Search results

  1. Priya Pintoo

    அத்தியாயம் 27 (final)

    ஆறு வருடங்களுக்கு பிறகு... "நீங்க டிஸ்டிக்ட் லெவல்ல பஸ்ட் வர சொன்னீங்க... நான் நேஷனல் லெவல்ல வந்திருக்கேன்.... என்னுடைய சப்ஜெக்ட்ல..." என்றவள் தனது கையில் இருந்த மெடலை சக்திக்கு அணிவித்தாள் அர்ச்சனா. டெல்லியில் ஆறுவருட படிப்பை முடித்துவிட்டு சக்தி ஊர்திரும்பி முழுதாக ஒருமணி...
  2. Priya Pintoo

    அத்தியாயம் 26

    இரவின் இருளை விரட்டும் விதமாக அந்த பெரிய வீட்டில் வண்ண விளக்குகள் மின்னின... எங்கும் பூக்களின் வாசம் நிறம்பியிருந்த அந்த அழகான வீட்டில், ஊசி விழுந்தாலும் சத்தம் கேட்கும் அமைதி நீடித்து இருந்தது... அவள் கூறிய ஒற்றை வரியால்... "இந்த நிச்சயதார்த்தம் நடக்காது..." உற்றார் உறவினர் சூழ...
  3. Priya Pintoo

    அத்தியாயம் 25

    "ஹாய் விஜய்... நான் சுபத்ரா பேசறேன்... எப்படி இருக்க.... ஐ மிஸ் யூடா..." என்பதைத் தொடர்ந்து, சுபத்ரா சிலபல முத்தங்களை தொலைப்பேசியிலேயே வழங்க, அவ்வளவு நேரம் நடப்பது நிஜமா கற்பனையா... எதற்கு இவள் எனக்கு கால் செய்திருக்கிறாள்... என்று சிந்தித்து கொண்டு இருந்த அர்ஜூன், தன் யோசனையை ஒதுக்கிக்...
  4. Priya Pintoo

    அத்தியாயம் 24

    அந்த அலுமினிய வானூர்தி காற்றை கிழித்து கொண்டு வானில் பறந்து கொண்டு இருந்தது. கையில் சாம்சங் நோட்டும், காதில் ப்ளூடூத் ஹெட்செடுமாக அமர்ந்து, கார் ரேசில் மிகவும் ஆர்வமாக பங்கெடுத்து கொண்டு இருந்தான் 'அவன்'... இரண்டு கார்களை முந்தி மூன்றாவது காரை முந்தும் முன், முன்னால் சென்றவன் ‌சட்டென்று...
  5. Priya Pintoo

    அத்தியாயம் 23

    ஒன்பது குற்றால அருவிகளுள் ஒன்றான ஐந்தருவியை காண அனைவரும் குற்றாலம் வந்திருந்தனர். ஐந்து நீர்வீழ்ச்சிகள் குழுவாக இணைந்து வரும் பகுதி, ஐந்தருவி என பெயர்பெற்றது. அர்ஜூனின் பதவி உயர்வை கொண்டாட, சக்தி தான் வீட்டினர் அனைவரையும் குற்றாலம் அழைத்து வந்து இருந்தான். அதோடு நேற்று வீட்டினர் அனைவரும்...
  6. Priya Pintoo

    அத்தியாயம் 22

    "நான் எதுக்கு இந்த வீட்டுல கை நினைக்கனும்...‌ இது ஒன்னும் என்வீடு இல்லையே..." நிரஞ்சனின் தாய் கோபமாக முகத்தை திருப்பி கொண்டு இருந்தார். சிவசக்தி பாட்டியின் நினைவஞ்சலி நல்லபடியா முடிந்தபிறகு தான் அவர் தன் வேலையை ஆரம்பித்து இருந்தார். "என்னம்மா நீ... நம்ம அம்மாவோட காரியம்மா இது..." லிங்கம்...
  7. Priya Pintoo

    அத்தியாயம் 21

    தாமதத்திற்கு மன்னிக்கவும் மக்களே... நேரம் கிடைக்கும் போது எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக எழுதி இந்த கதையை முடித்துவிட்டேன். எடிட்டிங் வேலை மட்டும் தான் பாக்கி. நேரம் கிடைக்கும் போது எல்லாம் பதிவிடுகிறேன்... இன்னும் ஏழு அத்தியாயத்தில் கதை நிறைவுபெறும்...  ASU 21 பறவைகளின் கீச்சிடும்...
  8. Priya Pintoo

    அத்தியாயம் 20

    ASU 20 எட்டு ஆண்டுகளுக்கு முன்பு... அது கோவையில் இருக்கும் ஒரு கிறிஸ்தவ கல்வியியல் கல்லூரி... அதனுள் நுழையும்போதே ஸ்ரீதர்க்கு வெறுப்பாக இருந்தது. இளங்கலை கல்வியியல் (B.Ed) படிக்கத்தான் அந்த கல்லூரிக்கு வந்திருந்தான். அவர்களின் வீட்டில் அனைவரும் கல்வியியல் படிக்க வேண்டும் என்பது...
  9. Priya Pintoo

    அத்தியாயம் 19

    ASU 19 "அத்தனுக்கு ஷிவ் மேல லவ்லாம் இல்ல மாமா... அவருக்கு அவள ரொம்ப பிடிக்கும் அவ்வளவு தான். அவருடைய தங்கச்சிகிட்ட காட்ட முடியாத அன்பை சிவாட்ட காட்டுவாரு... சின்ன வயசுல இருந்து கூடவே சுத்திட்டு இருந்தவ இப்போ திடீர்னு உங்ககூட போய்டவும் அவனால ஏத்துக்க முடியல..." - சக்தி...
  10. Priya Pintoo

    அத்தியாயம் 19

    ASU 18 Baby Shark doo doo Baby Shark doo doo Baby Shark doo Baby Shark... இன்று புதிதாக கற்ற பாடலில், பாதியை முழுங்கியபடியும் மீதியை அபிநயத்துடன் பாடிக்கொண்டும் மாமனின் தோலில் ஏறி அமர்ந்து கொண்டு, இரு கைகளால் காற்றில் நீச்சல் அடித்துக்கொண்டு, தன் மழலை குரலில் பாடிக்கொண்டு இருந்தான்...
  11. Priya Pintoo

    அத்தியாயம் 18

    ASU 18 Baby Shark doo doo Baby Shark doo doo Baby Shark doo Baby Shark... இன்று புதிதாக கற்ற பாடலில், பாதியை முழுங்கியபடியும் மீதியை அபிநயத்துடன் பாடிக்கொண்டும் மாமனின் தோலில் ஏறி அமர்ந்து கொண்டு, இரு கைகளால் காற்றில் நீச்சல் அடித்துக்கொண்டு, தன் மழலை குரலில் பாடிக்கொண்டு இருந்தான்...
  12. Priya Pintoo

    அத்தியாயம் 17

    ASU 17 ஒருசில மாதங்களுக்கு முன்பு... (சரியாக சிவரஞ்சனியை பெண் பார்த்து விட்டு சென்ற இருநாட்களுக்கு பிறகு) "அர்ஜூன்...?" அலுவலக கேண்டினில் அமர்ந்து பசியை தீர்க்க வாங்கிய டீயை குடிக்க கூட நேரமில்லாமல் அது ஆறிக்கொண்டு இருக்க, மடிக்கணினியில் ஏதோ நோண்டிக் கொண்டு இருந்த அர்ஜூன் எதிரில் கேட்ட...
  13. Priya Pintoo

    அத்தியாயம் 16

    ASU 16 காற்றை தரும் காடுகளே வேண்டாம்... ஓ தண்ணீர் தரும் கடல்கள் வேண்டாம்... நான் உண்ண உறங்கவே பூமி வேண்டாம்... தேவை எதுவும் தேவை இல்லை... தேவை எல்லாம் தேவதையே.... சிவரஞ்சனியின் காதில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் சித்ஸ்ரீராம் உருகி உருகி பாடிக்கொண்டு இருக்க, செக்இன் முடித்துவிட்டு...
  14. Priya Pintoo

    அத்தியாயம் 15

    ASU 15 பறவைகளின் கீச்சிடும் சத்தத்தில் அழகாக விடிந்த காலை வேளை... புத்தம்புது மலராய் இடையை தாண்டி வளர்ந்து கொண்டு இருந்த கூந்தலில் பன்னீர் துளிபோல் நீர் சொட்டிக்கொண்டு இருக்க, எதிரில் இருந்த நிலைக்கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்ததாள் சிவரஞ்சனி. அழுது சிவந்திருந்த கண்கள் அவள் துயரத்தை...
  15. Priya Pintoo

    அத்தியாயம் 14

    ASU 14 நீ தந்த காயமும் நீ தந்த கோபமும் என்னோடு இருக்கிறதே... நான் தந்த பாசமும் நான் கொண்ட நேசமும் உன்னோடு இருக்கிறதா... ( #Usure from SivappuManjalPachai) தன் வீட்டின் மொட்டைமாடியில் நின்று உதிக்கும் இளஞ்சிவப்பு நிற சூரியனை பார்த்துக்கொண்டு இருந்த...
  16. Priya Pintoo

    அத்தியாயம் 13

    ASU 13 "ரஞ்சு…" என்று அடிமனதில் இருந்து வந்த குரலுடன் சிவரஞ்சனியின் தோலில் கைவைத்த பிறகே அர்ஜூன் வந்ததை கவனித்தவளின் கண்கள் மீண்டும் கண்ணீரை கொட்ட தொடங்கியது. அவளின் உடையை பார்த்த அர்ஜூனுக்கு பக்கென்றது. அவள் கட்டி இருந்த சிவப்பு நிற பார்டர் வைத்த வெள்ளை நிற சில்க் காட்டன் புடவை...
  17. Priya Pintoo

    அத்தியாயம் 12

    ASU 12 OMR என்று செல்லமாக அழைக்கப்படும் பழைய மகாபலிபுரம் சாலை. அதில் தான் சிவரஞ்சனியின் கார் சென்று கொண்டு இருந்தது. சாரி சாரி... அர்ஜூனின் கார். அர்ஜூனின் காரை சொல்லாமல் கொள்ளாமல் எடுத்து வந்ததற்கு நிச்சயம் அவன் எதாவது கூறுவான் என்று அவளுக்கு தெரியும். இருந்தாலும் அவனிடம் கூற அவள்...
  18. Priya Pintoo

    அத்தியாயம் 11

    ASU 11 தாயும் நீயே... தந்தையும் நீயே.... உயிரும் நீயே... உண்மையும் நீயே... தூணிலும் இருப்பாய்... துரும்பிலும் இருப்பாய்... கொடுமை அழித்துவிட... கொள்கை ஜெய்த்துவிட சக்தி கொடு... அர்ச்சனா தன் இனிய குரலை கணீர் குரலாக மாற்றி பூஜை அறையில் பாடிக்கொண்டு ( கத்திக்கொண்டு) இருந்தாள். இன்று...
  19. Priya Pintoo

    ஆழி சூழ்ந்த உலகிலே... 10

    " அம்மா... நான் மகிமா வீட்டுக்கு போயி நோட்ஸ் வாங்கிட்டு வரேன்மா..." வீட்டில் நடக்கும் எதுவும் அறியாத அர்ச்சனா வெளியே கிளம்ப தயாராகி வர அவள் கூறியதில் அச்சமுற்ற லட்சுமி, "நீ எங்கயும் போகவேண்டாம் அச்சு... நோட்ஸ் தான... நான் போயி வாங்கிட்டு வந்து தரேன்..." கண்டிப்பாக கூறிய அன்னையை...
  20. Priya Pintoo

    ஆழி சூழ்ந்த உலகிலே...9

    'பார்க்க அழகாக இருக்கிறான் தான்... அதற்காக ‌தெரியாத ஒருவனை திருமணம் செய்து கொள்ள முடியுமா...பிறந்து வளர்ந்த ஊரை விட்டு குடும்பத்தை விட்டு எப்படி வேறு இடம் செல்வது...' என சிவரஞ்சனி தனக்குள் யோசித்தபடி இருந்தாள். அந்த நேரத்தில் அங்கு வந்த அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பச்சையப்பன் அவர்கள்...
Back
Top