கலகலப்பாய் பொழுது விடிய,அந்த பங்களாவை கல்யாண பரபரப்பு தொற்றிக்கொண்டது. நலங்குகள்,மருதாணி இடுதல்,இசை நிகழ்ச்சி என்று களைக்கட்ட ஆரம்பித்தது ராஜ் விலாஸ்.அவ்வப்பொழுது கண்களால் சிம்மியை விழுங்கியபடி அனீஷ் வலம் வர, இடையில் மாயாவுடனே இருக்க மித்திரன் காரணம் தேட, ஆங்காங்கே காதல் கண்ணாமூச்சி...