Search results

  1. Bhagi

    காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 43

    கோடையில் கொட்டித்தீர்த்த மழையாய் ஆதியின் வார்த்தைகள் அங்கு நின்றிருந்த மதுவின் பெரியம்மாவிற்கு நிம்மதியையும் ஆறுதலையும் தன் தங்கை மகளுக்கு நல்ல உறவுகள் கிடைத்து விட்டது என்ற நம்பிக்கையும் தர, அதற்கு நேர்மாறான அமிலத்தை கொட்டியதுபோல இருந்தது அவரின் கணவரின் மனநிலை. அதிர்ந்து போய் இருந்தவளின்...
  2. Bhagi

    காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 42

    கோயம்பத்தூர் விடிந்தும் விடியாத காலைவேளை பறவைகள் கீச் கீச் சத்தம் காதுகளுக்கு இனிமையாகவும், மிதமான குளிர் உடலுக்கு இதமாகவும் இருக்க போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டு தலையில் இடியே விழுந்தாலும் எந்திரிக்க கூடாது என்று கனவில் பல மாடல் அழகிகளுடன் உலாவிக் கொண்டிருந்தவனின் கையடக்க அலைபேசி கோபியின்...
  3. Bhagi

    காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 41

    மலேஷியா காலநிலை மாற்றமோ இல்லை மதுவந்தியின் மன மாற்றமோ சுற்றி இருந்த சூழல் யாவும் அவள் கண்களுக்கு அழகாய் மாறியது. ஒரு வாரமாய் மனதையும் உடலையும் வறுத்திய கவலை நோய்க்கு நம்பிக்கை என்ற மருந்தினை கொடுத்து சரிபடுத்தி இருந்தான் ஜெயந்த். காரின் ஸ்யரிங்கில் கைகளை சுழலவிட்டபடி ஆடியோவில் சிறிய...
  4. Bhagi

    காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 40

    நேற்று விடாமல் அடித்து பெய்த மழையில் தார் சாலைகளின் குண்டு குழிகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி, கனரக வாகனங்களின் உபயத்தால் தண்ணிரை பீய்ச்சி அடித்து சென்று கொண்டிருந்தது அந்த ஹைவேயில். காரில் இருந்தபடி தலையை பின்புறமாக இருக்கையில் சாய்த்து அமர்ந்திருந்தான் கேஷவ். மனசெல்லாம் மழையே நனைகிறேன்...
  5. Bhagi

    காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 39

    அலுவலகத்தில் உள்ளே நுழைந்த கார்த்திக் கேஷவின் அறைக்குள் விளக்கு எரிவதை கண்டு அறைக்குள் போக அவன் கண்ட காட்சியில் அதிர்சியாய் நின்றவன் நொடியும் தாமதிக்காமல் அவனிருந்த இடம் நோக்கி விரைந்தான். காயம்பட்ட கையை தொங்கவிட்டபடி மற்றொரு கையை தலைக்கு மேல் வைத்துக்கொண்டு படுத்திருந்தவனின் தோற்றத்தைக்கண்டு...
  6. Bhagi

    காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 38

    ஹாய் டியர்ஸ் flashback கடைசி அத்தியாயத்துடன் முடிந்து விட்டது... இப்போது நிகழ்காலத்து பகுதி.... விடைகிடைக்காத உங்களின் பல கேள்விகளுக்கு அடுத்த அடுத்த அத்தியாயங்களில் பதில் கிடைத்தவிடும் நன்றி இப்போ கதைய படிச்சிட்டு மறக்காம உங்க கருத்துக்களையும் பகிர்ந்துக்கொள்ள வேண்டுகிறேன். 😍😍😍😍😍😍❤️❤️❤️❤️...
  7. Bhagi

    காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 37

    கல்லூரி செல்லும் அவசரத்தில் இருந்த சாருகேஷ் ஜானகியை உரக்க அழைத்தபடி உணவு மேசையின் முன் கைபட்டையின் கடைசி பகுதியை மடித்தபடி வந்து அமர்ந்தான். “இதோ வரேன் டா” என்று கையில் காலை உணவுடன் உணவுமேசை அருகில் வந்தவர் சாருகேஷிற்கு பரிமாற ஆரம்பித்தார். விடு முழுவதும் பார்வையை சுழல விட்டவன் “எங்கம்மா அவ...
  8. Bhagi

    காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 36

    சிறு புற்களின் நுனியில் வைரகிரிடங்களாய் பனிதுளி அலங்காரம் செய்திருக்க, இனிமையான பறவைகளின் ரீங்காரம் காலை வேலையை புத்துணர்ச்சியை கூட்ட பூத்துகுலுங்கும் பூக்களின் மத்தியில் மலர்ந்து இருக்கும் மலராய் இருந்தவளின் காலை வெகு அழகாக இருப்பது போல் உணர்ந்தாள். தன் காதல் நாயகனை காணும் இனிமையான தருணத்தை...
  9. Bhagi

    காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 35

    கோவையின் மத்திய பகுதியில் அமைந்துள்ள இந்தியன் காஃபி ஷாப்பில் நல்ல வாட்டசாட்டமான உயரமும் அதற்கேற்ப உடல்வாகும் வடக்கத்திய சாயலில் இருந்த ஒருவன் வாட்சை பார்ப்பதும் வரும் வழியை பார்ப்பதுமாய் முகத்தில் கடுகடுப்புடன் அமர்ந்து இருந்தான். தலையை துப்பட்டாவல் சுற்றியபடி கண்களுக்கு கூலர்ஸை அணிந்து...
  10. Bhagi

    காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 34

    பகுதி 34 நான்கு வருடங்களுக்கு முன்.. கோவை மாவட்டத்தில் இரு பாலரும் பயிலும் புகழ்பெற்ற கல்லூரியின் கேன்டீனில் அக்கல்லூரியில் 'நானும் ரவுடி' பேர்வழி என்றிருப்போர் பட்டியலில் ஒருவனான சதீஷ் தன் பட்டியலில் உள்ள மற்ற சகாக்களுடன் தீவிர உரையாடலில் இருந்தான் .. "என்ன மச்சான் காலைல உன் லவ்வ ரொம்ப...
  11. Bhagi

    காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 33

    ஊட்டி அறைக்கு வந்ததும் அதுவரையிலும் அடக்கி வைத்திருந்த அழுகை கண்ணீராய் வெளிபட வாய்விட்டு அழுதவள் பின் அடுத்தவர் கவனம் கவராதவாறு கண்களை மூடி தன்னை சமன் செய்து சக மணவர்களுடன் பயணிக்க ஆரம்பித்தாள். ஊட்டிக்கு வரும்போது எவ்வளவு சந்தோஷத்துடனும் ஆர்வத்துடனும் இருந்தாளோ ராதாவிடம் பேசிய பின்பு அதை விட...
  12. Bhagi

    காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 32

    மலேஷியா மதுவந்தியின் மன மாற்றத்திற்காவும் அவளின் தனிமையை போக்குவதற்காகவும் அவளை ஷாப்பிங் என்று பெயர் சொல்லி வெளியே அழைந்து வந்தவன் அவளின் மனமாற்றத்திற்கு பெரும் உதவியாக இருந்தான். அவள் சோர்ந்து தனக்குள்ளே ஒடுங்கும் சமயம் ஏதாவது கதைகளை பேசி அவளின் நிலையை மறக்க செய்து இருந்தான்.. மதிய உணவை...
  13. Bhagi

    காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி.31

    கோவை காலை 8 மணி அளவில் ஆதியையும் ராஜராமனையும் விமானநிலையத்திற்கு அழைத்து சென்று இமிகிரேஷனை முடித்து அவர்களை மலேஷியாவிற்கு வழியனுப்பி வைத்தவனின் மனது தன் மனைவியை தேடியது அவளுடன் இருக்கும் நிமிடம் எந்த நினைவுகளும் தன்னை இம்சிப்பது இல்லை என்பதை உணர்ந்தவன் மனைவியின் அருகாமையை நாடினான். அதே சமயம்...
  14. Bhagi

    காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி.30

    ஊட்டி மரப்பலகைகளை அடுக்கியவனின் கோபக் கண்களையும் அதில் குடிக்கொண்டிருந்த உக்கிரத்தையும் பார்த்திருந்த தியா தன் விளையாட்டுகள் அவனை கோபப்படுத்தியதை உணர்ந்து கொண்டவளின் முகமும் அகமும் ஒருசேர பிரகாசமாய் மாறியது. இந்த கோபம் எதனால் வந்தது தனக்கு தெரிந்த ஒரு பெண்ணிடம் ஒரு ஆண் பழகுவதாலா!! இல்லை தனக்கு...
  15. Bhagi

    காதலில்.உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 29

    கோவை என்னதான் அண்ணனிடத்தில் சாதாரணமாய் பேசி சாருகேஷை பற்றிய தகவலை கூறவில்லை என்றாலும் மனதின் ஓரத்தில் வலி இருக்கத்தான் செய்தது. ‘நான் செய்த வேலைக்கு என் குடும்பத்தை அழிக்க வேண்டும் எனில் அதை உடனே செய்து இருக்கலாமே ஏன் மூன்று வருடங்களாக காத்திருந்து செய்கிறான்' என்ற எண்ணம் உதித்து கனவில் இருந்து...
  16. Bhagi

    காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 28

    மறுக்க மறுக்க வலுக்கட்டாயமாக மனைவியை பைக்கில் அமர்த்தி வண்டியை கிளப்பினான். பைக்கில் ஏறியதில் இருந்து உள்ளுக்குள் முனுமுனுத்தவாறே வந்தவள் பொறுமை இழந்து. "ஏங்க இப்படி அழிச்சாட்டியம் பண்றிங்க?? எங்க போறோம்னு சொல்லாமலேயே கூட்டிட்டு போறிங்க??" என்று சலிப்பாக கேட்டாள். "அமைதின்னா என்னான்னே தெரியாதா...
  17. Bhagi

    காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 27

    ஹாய் பிரெண்ட்ஸ் என்மேல எல்லாரும் செம கோவத்துல இருப்பிங்கன்னு எனக்கு நல்லா தெரியுது ஆனா என்னால எதுவும் செய்ய முடியாத நிலைமையில இருக்கேன். வீட்டுல பசங்க கிட்டதான் மொபைல் மாட்டிக்குது. இருக்குற ப்ரி டைம்ல எழுதலாம்னா யோசிக்க கூட முடியாத அளவுக்கு மைன்ட் டோட்டல் பிளாங்க் என்ன சொல்றதுன்னே புரியுல இந்த...
  18. Bhagi

    காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 26

    காதல் 26 கோயம்பத்தூர் கல்லூரி மாணவர்களுக்கே உரிய ஆர்பாட்டத்துடன் ஆரம்பிதத்து அந்த காலை பொழுது ஊட்டிக்கு செல்லும் மகிழ்ச்சியில் அனைவரும் பேருந்தில் ஏறி இருந்தனர். "சீ கைஸ் எல்லோரும் அவங்க அவங்க திங்ஸ் எல்லாம் எடுத்துக்கிட்டிங்களா" என்று மீண்டும் ஒரு முறை நியாபகபடுத்தினார் அவர்களின்...
  19. Bhagi

    காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி25

    பகுதி 26 மலேஷியா ஜெயந்த்தின் நீண்ட நாள் கனவான மலேஷியா ஏஷியன் அரை இறுதி போட்டிக்கு தேர்வான போது அவனின் மகிழ்ச்சியின் அளவை சொல்லவும் வேண்டுமோ ஏஷியன் சேம்பியன் ஷிப் என்றால் சும்மாவா சுமார் 200 நூருக்கும் மேற்பட்ட போட்டியளர்கள் கலந்துக்கொண்டு இருக்கையில் இதில் அரையிறுத்திக்கு முன்னேற எவ்வளவு...
  20. Bhagi

    காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 24

    பகுதி 25 கோயம்பத்தூர் அந்த பெரிய மர சப்பாட்டு மேசையில் காய்கறிகளை நறுக்கிய வண்ணம் அமர்ந்திருந்த மஞ்சுளா, தியா என்னைக்கு ஊட்டிக்கு போற என்று டிவியில் மூழ்கி இருந்தவளிடம் கேள்வியை எழுப்பினார். தொலைக்காட்சி பெட்டியில் மூழ்கி இருந்தவள் கண்களை அகற்றாமலையே அடுத்த வாரம் வெள்ளி கிழமை மா என்று கூற...
Back
Top