Search results

  1. Anu Chandran

    துளி 25

    இசையில் தொடங்கும் மா விரஹ நாடகமே வசந்தம் கடந்ததம்மா வாடும் வாலிபமே ரிசாட்டின் உள்ளே ஸ்ரவ்யாவை அழைத்து சென்றவன் அங்கு ஒரு தியேட்டர் போல் அமைக்கப்பட்டிருந்த ஒரு அறைக்கு அழைத்து சென்றான்... அங்கு ஸ்ரவ்யாவை அமரவைத்தவன் அங்கிருந்த உதவியாளரிடம் துணையோடு அங்கிருந்த ஸ்க்ரீனில் ஒரு காணொளியை ஒளிரச்...
  2. Anu Chandran

    துளி 24

    தேவ் பால்கனிக்கு செல்ல அங்கும் சுற்றி மெழுகுவரத்திகள் ஏற்றப்பட்டிருக்க ஸ்ரவ்யாவோ ஐபேட்டில் கீபோர்ட் ஆப்பின் மூலம் வாசித்துக் கொண்டிருந்தாள்..... அவளருகே தேவ் சென்றதும் வாசிப்பதை நிறுத்தியவள் “ஹாப்பி பர்த்டே புருஷா...” என்று கூறியபடியே அருகில் வைத்திருந்த இன்னொரு ரோஜாப்பூ மலர்கொத்தை தேவ் முன்...
  3. Anu Chandran

    துளி 23

    உள்ளம் கொள்ளை போகுதே உன்னை கண்ட நாள் முதல் உள்ளம் கொள்ளை போகுதே அன்பே.. என் அன்பே… மூவரும் நீதிமன்றத்திற்கு வெளியே வந்ததும் ஸ்ரவ்யா தனக்கு பசிப்பதாக கூற அஜயும் சுற்றும் முற்றும் பார்க்க பாதைக்கு எதிர்புறம் ஒரு சிறு கடையிருந்தது... அதை பார்த்த தேவ் “ஸ்ரேயா நீ அஜய் கூட இங்கேயே நில்லு.. நான்...
  4. Anu Chandran

    துளி 22

    ஆறாத காயம் இல்லையே வெற்றி வெறி ரெண்டும் ஒட்டறை சொல்தான் திக்காதே காலையிலேயே தேவ் பரபரப்பாக தயாராகிக்கொண்டிருக்க ஸ்ரவ்யாவோ தன்னிடத்திலிருந்து அசையாமல் அமர்ந்திருந்தாள்... தயாராகி வந்தவன் ஸ்ரவ்யாவை அழைக்க அவள் இன்னும் தயாராகாது ஏதோ யோசனையில் இருக்க அவளருகே சென்றவன் அவள் தோள் தொட்டு “ஸ்ரேயா...
  5. Anu Chandran

    துளி 21

    சிந்தாமல் நின்றாடும் செந்தேனே சங்கீதம் உண்டாகும் நீ பேசும் பேச்சில் தான்.... தேவ்வும் ஸ்ரவ்யாவும் படம் முடிந்ததும் வெளியே வர அங்கு அஜய் , திவ்யா இருவரும் நின்றிருந்தனர்.... அவர்களை கண்டதும் அவர்களருகே சென்ற ஸ்ரவ்யா “அஜூ, திவி நீங்க இரண்டு பேரும் எப்படி இங்க??” “ஏன்டி நாங்க எல்லாம்...
  6. Anu Chandran

    துளி 20

    என் இசை நீயே உன் கவிதை நானே முடிவில்லா முதற்காதல் செய்வோம் வருவாய் இரண்டு மாதங்களுக்கு பிறகு தேவ்வுடன் கொழும்பிற்கு வந்தாள் ஸ்ரவ்யா... விவாகரத்து வழக்கிற்கான அழைப்பு வந்திருக்க ஸ்ரவ்யாவை கொழும்பிற்கு அழைத்து வந்திருந்தான் தேவ்.... அஜய் அனுப்பிய விவாகரத்து பத்திரத்தை தேவ் ஸ்ரவ்யாவுடன்...
  7. Anu Chandran

    துளி 19

    கால்களில் ஆடிடும் கொலுசு ஓசைகள் பூமிக்கு புதுசு அதை காதுகள் கேட்டிடும் பொழுது நான் கவியரசு டையரியில் ஏற்கனவே தான் அடையாளமிட்டு வைத்திருந்த அந்த பக்கத்தை பிரட்டினாள் ஸ்ரவ்யா... அதில் பிரபோசல் சப்ரைஸ் என்று பெயரிடப்பட்டிருந்தது.... அதை படித்தவளுக்கு தொடர்ந்து படிக்கும் ஆர்வம் அதிகமாகிட தன்...
  8. Anu Chandran

    துளி 18

    தருகின்ற பொருளாய் காதல் இல்லை தந்தாலே காதல் காதல் இல்லை... அழைப்பை எடுத்த தேவ் “சொல்லுங்க அஜய்...” “தேவ்... பேபி பக்கத்துல இருக்காளா???” “இல்லை.. சொல்லுங்க...” “தேவ்... விஷயம் வேற மாதிரி போகுது....” “என்னாச்சு அஜய்...” “பேபியோட அப்பா என்கிட்ட பேசுனாரு...” “என்ன சொல்லுறீங்க அஜய்...
  9. Anu Chandran

    துளி 17

    கண் ஜாடையில் உன்னை அறிந்தேனடி என் பாதையில் இன்று உன் காலடி தேவ்வின் டையரியின் முன்பக்கத்தில் அவளது கையொப்பம் இருக்க இதழில் புன்னகையோடு அதை தடவிக்கொடுத்தவள் மறுபக்கம் திருப்ப அதில் தன் கையெழுத்தால் கவிதையொன்றை கிறுக்கியிருந்தான் தேவ்.... உன் அருகாமையில் “என் காதலை உணரவில்லை... உன்...
  10. Anu Chandran

    துளி 16

    தேவ் தாம் வருவதை பற்றி தன் குடும்பத்தாருக்கு தெரிவித்திருந்ததால் அவனையும் ஸ்ரவ்யாவையும் அழைத்து செல்ல தேவ்வின் தந்தை பஸ் தரிப்பிடத்திற்கே வந்து காத்திருந்தார்... பஸ்ஸிலிருந்து ஸ்ரவ்யாவை அழைத்துக்கொண்டு தம் பைகளுடன் இறங்கிய தேவ் தன் தந்தையை பார்த்து “ஐயா... நீங்க எதுக்கு வந்தீங்களே... நாங்களே...
  11. Anu Chandran

    துளி 15

    கண்ணாக கருத்தாக உனை காப்பேன் உயிராக உனை கண்டேன் கனிந்தேன் கலந்தேனே அட உன்னுள் உறைந்தேனே.. ஹிக்கடுவ கடற்கரை முருகைக்கற்பாறைகளுக்கு பெயர் போனவை.. இலங்கையில் செழித்திருக்கும் வளங்களில் இதுவும் ஒன்று.. செழித்திருப்பதோடு வெளிநாட்டுப்பயணிகளை கவருவதன் மூலம் இலங்கை பொருளாதார வளர்ச்சிக்கு இக்கற்கள்...
  12. Anu Chandran

    துளி 14

    ஒரு துளி நீர் வேண்டி நின்றேன் அடைமழை தந்து என்னை மிதக்கவிட்டாய் சிலுவைகள் சுமந்து நின்றேன் சுகங்களை தந்து என்னை நிமிர வைத்தாய்.... மறுநாள் காலை கண்விழித்த ஸ்ரவ்யா சுற்றும் முற்றும் பார்க்க அவளருகில் திவ்யா படுத்திருந்தாள்.... அப்போது நேற்றிரவு நடந்த அனைத்தும் நினைவில் வர எழுந்தமர்ந்தவள்...
  13. Anu Chandran

    துளி 13

    அழுகை எனும் அருவியில் தினம் தினம் நானும் விழுந்தேனே நிலவே உன் நிழலினை தொடர்ந்திட நானும் விளைந்தேனே... அறையிலிருந்து வெளியே வந்த ஸ்ரவ்யா சுற்றுப்புறத்தில் யாருமில்லையென உறுதிப்படுத்திக்கொண்டு காரிடோரில் போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்துக்கொண்டாள்... அவ்விடம் பாதி மறைக்கப்பட்டும் மீதி...
  14. Anu Chandran

    துளி 12

    நில் என்று கண்டிதாய் உள் சென்று தண்டிதாய் சொல் என்று கெஞ்சதான் சொல்லாமல் வஞ்சித்தாய் ஞாயிறன்று பதினொருபேர் கொண்ட பட்டாளம் பெந்தோட்ட நோக்கி வாடகை வேனில் புறப்பட்டது... தேவ்,ஸ்ரவ்யா, அஜய், அபி, நிம்மி, கபிலன், முபாரக், அக்ஷய், ஸ்ரவ்யாவின் தோழி திவ்யா மற்றும் கபிலனின் மனைவி நித்யா என்று...
  15. Anu Chandran

    துளி 11

    காற்றில் இலைகள் பறந்தபிறகும் கிளையின் தழும்புகள் அழிவதில்லை காயம் நூறு கண்டபிறகும் உன்னை உள்மனம் மறப்பதில்லை சாரி என்று ஆரம்பித்திருந்த அந்த பக்கத்தை கண்டவனுக்கு அன்றைய நாளின் நியாபகம் வந்து விரக்தியை ஏற்படுத்தியது... அப்படியொரு நாள் வராமல் இருந்திருந்தால் இன்று ஸ்ரவ்யாவிற்கு இப்படியொரு நிலை...
  16. Anu Chandran

    துளி 10

    இருதயம் முறைப்படி துடிக்கவில்லை இதற்கு முன் எனக்கிது நிகழ்ந்ததில்லை... மறுநாள் காலை எழுந்ததும் முதல் வேலையாக அஜயிற்கு அழைத்தான் தேவ்.. தேவ்வின் அழைப்பை ஏற்ற அஜய் “ஹாய் தேவ்... சொல்லுங்க... பேபி எப்படி இருக்கா???”என்று விசாரிக்க நேற்று இரவு நடந்ததனைத்தையும் கூறினான் தேவ்.. அதை கேட்டு பதறிய அஜய்...
  17. Anu Chandran

    துளி 9

    தீராத தாகம் தீயாகும் போது காதல் தான் காப்பாற்றுமா நீயாக தானே நானாகி போனேன் காதல் தான் ஏமாற்றுமா.... மறுநாள் காலை முகத்தில் தண்ணீர் துளிகள் உணர கண்விழித்தான் தேவ்... காரிருள் வானை மறைத்திருக்க மழை பொழிவதற்கு தயாராகிக்கொண்டிருந்தது.... அதற்கு வலு சேர்க்கும் வகையில் காற்றும் பலமாய் அடிக்க அதை...
  18. Anu Chandran

    துளி 8

    உறையாத சொல்லின் பொருளை மொழி இங்கு தாங்குமோ.. உறவாக அன்பில் வாழ ஒரு ஆயுள் போதுமோ... தேவ் ஸ்ரவ்யாவோடு அவளிருந்த வீட்டில் தங்கத்தொடங்கி ஒரு வாரமாகிவிட்டது... அவளை ஒரு குழந்தைபோல் பார்த்துக்கொண்டான் தேவ்... காலை அவளை எழுப்பி தேநீர் புகட்டுபவன் அவளோடு சற்று நேரம் பேசுவான்...அவன் பேச அவளோ அவன்...
  19. Anu Chandran

    துளி 7

    உயிர் காதல் அடங்காது, நெருப்பாலும் பொசுங்காது நடந்தாலே அது சுகம் தானே துணையாக நானும் வருவேனே அஜய் வந்தமர்ந்ததும் தேவ் அபியின் முகத்தை பார்க்க அபியும் அவன் நிலை புரிந்து தானே அஜயுடன் பேச முன்வந்தான்... “அஜய்...” “அபி... நீங்க என்ன கேட்கப்போறீங்கனு எனக்கு தெரியும்... ஆனா ப்ளீஸ் நான் பதில்...
  20. Anu Chandran

    துளி 6

    இதயம் கேட்கும் காதலுக்கு வேறெதையும் கேட்டிட தெரியாது அன்பை கேட்கும் காதலுக்கு சந்தேகம் தாங்கிட முடியாது... மாலை அபி வந்திட அஜயோ இன்னும் அறையை விட்டு வெளியே வரவில்லை... தேவ்வும் ஸ்ரவ்யாவின் நினைவிலேயே பால்கனியில் பழிகிடந்திட அபி வந்ததை கவனிக்கவில்லை... தன்னிடமிருந்த இன்னொரு சாவியினை கொண்டு...
Back
Top