பூவே: 2
மஞ்சள் பூசி நலங்கு வைபவத்தின் பாதியில் வந்தவன் போல, தன் மீதுள்ள மஞ்சளை ஒளிக்கதிர்களாய் ஏவி புத்துணர்வுடன் புதிய ஆரம்பமாக ஞாயிறை ஆட்சி செய்ய ஆரம்பித்தான், ஞாயிறவன்.
உன் காதல் வாசம்
என் தேகம் பூசும்
காலங்கள் பொய்யானதே
தீராத காதல்
தீயாக மோத
தூரங்கள் மடை மாறுமோ
வான்...
நிலாமகள் பொட்டென உருக்கொண்டு நடுவானில் அரங்கேறி கருமையவளை பொலிவேற்றி கொண்டிருக்க, நட்சத்திர கூட்டம் பூத்து குலுங்கியது முன்னிரவு முடியும் நேரத்தில்.
மக்களை காக்கும் காவல் நிலையத்தில் நண்பர்களின் ஜீவனை வற்ற விட்டிருந்தான் அவன்.
சற்று நேரத்திற்கு முன், நால்வரும் மதுபான...
வானும் நிலவும்
கடவுள் படைத்த
அற்புத இணை...
இவர்களின் பிரிவு
உலகையே வாட்டுகிறது
இருட்டாக...
இவர்களின் சங்கமம்
உலகுக்கு வெளிச்சம்
தருகிறது
பால் வெள்ளை ஒளியாக
இரவில் படர்ந்திருக்கும்
இருளும் நீயே!
பகலில் ஒளி பரப்பும்
சூரியனும் நீயே!
கண் மூடும் பொழுதில்
தோன்றிடும் கற்பனை நீயே!
என் எழுத்தில் உயிர் பெரும்
கவிதையும் நீயே!
உலகை இணைக்கும்
ஒற்றுமையும் நீயே!
உணர்வுகளில் கலந்திருக்கும்
அன்பும் நீயே!
இப்பூலோகத்தை படைத்த
இயற்கை தாயே!
அடர்ந்த பொழுதில்
சிசுவை காணும்
ஆவலில் மேகம்
பிரசவ வலியாக
இடி முழக்கம்
பதற்றமடையும்
மின்னல் வெட்டு
மகப்பேறும் முடிந்து
இரவும் கடந்து
புலர்ந்த காலையில்
மலர்ந்த இலை
நுனியில் பூத்த
மழை நீர் காட்டும்
மழை காலமும்
கவிதை தானே...
என்னடி மாயாவி நீ
அத்தியாயம்: 28
ஆதிகா கருவுற்று சில மாதங்கள் கடந்திருந்தது. ஆதிகா, வீட்டில் உள்ளோரின் கவனிப்பிலும் அன்பிலும் தன்னவன் தன் மீது கொண்ட காதலிலும் அவள் பூரிப்பு அடைந்திருந்தாள். நடுராத்திரியில் எழுந்து பசிக்கிது என்றாலும் முகம் சுழிக்காமல் சமைத்து தருவான்...
என்னடி மாயாவி நீ
அத்தியாயம்: 27
நாட்கள் மெல்ல நகர, கம்பெனியை நல்ல முறையில் வர்ஷித் நடத்தி கொண்டிருக்க ராகேஷ் இவன் மீது கொலை வெறியில் இருந்தான், 'என்ன செய்தாலும் எழுந்து கொள்கிறானே' என. அவனை வீழ்த்த பெரிய திட்டம் ஒன்று தீட்டி கொண்டிருந்தான். வர்ஷித்தும் எதற்கும் தாயாராக உள்ளேன்...
என்னடி மாயாவி நீ
அத்தியாயம்: 26
நாட்கள் வேகமாகவும் காதலாகவும் கரைந்து ஓடின வர்ஷித் ஆதிகாவிற்கு. சுப்பிரமணியன் எவ்வளவோ யோசித்து பார்த்தார் 'சொத்துக்கு உன்னை வாரிசாக அறிவிக்கப்போகிறேன்' என வர்ஷித்திடம் எப்படி சொல்வது என. ஏனென்றால், பள்ளி படிக்கும்போதே கொஞ்சம் விவரம் அறிந்த வயதிலேயே...
என்னடி மாயாவி நீ
அத்தியாயம்: 25
கூடலும் காதலுமாய் இனிதே ஆரம்பித்தது அவர்களின் வாழக்கை. விடிந்தும் சில பல செல்ல தொந்தரவு வர்ஷித் செய்ய ஆதிகா தான் செய்வதறியாமல் போனாள். அந்த அழகான நாளின் தொடக்கத்தில் ஆதிகாவும் வர்ஷித்தும் பெற்றோரிடம் ஆசி வாங்கி கொண்டு, இன்று ஊர் சுற்றலாம் எனும்...
அத்தியாயம்: 24
ராகேஷ் அந்த இரவில், 'நாம் பழி தீர்க்க வேண்டிய கடமை இன்னும் முடியல' என நெஞ்சில் வஞ்சகம் புதைத்து கொண்டிருந்தான். அவனது அப்பா, "என்னடா என்ன ஆச்சு ஏன் இவ்ளோ கோபமாக இருக்க?" என கேட்க அவனோ, "எல்லாம் உங்க தம்பிதான் டாட்" என கூற அவரோ அவன் 'என்ன செய்தான் அவன் நம்ம டீலுக்கு...
என்னடி மாயாவி நீ
அத்தியாயம்: 23
தன் காதல் தனக்குரியவளிடம் சேர்ந்து விட்டது எனும் நிம்மதியும் இவள் எப்படி டைரியை படித்தாள் எனும் அதிர்ச்சியும் ஒருங்கே இருந்தது வர்ஷித்திற்கு.
இருவரும் வெவ்வேறு எண்ண ஓட்டங்கள் பின்னால் ஓட, வர்ஷித் அலுவலக வேளையில் ஈடுபடும் போது தான்...
என்னடி மாயாவி நீ
அத்தியாயம்: 22
இத்தனை வருடத்தில் வசந்தா வர்ஷித்திடம் பாராமுகம் காட்டியதே இல்லை. இன்று காட்டியவுடன் அவன் மிகவும் வருத்தப்பட்டு போனான். அதனால் அம்மாவிற்கு பிடிக்காத மதுவையும் அவன் அருந்தாமல் வீட்டிற்கு வந்தான். மனதளவில் அவனுக்கு ஆறுதல் தேவைப்படும் நேரத்தில் ஆதிகா...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.