Search results

  1. KaNi

    ❤️உயிர் 9❤️

    வழி நெடுங்கிளும் நீண்ட தேயிலை தோட்டம்,நாசி தடவும் குளிர் காற்று,வண்ண வண்ண ரோஜாக்களின் அணிவகுப்பு, கேமரன் மலையரசி அஞ்சலியை அழகாய் வரவேற்றாள். "வாவ் எவ்வளவு அழகு இந்த மலைப்பிரதேசம்.சின்ன வயசில் வந்தது இங்க. ரொம்ப பிடிச்ச இடம் இது யுகேன்"சிறு பிள்ளைப் போல் குதூகலித்தவளை புன்னகையில் இரசித்தான்...
  2. KaNi

    ❤️உயிர் 8❤️

    அன்று அவளுக்கு ஜூரம் கண்டுவிட்டது.அவளுடைய ஆசை மழைக்கூட மோசம் செய்து விட்டது.கடும் வெயிலுக்கு பின் வரும் முதல் மழை உடலுக்கு நல்லதன்று என அஞ்சலி அறிந்திருந்தாலும்,மறு நாள் அனுவிற்கு தாலி பிரித்து கோர்க்கும் வைபவம் இருந்தது; அதற்கு அவள் உடுத்த வேண்டிய கல்யாண பட்டுப்புடவையை நிழலில் உலர்த்த வேண்டி...
  3. KaNi

    ❤️உயிர் 7❤️

    கார் அந்தபிரமாண்ட பங்களாவின் வாசலில் நின்றது.வரவேற்பறையில் நின்றிருந்த ஆளுயர பிள்ளையார் சிலை அவளை வரவேற்றது.ஆரத்தி எடுக்க வந்த ஆயாவை யுகேன் அஞ்சலிக்கு அறிமுகப்படுத்தினான். "அஞ்சலி இவங்க என்னை வளர்த்தவங்க,சீதாம்மானு பேரு.என் அப்பா வழி சொந்தம்னு வெச்சுக்கோயேன் . "அம்மா அப்பா கூட தொழில் விசயமா...
  4. KaNi

    ❤️உயிர் 6❤️

    எப்படியோ ஒரு சந்திப்பில் இந்த விசயத்தை உதய் போட்டு உடைத்தான். கண்களில் சினம் பொங்க வந்த கமலாம்பாள், 'என்ன உதய் நடக்குது?உன் நண்பனுக்கு ஏன் இப்படி புத்தி போகுது?கிளியாட்டம் என் அண்ணன் மக மதி இருக்க,யாருடா இது அஞ்சலினு புதுசா எவளயோ இழுத்துட்டு வர்ற பாக்குறான் இவன்?' ஆத்திரத்தில் பொருமிய கமலத்தை...
  5. KaNi

    ❤️ உயிர்5❤️

    'வெளடாதே மச்சி ,அம்மா அப்பாவை சமாளிக்க எதாச்சும் ஐடியா குடுப்பா'.நமக்கு இந்த கல்யாணம் கச்சேரிலாம் செட் ஆவாது நைனா" அஞ்சலி சோகமாய் சொல்ல, 'ஹஹஹ என்ன அஞ்சலி என்ன கிண்டல் பண்றியா?." நானே அப்படி ஒரு சூழ்நிலைல மாட்டிக்கிட்டுத்தான் எப்படி தப்பிகிறதுனு தெரியாம முழிச்சிட்டு இருக்கேன்" "சரி நம்ம...
  6. KaNi

    ❤️உயிர் 4❤️

    அவனுடன் ஒன்றிய இவளுடைய இரசனைகள் அவர்கள் உறவுக்கு வலு சேர்த்தது.அவளை கிண்டல் செய்வது யுகேனுக்கு மிகவும் பிடிக்கும்.செல்லமாய் ஏஞ்சல், மச்சி என்பான். "அஞ்சலி அஞ்சலினு உன்ன கூப்பிட்டா அஞ்சலி பாப்பா படம் ஞாபகம் வருதுப்பா..அது கியூட் பாப்பா,உனக்கு பொருந்தாதேம்மா" என அப்பாவியாய் ஜோக்...
  7. KaNi

    ❤️உயிர் 3❤️

    இடையில் நடந்த சம்பவங்களில் அந்த நெடியவனை அஞ்சலி மறந்தும் போனாள்.மெல்லிய உணர்வுகளை கொண்ட பெண் அஞ்சலி. இயற்கையை இரசிக்கும் அவளுடைய கண்கள். மழை தூரலில் குடை மறந்து நடக்கும் அவளுடைய கால்கள்.அலை உரசும் கடல் அருகே நின்று அஸ்தமிக்கும் சூரியனை வழி அனுப்பி விட்டே வீட்டுக்கு வருவாள். விரும்பி ஏற்ற...
  8. KaNi

    ❤️உயிர் 2❤️

    வீட்டு வாசலில் புதிதாய் ஒர் ஹோண்டா சிவிக் வெள்ளை நிறத்தில் நின்றது. 'ஐக் மாமா எப்போ காரை மாத்தினார்.? கேள்விக்குறியாய் ஒற்றை புருவத்தை உயர்த்தியவள் கேள்விக்கு பதிலாய் பார்வைக்கு புதிதாய் ஒரு ஆண்மகன் சிக்கினான். கோதுமை வண்ணத்தில் கூர் நாசியும்,பெரிய கண்களும், அழகாய் ட்ரிம் செய்யப்பட்ட...
  9. KaNi

    ❤️உயிர் 1❤️

    உனக்கு மட்டும் உயிராவேன்.. அப்பப்பா! என்ன வெயில் ..இப்படி என்றும் இல்லாத் திருநாளாய் இன்னிக்கு வெயில் மண்டையை பொளக்குதே! மனதிற்குள் உச்சி வெயிலை சபித்தவாறே அஞ்சலியின் மென் கரங்கள் மாடியில் காய்ந்து கொண்டிருந்த துணிகளை அவசரமாக உருவின. உதட்டோரம் மெலிதாய் பொடித்திருந்த வியர்வையைத் துளிகளை...
  10. KaNi

    Introduce yourself

    வணக்கம் நண்பர்களே. நான் s. கலைவாணி @கணி. இறைவன் படைப்பினில் ஒரு துளி நான்.. மழையோடு காதல்.. மனதோடு இயற்கை.. செவிக்கு இசையும், விழிக்கு மொழியும்,விந்தைகளை தேடி அலையும் ஆத்மாவும் எனதானது. நீங்கள் கடந்து போகும் மனிதர்களில் நானும் ஒருவள் 😊.. அதாங்க இந்த சோறு, தூக்கம் இதெல்லாம்...
  11. KaNi

    பாகம் 19 -முற்றும்

    அப்பொழுது மாயா "அங்கிள் இந்த வைர வசனம் உங்கள் பரம்பரை வசனமா? உங்கள் பிள்ளைங்க மூணு பேரும் இதே வசனத்தைத்தான் எங்ககிட்ட சொன்னாங்க." என கேட்க, அதற்கு பெரிதாய் சிரித்த சதாசிவம் "நான் கொஞ்சம் ரொமாண்டிக் பெர்சன் மா.லவ் மேரேஜ் வேற, அப்ப அப்ப உங்க அத்தைக்கிட்ட இப்படி எதாச்சும் டயாலாக் விடுவேன்.அது...
  12. KaNi

    பாகம் 18

    மாயா பெயரைக் கேட்டதும் அர்மி சண்டைக் கோழியானாள். ஒரே பாய்ச்சலாய் அவன் மடி மீது அமர்ந்து, அவன் குரல்வளையை இறுக்கப் பற்றினாள்.அரவிந்தன் திணற, "டேய் மாயா உனக்கு மச்சினிச்சி,அவள தப்பா பார்த்தே உன்னை கொன்னுடுவேன் ராஸ்கல்.என்ன விட்டுட்டு எவளையாச்சும் பார்த்தே மவனே நீ தொலைஞ்ச!" அர்மி பெரிதாய் தன்...
  13. KaNi

    பாகம் 17

    சுற்றிலும் பனிப் படர்ந்திருக்க, இருவரும் ஒரு பென்ச்சில் அமர்ந்தனர்.அப்பொழுது அனிஷ் சிம்மியின் கையில் ஃபைல் ஒன்றைத் தந்தான்.சிம்மியின் புருவச் சுளிப்பைக் கண்டவன், "உனக்கு இது அவசியம் தெரிய வேண்டியது சிம்மி.எந்த விசயம் என் இதயத்தில் இரணமாய் உறுத்திட்டு இருந்துச்சோ,அதற்கான விடை இந்த ஃபைலில்...
  14. KaNi

    பாகம் 16

    "நீங்க இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கிங்க மித்திரன்?இப்படியா பயமுறுத்துவது?"மாயா கேட்க மித்திரன் புன்னகையித்தான். "ரிலாக்ஸ் மாயா,தனியா நமக்குத் தெரிஞ்ச பொண்ணு போகுதே,சரி துணையா வரலாம்னு வந்தா,அம்மணிக்கு எப்படி கோவம் வருது பாரு." மித்திரன் வருகையின் நோக்கத்தை விளக்க மாயா கன்னம் சிவந்தாள். "நான்...
  15. KaNi

    பாகம் 15

    "அம்மா தாயே! விட்டா என் பரம்பரையே வானரப் பரம்பரைனு பறைச்சாற்றிடுவே. வா நம்ம வீட்டு வானரங்களைத் தேடலாம்." அனிஷ் அழைக்க சிம்மிக்கு சிரிப்பு வந்தது. காட்டேஜ் அருகிலேயே 'ஸ்கி' விளையாட்டுத் தளம் இருக்க சிம்மி பனிச்சறுக்கு விளையாட ஆசைப்பட்டாள்.அவள் கண்களில் தெரிந்த ஆர்வம் அனிஷை தொற்றிக் கொள்ள, "ஹேய்...
  16. KaNi

    பாகம் 14

    சில்லென்ற சாரல் முகத்தில் பட,கடந்த காலம் மறைந்து நிஜ உலகிற்கு வந்தாள் அர்மிதா. மையிட்ட விழிகளில் நீர் கோடுகளாய் இறங்கியிருப்பதை உணர்ந்தாள்.அப்பொழுது அருகில் வந்த ரேயன் அர்மியின் முக வாட்டத்தில் அனைத்தையும் புரிந்துக்கொண்டான். "அர்மி,இப்பவும் ஒன்னு கெட்டுப் போகல, உன் மனசு இன்னமும் அரவிந்தனைதான்...
  17. KaNi

    பாகம் 13

    சற்றே சுருள் கேசம்,மாநிறம்,கன்னத்தில் குழியும் அண்ணன் தம்பிகள் அட்டகாசமாய் இருந்தனர்.அதற்குள் கிளம்பி வந்தவன் அவள் அருகில் வந்து"ஹேய் பொண்ணே அவங்க என் அண்ணா அனிஷ் அண்ட் என் தம்பி மித்ரன்,விளக்கம் போதுமா?மணியாச்சு கிளம்பு கிளம்பு". விரைந்து கிளம்பியவர்கள் ஒட்டலை அடைந்தனர். ப்ரோம் நைட்...
  18. KaNi

    பாகம் 12

    அர்மிதா அப்பொழுது கனாடாவில் பிரசித்திப்பெற்ற காலேஜில் படித்துக்கொண்டிருந்த சமயம், பைன் ஆர்ட்ஸ் மாணவியான அர்மிதா இயல்பாகவே கலகலப்பானவள். படிக்கும் பொழுதே ஏதாவது விஷமம் செய்து மாட்டிக் கொள்வதே அவளுக்கு வேலையாய் இருந்த காலம் அது.நண்பர்கள் இருக்கையில் குண்டூசி வைப்பது, இல்லையின்றால் பசைத்தடவி...
  19. KaNi

    பாகம் 11

    வெண்ணை குவியலாய் குட்டி மேகம் போல் ஒரு சின்னக் குழந்தை மாயாவின் கையிலிருந்தாள். " மாயா ஆண்டி மாயா ஆண்டி செல்பீ,சிதி சிதி, "குட்டி மாயாவை செல்லில் படம் பிடிக்க அடம் பிடித்தாள். மாயா அவளுக்கு போக்குக் காட்ட "மித்தி குட்டி ஆண்டியை பிடிச்சிட்டா செல்பீ,இல்லாத்தி மித்தி குட்டி ஆண்டிக்கு 5 கிஸ்...
  20. KaNi

    பாகம் 10

    கலகலப்பாய் பொழுது விடிய,அந்த பங்களாவை கல்யாண பரபரப்பு தொற்றிக்கொண்டது. நலங்குகள்,மருதாணி இடுதல்,இசை நிகழ்ச்சி என்று களைக்கட்ட ஆரம்பித்தது ராஜ் விலாஸ்.அவ்வப்பொழுது கண்களால் சிம்மியை விழுங்கியபடி அனீஷ் வலம் வர, இடையில் மாயாவுடனே இருக்க மித்திரன் காரணம் தேட, ஆங்காங்கே காதல் கண்ணாமூச்சி...
Back
Top