை துணி கொண்டு முடிந்ததிருக்க இடுப்பில் உயர்த்தி சொருகிய புடவையோடு மும்முறமாய் சமைத்துக்...
15
காலை பொழுது அழகாக புலர்ந்தது...
இசையை மார்போடு சேர்த்து அணைத்தவாறு தூங்கி கொண்டிருந்தான் சத்யா... இசைக்கு முதலில் முழிப்பு வந்த பொழுது முதலில் கேட்டது சத்யாவின் இதய துடிப்பை தான்....
அந்த ஓசை தாலாட்டு போலவும் அவனின் அணைப்பு கொடுத்த கதகதப்பும் சேர மீண்டும் தூங்கிப் போனாள்...
14
கோவையில் இருந்து வந்தது முதல் இசை சத்யாவிடம் இருந்து அறவே ஒதுங்கிவிட்டாள்....
அழகியும் தினேசும் இசையிடம் பேச முயற்சித்தனர்.... அவர்களிடமும் பேச வில்லை...
வீட்டில் இருந்தவர்களுக்கும் இசையின் மாற்றம் புரிந்தது... இப்படியே நாட்கள் செல்ல இடையில் ஒரு நாள் சத்யா இயலிடம் பேச வந்தான்...
13
ஹேய் தினேஷ் எரும..... எப்படி இருக்க.. ஒரு போன் இல்லை... ஒரு மெசேஜ் இல்லை... ஸ்கூல் முடிஞ்சதும்.. அப்டியே ஓடி போய்ட்ட.... அப்படி என்ன என் மேல கோவம்.. " என்று அவள் பாட்டுக்கு பேசிக்கொண்டே போக சத்யாவோ அவனை பார்த்து முறைத்து கொண்டு இருந்தான்...
அப்போது தான் தினேஷ் பக்கத்தில் அமர்ந்து...
ஹாய் பிரண்ட்ஸ். இந்த கதை என்னோட புது முயற்சி. ஒரு அத்தியாயம் ஹீரோயின் அம்சா பார்வையிலும் அடுத்த அத்தியாயம் ஹீரோ விவேக் பார்வையிலும் இருக்கும். ஒரே நிகழ்ச்சி ரெண்டுபேரோட கோணத்தில் எப்படி இருக்கு. இந்த திருமணத்தில் அவங்களுடைய எண்ணங்களை அவரவர் பக்கமிருந்து தெரிஞ்சுக்கலாம்.
MM-2
மடி மீது...
12
நாட்கள் அதன் வேகத்தில் செல்ல இசை சத்யா உறவில் எந்த மாற்றமும் இல்லை.. காலையில் புகழுடன் ஆடுவதில் தொடங்கி துளசியுடன் சமையலில் அதகளம் செய்வது.... சந்திரனுடன் சிறிது நேரம் தோட்ட வேலை செய்வது.... மாலையில் எல்லோரும் ஒன்றாக எதாவது விளையாடுவது என்று பொழுதுகள் கழிந்தாலும் சத்யாவுடன் தள்ளியே...
1
காட்சிப் பிழையாய் வரும் கனவுகள் துர் சொப்பனங்களில் சேராமல் போகும் நேரம் மிக நுண்ணிய நூலிழையில் வந்து போகும் ஆசையே வாழ்க்கையின் ஆதாரமாவும் அடித்தளமாவும் மாறிப் போவதுண்டு.
எனக்கும் ரொம்பவே சின்னதாய் ஒரு ஆசை முளைத்திருக்கிறது. மலர்விழியின் தந்தையின் மனதில் என் மீதான கடுகளவு நேசமாவது இந்த...
9
கண்ணீரின் தடங்கள்
கன்னத்தில் வடுவாய் !!!
பேசிய வார்த்தைகள்
இதயத்தில் வடுவாய் !!!
வடுக்களும் தான்
மறைந்து போகுமா !!!
உன் காதல் தான்
எண்ணில் நிறைந்து போகுமா !!!
சத்யாவின் வேண்டுகோளை கேட்ட இசை...
8
இனியன் கிட்ட பேசிய சத்யாவின் நினைவுகள் அன்று மண்டபத்தில் நடந்ததை நோக்கி சென்றது...
பெண்ணே நீ என்னவள்
எனக்கானவள் !!!
என் கோபத்திலும்
தாபத்திலும்
நீயே நீ மட்டுமே என் சொந்தம் !!!!
என் கோவம் என்னும்
புயல் காற்றில் உன்னை...
7
"சத்யா அதான் சொல்லிட்டேனே.. அப்புறமும் என்ன கோவம்.... அப்படி கோவம் இருந்தாலும் இப்படியா எழுந்து போகறது... "
அவளிடம் இருந்து தன் கையை உருவிக் கொண்டவன் அடுத்து பேசிய வார்த்தைகளில் சிலையாய் சமைந்து போனாள்...
"இதோ பாரு உனக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை.....அவள் கழுத்தில் இருந்த...
6
இசை தன் வீட்டிற்கு வந்து ஒருவாரம் ஆயிற்று... அனைவரும் ஏதோ வேலையாக வெளியில் சென்றிருந்தனர்...
தனியாக இருக்க போறடித்து வீட்டையும் தன் அறையயும் சுத்தம் செய்தவள் தன் படுக்கையின் அருகில் இருந்த மேஜையை சுத்தம் செய்யும் பொழுது அன்று வைத்த ஆல்ப பையை திறந்தவள்....... கண்ணில் பட்டது.... இயல்...
5
யாரோ தன்னை உலுக்குவது போன்ற உணர்வில் சிரமப்பட்டு கண் திறந்தாள் இசை.... எதிரில் தன் அறைத் தோழி நின்றாள்...
"என்ன இசை ஆபீஸ்க்கு கிளம்பலையா... என்னாச்சு உடம்பு சரியில்லையா... நேத்து நைட் சாப்பிட எழுப்பினேன்... நீ எழுந்துக்கல.... "
"ஓ சாரி அபி .... கொஞ்சம் தலைவலி அதான்... "...
4
பெண்ணே என் சொர்க்கம் நீ !!
நித்தம் நித்தம் எனை தீண்டி
செல்லும் தென்றல் நீ !!
என் எண்ணங்களில் வண்ணம்
குழைத்த வானவில் நீ !!
அன்று சத்யாவிற்கும் இசைக்கும் நிச்சயதார்த்தம்....
ஆலிவ் நிற பட்டு புடவை.... அதில் மயில் தோகை விரித்தது போலே...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.