பெண்ணே...
உன் சிரிப்பினை நீ என் மனதில் விதைத்தாயடி...
உன்னை கண்ட நொடி நான் மீண்டும் பூமியில் பிறந்தேனடி...
கோபத்தை,வெறுமையை, அலட்சியத்தை மட்டுமே பிரதிபலித்த
என் விழிகள் இரண்டும் இன்று உன்னிடம் காதலை யாசிக்கிறது...
நீயே என் உயிராய் மாறியதால்...
உன் தாயுமானவன்...💞💞
"விக்கி கிட்ட வராத... எனக்கு...