Recent content by hema4inbaa

  1. hema4inbaa

    தாயுமானவன் 33

    கண்ணில் பதிந்து கருத்தில் பதியாததா காதல்... நெஞ்சில் புதைந்து நிஜத்தில் கை சேராததா காதல்... இரவில் தோன்றி நிழலில் மறைவதா காதல்... உன் தாயுமானவன்... ஆகாஷ் மயூவின் திருமணம் எந்தவித தடையுமின்றி இனிதே நடந்து முடிந்த சந்தோஷத்தில் அனைவரும் திளைத்திருக்க மகிழ்ச்சியின் மறு உருவமாய் இருக்க வேண்டிய மயூவோ...
  2. hema4inbaa

    தாயுமானவன் 32

    யாரென்று தெரியாமல் எவறென்று புரியாமல் உன் மீது அன்பு கொண்டேன்... கண்சிமிட்டும் நேரத்தில் மறைந்து போக நீயொன்று கனவல்ல என்னவளே... எனதுயிரில் கலந்து என் நெஞ்சில்காதலை விதைத்தவள்... உன் தாயுமானவன்... மயக்கம் தெளிந்த மயூ இன்னும் களைப்பு நீங்காமல் இருக்க அனைவரும் அவளிடம் நலம் விசாரித்துக்...
  3. hema4inbaa

    தாயுமானவன் 31

    தான் என்ற கர்வத்தை அழித்து என்னுள் நுழைந்த மின்னலே... நீ என் வாழ்வின் வசந்தமாய் மாறுவது என்று... பெண்ணே உன் மீது நான் கொண்ட நேசம் சொல்லும் அது காதல் என்று... எனக்கு மட்டும் நீ சொந்தம் என்று... உன் தாயுமானவன்...💞💞 நள்ளிரவு நேரம்... அனைவரும் நித்திராதேவியின் பிடியில் மூழ்கியிருக்க மயூ மட்டும்...
  4. hema4inbaa

    தாயுமானவன் 30

    நேற்று வரை நீ யாரென்று நான் அறியவில்லை... இன்று உனையன்றி நான் நினைத்து ஏங்க வேறோர் பெண்ணில்லை... என் வாழ்வில் நீ நுழைந்தாய் புயலென... என் உள்ளத்தைக் கொள்ளை கொள்ள... உன் தாயுமானவன்... "ஏன் ஆகாஷ் மித்து அக்காவையும் அந்த தடியனையும் அங்க தனியா விட்டுட்டு என்னை இங்க கூட்டிட்டு வந்துட்ட... டேய்...
  5. hema4inbaa

    தாயுமானவன் 29

    கண்டு கொண்டேன் அன்பே... நீ எனக்காக சிந்திய ஒற்றைக் கண்ணீர் துளியில் உந்தன் காதலைக் கண்டு கொண்டேன் அன்பே... உன் தாயுமானவன்... விக்ரம் மீண்டும் சுயநினைவுக்கு வந்த செய்தி அனைவரையும் குதுகலபடுத்த மித்ரா மட்டும் எதையும் வெளிக்காட்டாமல் ஒரு மௌன நிலையிலே இருந்தாள்... யாரிடம் அவள் தன்...
  6. hema4inbaa

    தாயுமானவன் 28

    கனவிலே உன்னோடு வாழ்ந்து பழகியவன் நான்... என்றெனும் ஒரு நாள் நீ நிஜத்திலும் என் வாழ்வில் பிரவேசித்தால் நான் என்னாவேன்... உன் தாயுமானவன்... விக்ரம் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட மித்ரா பிரமை பிடித்தவள் போல் அசையாது அமர்ந்திருந்தாள்... அவளது மனம் மட்டும் விக்கி... விக்கி... என விடாமல்...
  7. hema4inbaa

    தாயுமானவன் 27

    கண்ணீரைத் துடைத்தவளே... மனதினை வென்றவளே... தனிமையைப் போக்கி... துணையென நின்றவளே... என் சேய்க்குத் தாயுமானவளே... இப்புவியில் உனைக் காண நான் என்ன தவம் செய்தேனோ... உன் தாயுமானவன்... அனைவரும் ஒன்று சேர்ந்து அன்பு இல்லத்திற்குச் சென்றனர்... மயூ தன் முதிய தோழி தோழர்களைக் காண செல்ல சதீஸ் ஜானகியிடம்...
  8. hema4inbaa

    தாயுமானவன் 26

    காதலும் வந்து என்னைத் தீண்டிச் சென்றது.... புத்தனாய் இருந்த நானும் பித்தனாய் மாறிப்போனேன்... திரும்பிய பக்கமெல்லாம் உன் மதி முகம் கண்டேன்... வாழும் ஆசையினில் உன்னிள் பாதியாய் எந்தன் நினைவுகளை விதைத்தேன்... உன் தாயுமானவன்... ஆகாஷைக் கண்டு மயூ உறைந்து போய் நிற்க... அந்த சந்தர்பத்தைச் சரியாய்...
  9. hema4inbaa

    தாயுமானவன் 25

    இதயத்தில் உதித்த காதலா இது... இன்று தோன்றிய உரிமையா இது... நீ பிறந்தது முதலே எந்தன் உடமையல்லவா... பெண்ணாய் நீ பிறந்தது எந்தன் கரம் சேர்ந்திடவல்லவா... உன் தாயுமானவன்... தொலைந்து போன சந்தோஷம் கொஞ்சம் கொஞ்சமாய் மீண்டு கொண்டிருந்தது ஆகாஷ் இல்லத்தில்... இத்தனை வருட இருளைப் போக்கும் வெளிச்சமாய்...
  10. hema4inbaa

    தாயுமானவன் 24

    அன்பிலே விளைந்தவள்.. பண்பிலே நிறைந்தவள்.... காதலினால் எனை வென்றவள்... எனக்கு தாயும் ஆனாவள்... உன் தாயுமானவன்... சதீஸை தன் ஆசை தீரும் வரை அடித்தவன்... பின் பாய்ந்து அணைத்துக் கொண்டான்... "ஏன்டா இப்படி பண்ண... சொல்லிருக்கலாம்ல... அம்மா அப்பாக்கு இந்த விஷயம் முன்னாடியே தெரிஞ்சிருந்தா ரொம்ப...
  11. hema4inbaa

    தாயுமானவன் 23

    யாரென்று தெரியாமல் எவரென்று புரியாமல் உன் மீது காதல் கொண்டேன்.... உன்னோட வாழ நித்தமும் சின்ன சின்ன கனவுகளைக் கண்டேன்... இருந்தாலும் நீ என்னைவிட்டு விலகிச் செல்கிறாய் பெண்ணே.. உன் பின்னே என்னை அலைய விட்டு என் மனதைக் கொய்கிறாய் கண்ணே... உன் தாயுமானவன்...💞💞 விக்ரம் அவளைத் தனியே விட்டுச் சென்றதும்...
  12. hema4inbaa

    தாயுமானவன் 22

    பெண்ணே... உன் சிரிப்பினை நீ என் மனதில் விதைத்தாயடி... உன்னை கண்ட நொடி நான் மீண்டும் பூமியில் பிறந்தேனடி... கோபத்தை,வெறுமையை, அலட்சியத்தை மட்டுமே பிரதிபலித்த என் விழிகள் இரண்டும் இன்று உன்னிடம் காதலை யாசிக்கிறது... நீயே என் உயிராய் மாறியதால்... உன் தாயுமானவன்...💞💞 "விக்கி கிட்ட வராத... எனக்கு...
  13. hema4inbaa

    தாயுமானவன் 21

    பார்வையில் முரடனாய்... அன்பிலே காதலனாய்.... நித்தமும் இம்சிக்கிறேன்.... உன்னைக் கண்டு வியக்கிறேன்... பெண்ணே என் கரம் பற்று எனது சகியாய்... உன் தாயுனமானவன்... விக்ரமின் செயலில் அவள் ஸ்தம்பித்துப் போனாள்... அடுத்து என்ன செய்வது என்பதை யோசிக்க கூட முடியாமல் ஆணி அடித்தார் போல் மகிழ மரத்தோடு ஒட்டி...
  14. hema4inbaa

    தாயுமானவன் 20

    நிழலென வந்தாய்... துணையென நின்றாய்... மனதிலே நட்சத்திர பூக்களை விதைத்தாய்... சட்டென்று வாழ்விருந்து மறைந்தாய்... இன்று மீண்டும் உன்னை கண்டேன்... இனி நீ என் வாழ்வில் யாரோ... அவன் தாயுமானவன்... மாடிக்குச் சென்றவளின் முகத்தில் கள்ள சிரிப்பொன்று உதித்தது... 'லூசு நான் கோவமா இருக்கன்னு...
  15. hema4inbaa

    தாயுமானவன் 19

    இருவர் மனம் சேரும் தருணம் அங்கு காதல் மலர்ந்தது..... சரித்திரம் பேச ஒரு காதல் காவியம் பிறந்தது... காதலென்ற ஒன்று எனைத் தீண்டிச் சென்றது அன்று... உன்னை எண்ணி தவிக்கிறேன் உன்னவன் இன்று... உன் தாயுமானவன்... ஆகாஷிற்கு உடனே மயூப் பார்க்க வேண்டுமென தோன்றியது... பூப்போன்ற மென்மையவளை துட்சமென எண்ணிய...
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN